மவுன விரதத்தை முடித்து விட்டு பேச தொடங்கினார் சசிகலா
மவுன விரதத்தை முடித்து விட்டு பேச தொடங்கினார் சசிகலா, இனி ஆறுமுக சாமி கமிஷன் முன் பேசுவார் என்ன பேசுவார்? “2016 செப்டம்பர் 22ம் தேதி காலையில கோழி கொக்கரக்கோன்னு கூவிச்சா, அக்கா காபி கேட்டாங்க…” என்ற ரீதியில் நிச்சயம் கமிஷனை தெறிக்க விடுவார். யாரையும் இந்த கமிஷன் உருப்படியாக விசாரித்ததாக தெரியவில்லை நிச்சயம் சசிகலா விசாரிக்கபட வேண்டியவர், ஆனால் லண்டன் டாக்டர், சிங்கப்பூர் பிசியோ தெரப்பிஸ்ட் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ், அடிக்கடி சந்தித்த வெங்கய்யா […]