பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சீமான் தமிழம் என்றொரு மதம் தொடங்கியிருந்தார்

கொஞ்ச நாளைக்கு முன்பு தமிழம் என்றொரு மதம் இவர் தொடங்கியிருந்தார் இனி இவர் பெயர் வீரசைமன், மனைவி பெயர் வீரகயல்விழி. வீட்டை அபகரிக்கும் தும்பிகள் எல்லாம் “வீர தும்பிகள்” இனி இவர் நடத்தபோவது “வீர மாநாடு”, இவர் நடத்திவைக்கும் திருமணம் “வீர திருமணம்”, இவர் அன்புசெழியன் போன்றவர்களுக்கு செய்யும் பஞ்சாயத்து “வீர பஞ்சாயத்து” இனி இவர் சந்திக்கபோகும் தேர்தல் “வீரதேர்தல்”, அதில் பறிபோகும் டெப்பாசிட் “வீர டெப்பாசிட்” இதில் அங்கிள் மறந்துவிட்ட விஷயம் ஒன்று உண்டு அதாவது […]

ஜெயா படம் மீது தமிழிசைக்கு என்ன அக்கறை?

சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை, தி.மு.க. அகற்ற நினைப்பது தவறானது, மறைந்தவர்களை பற்றி தவறாக பேச கூடாது – தமிழிசை என்னது? மறைந்தவர்களை பற்றி தவறாக பேச கூடாதா? நேருவும் , காந்தியும் இன்னும் வாழ்ந்துகொண்டா இருக்கின்றார்கள் மேடம்? உங்கள் கட்சியினர் கண்களுக்கு தெரிகின்றார்களா? வாஜ்பாய் அரசை வீம்புக்கு கலைத்து போட்டவர் ஜெயலலிதா, மோடி பிரதமரானது தன்னுடைய வாய்ப்பினை பறித்தது போலவே உணர்ந்தவர் அவர் அப்படிபட்ட ஜெயா படம் மீது தமிழிசைக்கு என்ன அக்கறை? வருங்காலத்தில் தன் […]

தமிழுணர்வை வெளிப்படுத்த ஒரே வழி புலிகளை ஆதரிப்பதா?

தமிழுணர்வை வெளிப்படுத்த ஒரே வழி புலிகளை ஆதரிப்பது என்பது போன்றது தேசபற்றை ஆதரிக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை ஆதரிக்க வேண்டும் என்பது தும்பிகளை எப்படி திருத்தவே முடியாதோ அப்படி ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் ஒரே தேசபற்றான இயக்கம் என‌ சொல்லி கொண்டிருப்பவர்களையும் திருத்தவே முடியாது மாறாக கடந்து செல்லலாம் ஈழம் புலிகளால் பெரும் அழிவு பட்டு திருந்திவிட்டது, இந்தியா இனி பட்டு திருந்தலாம் , அவ்வளவுதான் விஷயம்

விஜயதாரணி ஜெயலலிதாவிற்காக …..

இந்த விஜயதாரணி ஜெயலலிதாவிற்காக பொங்குவதை கண்டால் தெரிவது ஒன்றே ஒன்றுதான் கன்னியாகுமரி மாவட்ட அரசியல்வாதிகள் எந்த கட்சியில் இருந்தாலும் “ஒரு மாதிரி” தண்ணீர் தெளித்துவிட்டவர்கள் போலவே திரிகின்றார்கள் நாஞ்சில் சம்பத், பொன்னார், தமிழிசை இடத்தில் அந்த பெருமையினை பெற்றுவிட்டார் விஜயதாரணி பெண் என்பதற்காக மோகினி பிசாசை கூட கொண்டாடுவார் போலிருக்கின்றது ஏம்மா விஜயதாரணி, இந்த ராஜிவ் கொலையாளி தனு கூட பெண்தான், கொண்டாடிவிடலாமா? நளினியினை வெளியே விட்டுவிடலாமா? இந்த கன்னியாகுமரி கோஷ்டிகளின் இம்சை தாளவில்லை, இதனை தமிழகத்தோடு […]

தமிழகத்தின் மிகபெரும் தலைகுனிவான கருப்பு நாள் இது

ஒரு தண்டனை பெற்ற குற்றவாளியின் படத்தினை திறந்து வணங்கும் முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர் தமிழகத்தின் மிகபெரும் தலைகுனிவான கருப்பு நாள் இது பூமி உள்ளவரை ஜெயலலிதாவின் புகழ் நிலைத்து நிற்கும்’: சட்டப்பேரவையில் முதல்வர் உரை நீதிமன்றமும் சிறைச்சாலையும் உள்ளவரை என நாம் திருத்திகொள்ள வேண்டும். “தமிழகத்தை நான் ஆட்சி செய்யவில்லை, ஜெயலலிதா தெய்வமாக ஆட்சி செய்கின்றார்” : பழனிச்சாமி உருக்கம் தெய்வம் எந்த காலத்தில் ஆண்டது மிஸ்டர் பழனிச்சாமி? ஆனாலும் தமிழகத்தை நான் ஆளவில்லை என […]

தீபா மாதவன் காமெடிகள் …..

நாட்டில் மகா சீரியசான விஷயங்கள் நடந்தாலும் காமெடி விஷயங்களுக்கும் பஞ்சமில்லை இந்த தீபா என்பவர் காமெடி ரகம் என்றால் அவரை சுற்றி நடப்பவைகளும் அதே ரகம். ஜெயலலிதா சாகும்வரை தீபா தெரியாது, மாதவனும் தெரியாது அதுவரை தமிழகம் அறிந்ததெல்லாம் “ஜாணி” தீபா அலைபாயுதே “மாதவன்”, தமிழகம் அதுவரை அறிந்திருந்த தீபாவும் மாதவனும் அவர்கள்தான் ஜெயா செத்தபின் தீபா வந்தார், அத்தையின் கட்சியும் நாற்காலியும் எனக்கு என்றார், பலவிதமான காமெடிகள் நடந்தன‌ இதில் உச்ச காமெடியாக தீபாவின் கணவரும் […]

ஆர்.எஸ்.எஸ் எப்போது உதித்தது ….

ஆர்.எஸ்.எஸ் எப்பொழுது உதித்தது? ஐரோப்பாவில் ஹிட்லரும் முசோலினி யும் வெறிபிடித்த இயக்கங்களை உருவாக்கியபொழுது அதே பாணியில் இங்கு உருவான அமைப்பு ஆர்.எஸ்.எஸ் அன்றிலிருந்தே அதன் மீது சர்ச்சைகள் ஏராளம், அதன் நிதிமூலம் என்ன? எங்கிருந்து யார் அனுப்புகின்றார்கள் என்பதெல்லாம் பரம ரகசியமானவை கிறிஸ்தவ, இஸ்லாமிய இயக்கங்களுக்கு அந்நிய நிதி வருகின்றது அது அந்நிய சதி என ஒப்பாரி வைப்பவர்கள் எல்லாம் இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு வரும் பணம் , வந்த பணம் பற்றி பேசமாட்டார்கள் ஹிட்லரின் நாசி […]

சட்டமன்றத்தில் படம் திறப்பாம், எப்படி ஒரு அநியாயம்? பெருங்கொடுமை?

அது பிரிட்டிஷ் ஆட்சிக்காலம், 1800களின் கடைசியாக இருக்கலாம். இந்தியா பிரிட்டிஷ் அரசின் கட்டுபாட்டிற்கு வந்த காலத்தில் சென்னை கோட்டை அவர்களின் தென்னிந்திய தலமையகம் ஆனது அங்கொரு அதிகாரி இருந்தார், சென்னை நகரின் குடிநீர் நிர்மானிப்பு பணி அவருக்கு ஒதுக்கபட்டிருந்தது. அவரும் திறம்பட செய்தார். அவருக்கும் சில எதிரிகள் இருந்தனர். ஒதுக்கபட்ட நிதியில் அவர் கையாடல் செய்து மனைவிக்கு வைரம் வாங்கியதாக மேலிடத்திற்கு புகார் அனுப்பினார்கள் அவர் வைரம் வாங்கி இருந்தது உண்மை ஆனால் சொந்த பணத்தில் வாங்கியிருந்தாரே […]

இனியாவது இங்கு மத நல்லிணக்கம் வளரட்டும்

ஐக்கிய அரபு சிற்றரசுகள் என்பது மிகசிறிய நாடுகள், நாடுகள் என சொல்வதை விட சில நகரங்கள் பெட்ரோல் வளத்தில் எழும்பியவை இன்று பெட்ரோல் வளம் குறைவு , விலை குறைவு என பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்கின்றன‌ நீண்டகால திட்டத்தில் அவை இறங்குகின்றன. நிச்சயம் அவை இஸ்லாமிய நாடுகள் இஸ்லாம் அவர்களின் சரிபாதி உயிர். ஆனால் நாட்டின் வளப்பமும், வியாபாரமும் , நிலைத்தன்மையும் நிலைக்க உலகோடு ஒத்துபோதல் அவசியம், எல்லா மக்களும் அவர்களின் கலாச்சார மத அடையாளங்களோடு […]

வழிதவறியோருக்கான பள்ளி….

இந்த கபாலி படத்தில் வருவது போல வழிதவறியோருக்கான பள்ளி ஒன்றின் மாணவர்களை சந்திக்க முடிந்தது. அவர்கள் சிறுவயதிலே வழிதவறியவர்கள் பதின்மவயது குழப்பமோ, சமூகமோ, குடும்பமோ அவர்களை போதை, காதல் என எதிலாவது விழவைத்து திசைமாற்றி விடுகின்றன‌ மிக சிறுவயதிலே குடும்பத்தாலும், சமூகத்தாலும் புறக்கணிக்கபடுகின்றார்கள், தன்னம்பிக்கை சுத்தமாக அற்றுபோய் ஒரு மாதிரியான வாழ்க்கையிலும் சிலர் குற்றவாளிகளாகவும் மாறிவிடுகின்றனர். மனசிக்கல் முதல் பல சிக்கல்களை கொண்டவர்களாக அவர்கள் தெரிகின்றனர். சிலருக்கு பேச்சே வராத அளவு நடுக்கம், அந்த அளவு சிக்கல்கள் அவர்களை […]