பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பரிதாபத்திற்குரிய ஜீவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

முதலில் எம்ஜிஆரும், அதனால் பலரும், பின் சசிகலா குடும்பமும் அதன் பின் அதிமுகவினர் அனைவரும் வணங்குவதற்காகவே அவதரித்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று கலைஞரை எதிர்க்க ராமசந்திரன் கட்சி உருவாக்கபட்டு, அது எப்படியோ பெரும் கட்சியான உருவானபின் அதனை எங்கிருந்தோ வந்து சட்டென பிடித்தவர் ஜெயலலிதா கொள்கை , கட்சியின் அடிப்படை சாசனம் என எதுவும் அவருக்கு தெரியாது. அவருக்கென்ன? ராமசந்திரனுக்கே தெரியாது, இதனால் ஒரு கொள்கையுமின்றி கலைஞரை எதிர்ப்பது ஒன்றே முழுநேர பணி என கட்சி நடத்தியவர் […]

ஆளுநர் மாளிகை திறந்தே இருக்கின்றது

தமிழகத்தில் தொழில் தொடங்குபவர்களுக்காக ஆளுநர் மாளிகை திறந்தே இருக்கின்றது : ஆளுநர் இவரே தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தால் மாநில அரசு எதற்கு? அமைச்சர்கள் எதற்கு? அப்படி ஒன்று இருப்பதையே மறந்துவிட்டார் ஆளுநர் என்பதா? அல்லது ஆட்சி கலைத்தால் ஆளுநர் ஆட்சிக்கு எப்படி இருக்கும் என்பதற்கு பயிற்சி எடுக்கின்றார் என்பதா? இவர் ஏதோ பயிற்சி எடுப்பார் போல, இல்லாவிட்டால் இவ்வளவு தூரம் பேசமாட்டார் நாளை வரலாற்றில் முதல்முறையாக மோடி ஆளுநர் மாளிகையில் தங்க போகின்றாராம், ஆக இருவரும் சேர்ந்து […]

ரஜினியினை மிரட்டும் சக்திகள்

ரஜினி கலாநிதிமாறன் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக வரும் செய்திகள் காமெடி என கடந்து செல்லும் ரகம் அல்ல‌ அட்டகாசமான பதிலடி அதில் இருக்கின்றது. ரஜினியும் கமலும் அரசியலுக்கு ஆசைபடுகின்றவர்கள் அல்ல, ஏதோ ஒரு சக்தி தள்ள அவசரகோலமாக வந்து நின்று “இப்போ சந்தோஷமா” என யாரையோ கேட்கின்றார் கமல் ரஜினி இம்மாதிரி கட்சி தொடங்கவேண்டும் என்ற நெருக்கடிகளை பல காலமாக சந்தித்து மிக நைசாக நழுவி வருபவர், இம்முறை அவர் கட்சி தொடங்கியே தீர வேண்டிய நெருக்கடி […]

மானிய ஸ்கூட்டர் வழங்க இருக்கும் மோடிஜீ…

“யோவ், அவனுக என்ன உண்மையிலே என்னை மானிய ஸ்கூட்டர் வழங்க கூப்பிடுறான்ன நினச்சே? அவனுக அவ்வளவு நல்லவனுக இல்ல‌ ஆளாளுக்கு பெரிய பிராது வச்சிருக்கானுக, நாட்டாமைத்தனம் பண்ணி முடியாது, எமகாதனுக . சிக்கிட்டா விடமாட்டானுக, கோபம் எல்லாம் படமுடியாது அவனுககிட்ட, சட்டுன்னு கால்ல விழுந்து பிடிச்சுக்குவானுக‌ நீ என்ன பண்ணு, நான் சென்னை போனதும் பாகிஸ்தான் படையெடுக்க வருது அவரச மீட்டிங்னு எனக்கு போன் பண்ணு, சட்டுண்ணு ஓடிவந்திருவேன் ஓகே???”

மய்யம் மண்ணாங்கட்டி ….

கலைஞரிடம் ஒருமுறை கேட்டார்கள், சிலம்பு + அதிகாரம் = சிலம்பதிகாரம் என்றுதானே வரவேண்டும், எப்படி சிலப்பதிகாரம் ஆகும் என கேட்டு மடக்கபார்த்தார்கள் கலைஞர் நொடியும் யோசிக்கவில்லை, சில இலக்கண விதிகளை சொல்லிவிட்டு வேம்பு + மரம் = வேம்ப மரமா? வேப்ப மரமா? என கேட்டார் வேப்பமரம் என்றார்கள், சிலப்பதிகாரமும் அப்படித்தான் என சொன்னபின் யாரும் கேள்வி கேட்கவில்லை அப்படிபட்ட தமிழ்தலைவர்கள் வாழும் மாநிலத்த்தில் மய்யம் மண்ணாங்கட்டி என சில தலைவர்கள் திரிவதுதான் கொடுமை, அந்த மய்யத்திற்கு […]

கய்.. தய் வய்கய் மதுரஅய்…..

மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக வேலை செய்வோம் – ரஜினி பேச்சு ஆம், அவர் வேலை சூட்டிங்கில் நடிப்பது, ரசிகர் வேலை கட் அவுட் வைத்து பால் ஊற்றிவிட்டு டிக்கெட் வாங்குவது ஆக அவரவர் வேலையினை அமைதியாக செய்ய வேண்டும், ஆமாம் (ஒருவேளை வாடகையே கொடுக்காதே, வாங்கின கடனை கொடுக்காதே , யாருக்கும் பதில் சொல்லாதே அமைதியாக வேலை செய் என வீட்டில் யாருக்கோ சொல்கின்றாரோ என்னமோ?) நானும் கமலும் வேறு பாதையில் பயணம் […]

தமிழகத்தில் பயங்கரவாதிகள் பயிற்சி பெறுகின்றார்கள் …..

https://www.facebook.com/stanley.rajan.5/videos/10211188507163633/ சில நாட்களாக ஒரு சர்ச்சை வந்தது, தமிழகத்தில் பயங்கரவாதிகள் பயிற்சி பெறுகின்றார்கள் என்பது பொன் ராதாகிருஷ்ணன் கூட இதுபற்றி சொல்லியிருந்தார், பலர் எச்சரித்தனர், ஆட்சி டிஸ்மிஸ் என்பதுவரை பேசபட்டது. ஆனால் எந்த பயங்கரவாதி? என யாரும் சொல்லவில்லை. நக்சலைட்டா, இஸ்லாமிய பயங்கரவாதமா? ஈழபுலிகளா என தகவல் இல்லை ஆனால் சமீபத்தில் இந்த ஈழபுலி காசியானந்தான் தந்தி டிவியில் பகிரங்கமாக ஈழத்தில் ஆயுதம் ஏந்துவோம் எல்லா நாட்டு தமிழரும் ஆதரிபார்கள் என பேசியிருக்கின்றார் அதுவும் சென்னையில் பேசியிருக்கின்றார் […]

கனடா பிரதமரை கட்டி தழுவி சந்தித்தார் மோடி : செய்தி

கனடா பிரதமரின் மனைவி இந்திய பாரம்பரியத்தில் அழகாக வணக்கம் சொல்கின்றார், நமது பாரம்பரியம் காக்க வந்த காவலரோ கையை நீட்டுகின்றார். இனி இந்திய பாரமபரியத்தை வெளிநாட்டவர்தான் காக்க வேண்டும் போலிருக்கின்றது. உலகத்தை கலக்கிகொண்டிருக்கின்றது இப்படம், மோடி பக்தர்கள் ஹிஹிஹிஹி என அசடுவழிகின்றனர், பலர் கண்களை மூடிகொள்கின்றனர் அந்த சோபி ஜஸ்டினுக்கு வாழ்த்துக்கள், சமீபத்தில்தான் தன் குழந்தைகளை இந்திய கலாச்சாரபடி வளர்ப்பேன் என சொல்லியிருந்தார் (எங்கள் தலைவருக்கு கொஞ்சம் இந்திய பாரம்பரியம் சொல்லிட்டு போ தாயீ, நல்லா இருப்ப. […]

தமிழன் அங்கும் அடிமைதான், இதனை எவனாவது சொல்வானா?

ஒரு சிலர் கிளம்பி இருக்கின்றான், எந்த திட்டம் வந்தாலும் “அய்யகோ இனி கார்பரேட் வாழும், நாமெல்லாம் அடிமை கூலிகளாக செல்ல வெண்டும்” என ஒரே ஒப்பாரி, அதனை கேட்டுவிட்ட சிலர் “ஆம், வீரதமிழன் அடிமை ஆவதா..” என பதிலுக்கு கோஷம் எல்லா தொழில்வாய்ப்பும் அப்படித்தான், அதுவும் உலகளாவிய நிலையில் முதலாளித்துவம் வளர்ந்த நிலையில் வாழ்க்கை செலவீனங்களுக்கும் , தரத்திற்கும் வேறு என்ன வாய்ப்பு இருக்கின்றது? தமிழ்நாட்டில் தொழிவளர்ச்சி இல்லை என ஒப்பாரி வைப்பது, ஆனால் யாரும் தொழில்திறக்க […]

“மை”யில் முடியும் எல்லாம் இனி “மய்” என்றுதான் சொல்லபட வேண்டுமாம்…

அழியும் தமிழை வேகமாக அழித்தே தீரவேண்டும் என பலர் கிளம்பியிருக்கின்றார்கள், அதில் கமலஹாசன் தொடங்கி வைத்த ய்ய்ய்ய் இம்சை கூடுதல் வேகம். “மை”யில் முடியும் எல்லாம் இனி “மய்” என்றுதான் சொல்லபட வேண்டுமாம், மயிர் என்பது கூட மய் ஈறு என சொல்லபட வேண்டும் என்ற அளவு தமிழ் பொங்கி வழிகின்றது இனி தாய்மை என்பது தாய்மய்ய், பெண்மை என்பது பெண்மய் , செழுமை என்பது செழுமய் என்றுதான் சொல்ல வேண்டும் என பல தமிழ் அறிஞர்கள் […]