பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சாகர்மாலா (கடல் மாலை) நிச்சயம் வரவேற்கதக்க திட்டம்

இந்திய அரசு சாகர்மாலா என்றொரு திட்டத்தை அறிவித்து செயல்படுத்த இறங்கியிருக்கின்றது அதாவது இந்திய துறைமுகங்களை எல்லாம் ஒருங்கிணைப்பது, புதிய துறைமுகங்களை உருவாக்குவது. பழைய மீன்பிடி துறைமுகம் வணிக துறைமுகங்களை இணப்பது என மாபெரும் திட்டத்தில் இறங்கியுள்ளது இந்தியா தரையில் தங்க நாற்கர சாலை என்றொரு மாபெரும் திட்டம் வந்தபின் பயணம் எளிதாயிருக்கின்றதல்லவா?, அது வந்தபின் சரக்குகளை இன்னும் வேகமாக கொண்டு செல்லமுடிகின்றது, அப்படியே இன்னும் துறைமுக தொடர்பை வலுபடுத்தி துறைமுகங்களிலிருந்து சரக்குகளை வேகமாக கையாள இந்த திட்டம் […]

இணைய பத்திரிக்கையில் நம் பதிவு…

நமது ஏர்செல் பற்றிய பதிவு பிரபல இணைய பத்திரிகையில் வந்திருக்கின்றது, அந்த குழு ஆசிரியருக்கு நன்றிகள். இப்படியே சங்கத்தினை பற்றி தலைவியிடம் எடுத்து சொல்லுமாறு கேட்டுகொள்கின்றோம் ஏர்செல்: எழுந்த – வீழ்ந்த வரலாறு நெட்டிசன்: ஸ்டான்லி ராஜன் அவர்களது முகநூல் பதிவு: கிட்டதட்ட 20 ஆண்டுகாலம் கைபேசி உலகில் கோலோச்சிய ஏர்செல் நிறுவ…. PATRIKAI.COM   ஸ்டான்லி ராஜன் பதிவு

மக்கள் நீதி மய்யம் : சின்னம்

இந்த மும்பை செம்பூர் தமிழ் பாசறைக்கும், அங்கிள் சைமனின் கோஷ்டிக்கும் பெரும் தொடர்பு உண்டு அவசரத்தில் சின்னம் கிடைக்காத ஆண்டவருக்கு மும்பை தமிழ்பாசறையின் வடிவம் கிடைத்துவிட்டது. “அ” என்பதை மட்டும் மாற்றி , தமிழகத்திற்கு சினிமா நட்சத்திரம்தான் உயிரெழுத்து என்பதை குறிக்க நட்சத்திர அடையாளம் மட்டும் பொருத்திகொண்டார். மேடையில் சொல்லும்பொழுது வம்பு வந்துவிட கூடாது என்பதற்காக பாசறையின் ஒரிஜினல் ஓணர் சைமனுடன் போஸ் கொடுத்துவிட்டார் இதுதான் நடந்திருக்கின்றது. “ஆழ்வார் பேட்டை ஆண்டவா, இது பொய்யென்று வேட்டியினை போட்டு […]

கமலஹாசன் என்பவர் வந்தாலும் வந்தார், ஏராளமான காமெடிகள் கிளம்புகின்றன‌

கமலஹாசன் என்பவர் வந்தாலும் வந்தார், ஏராளமான காமெடிகள் கிளம்புகின்றன‌ பொதுவாக மாற்றன் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு, எதிர்கட்சிகாரனுக்கும் வோட்டுரிமை உண்டு என ஒரு மாதிரி வாழ்த்தும் திமுக, இப்பொழுது காகிதபூ மணக்காது என சொல்லிவிட்டது (இதே திமுக முன்பு தங்க பூவான குஷ்பூவினை சேர்த்ததும், பின் அவரின் அதிரடியான வளர்ச்சிக்கு பயந்து விரட்டியது பற்றி எல்லாம் பேச கூடாது. ஆக தலைவி காகித பூ அல்ல என்பதை திமுக‌ புரிந்தவரைக்கும் சங்கம் மகிழ்கின்றது) “நான் பூ அல்ல […]

ஏர்செல் நிறுவணம் மூட்டையினை கட்டுகின்றது…

கிட்டதட்ட 20 ஆண்டுகாலம் கைபேசி உலகில் கோலோச்சிய ஏர்செல் நிறுவணம் மூட்டையினை கட்டுகின்றது என்கின்றார்கள் வியாபார உலகில் அக்கார செட்டியார்களுக்கு பின் பல தமிழர்கள் முத்திரையிட்டனர், அதில் ஒருவர் சின்னகண்ணு சிவசங்கரன், சென்னையில்தான் பிறந்தார் , 1980களில் கம்பியூட்டர் வாங்கி விற்கும் தொழிலில் இறங்கினார் , அமிர்தராஜ் குரூப்பிடம் இருந்து அவர் வாங்கிய‌ ஸ்டெர்லிங் கம்பெனி சக்கை போடு போட்டது சிங்கப்பூர் அவரின் தலமையகம் ஆனது, இப்பொழுது செஷல்ஸ் குடியுரிமை கொண்டிருக்கின்றார். தூத்துகுடி ஸ்டெர்லிங் ஆலை, மெர்கண்டைல் […]

இறுதி அஞ்சலிக்கு செல்லும் பழக்கம் இல்லை

இறுதி அஞ்சலிக்கு செல்லும் பழக்கம் இல்லை, அதனால் கலாம் இறுதி நிகழ்வுக்கு செல்லவில்லை : கமல்ஹாசன் இங்கு கமல் அஞ்சலி செலுத்துவது யாருக்கு தெரியுமா? எம்.என் நம்பியாருக்கும் , மனோரமாவிற்கும் ஆக கலாம் என்பவர் நம்பியாரையும் , மனோரமாவினையும் விட கமலுக்கு கீழானவராக போய்விட்டார் தமிழகமே.. கர்நாடகாவில் இருந்து தண்ணீர் மட்டுமல்ல, ரத்தமும் பெற்று தருவேன் : கமலஹாசன் ரத்தத்தை இவர் ஏன் கேட்டு பெறவேண்டும்? உச்சநீதிமன்ற தீர்ப்புபடி தண்ணீர் திறந்தால் தானாகவே கன்னடத்தில் ரத்த ஆறு […]

கமல் கட்சி பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’

குடும்பம் நடத்த ஏன் தாலி என ஒரு காலத்தில் புரட்சி செய்த கமலஹாசன் , இப்பொழுது கட்சி நடத்த‌ ஏன் கொள்கை? என புரட்சி செய்து கொள்கை இல்லா கட்சியும் தொடங்கலாம் என்ற புதிய சாதனையும் செய்துவிட்டார் கட்சி பெயர் மக்கள் நீதி மய்யமாம் , சுருக்கமாக ம.நீ.ம , கிராமங்களில் சடலத்தை மய்யம் என்பார்கள், மய்யகுழி, மயானம் என்பதெல்லாம் அது சம்பந்தமானவை கமல் கட்சியில் மக்கள் நீதி மயானத்திற்கு போகாதவரை நல்லது, எழுத்தை மாற்றி போட்டாலும் […]

“கமலுக்கு என்ன …..” : ரஜினி மைண்ட் வாய்ஸ்

அந்த ஆளுக்கென்ன? பொண்டாட்டி கடைக்கு வாடகை பாக்கியா? இல்ல பொண்ணு வாங்கியிருக்க கடனா? இல்ல படம் ஏதும் ரீலீஸ் ஆக போகுதா ஒண்ணுமில்ல‌ நமக்கு ஏக சிக்கல், இன்னும் 2 படம் வேற வரணும். நாம கட்சி தொடக்கம்னு ஏதும் சொல்லி வம்பு வந்துட்டா 2 படமும் காலி, அப்போவே பாபா பெட்டி தூக்கிட்டு ஓடுன ராமதாஸ் இனி சீமானை கூட்டிட்டே வருவார் அந்த 2 படமும் ரிலீஸ் ஆகி கல்லா கட்டுற வரைக்கும் இப்படி கண்ண […]

கமலின் அரசியல் அரிதாரம்….

ரசிகர்களின் உள்ளத்தில் வாழ்ந்த நான் அவர்களுடைய இல்லங்களில் வாழ விரும்புகிறேன் – கமல்ஹாசன் இந்த மனுஷன் ஒரு மாதிரின்னு சொன்னா யார் கேட்டார்கள் ? வில்லங்கம் எங்க போய் நிற்கிறது பார்த்தீர்களா அடேய் கதவ பூட்டுங்கடா, அவர் உள்ளத்தில் மட்டும் வாழட்டும்  “1986லே ராக்கெட் விஞ்ஞானிங்க நானு. நானும் அந்த கேரள லிசியும் அப்போவே ராக்கெட்டெல்லாம் விட்டோம் கலாம் வீட்டுக்கு போக வேற என்ன தகுதிங்க வேணும்?” அய்யரே.. ராமேஸ்வரத்து மீணவன இலங்ககாரன் சுட்டானாம், அப்படியா? ஏன் […]