சாகர்மாலா (கடல் மாலை) நிச்சயம் வரவேற்கதக்க திட்டம்
இந்திய அரசு சாகர்மாலா என்றொரு திட்டத்தை அறிவித்து செயல்படுத்த இறங்கியிருக்கின்றது அதாவது இந்திய துறைமுகங்களை எல்லாம் ஒருங்கிணைப்பது, புதிய துறைமுகங்களை உருவாக்குவது. பழைய மீன்பிடி துறைமுகம் வணிக துறைமுகங்களை இணப்பது என மாபெரும் திட்டத்தில் இறங்கியுள்ளது இந்தியா தரையில் தங்க நாற்கர சாலை என்றொரு மாபெரும் திட்டம் வந்தபின் பயணம் எளிதாயிருக்கின்றதல்லவா?, அது வந்தபின் சரக்குகளை இன்னும் வேகமாக கொண்டு செல்லமுடிகின்றது, அப்படியே இன்னும் துறைமுக தொடர்பை வலுபடுத்தி துறைமுகங்களிலிருந்து சரக்குகளை வேகமாக கையாள இந்த திட்டம் […]