பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காங்கிரஸ் அல்லாத இந்தியா, காந்தியின் கனவை நனவாக்குவோம் : : மோடி

காங்கிரஸ் அல்லாத இந்தியா, காந்தியின் கனவை நனவாக்குவோம் : : மோடி தனக்கு பொய்யினை தவிர வேறு எதுவும் பேசவராது என்பதை நிரூபிப்பதில் மோடிக்கு அப்படி ஒரு ஆர்வம் காந்தி என்ன சொன்னார்? சேவாதள் போன்ற அமைப்புகள் சுயநலத்தில் ஈடுபடுவதால் சுதந்திரத்திற்கு பின் காங்கிரசில் மாறுதல்கள் செய்ய வேண்டும் என்றார், காங்கிரசை மாற்றி வலுவாக்கிவிடுவாரோ என அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் சுட்டு கொன்றது இந்து வெறி கோஷ்டி. காந்தி இந்து தலைவராக இருந்தால் ஏன் சுடுகின்றார்கள்? அவர் […]

வைகோ திருந்திவிட்டாரா? இல்லை மோசமாக கெட்டுவிட்டாரா?

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கிறது மோடி அரசு : வைகோ ஆவேசம் இவரேதான் இந்தியா துண்டு துண்டாக உடையும் என அடிக்கடி சொல்லிகொண்டவர் இன்று இவரே மோடி ஒருமைபாட்டை உடைக்கின்றார் என கத்தவும் செய்கின்றார் மோடி இந்திய ஒருமைபாட்டை உடைத்தால் இவர் சந்தோஷடத்தானே வேண்டும்? ஏன் கோபபடுகின்றார்? வைகோ திருந்திவிட்டாரா? இல்லை மோசமாக கெட்டுவிட்டாரா?

தமிழகத்தில் காமெடி ஆட்சி நடக்கின்றது

தமிழகத்தில் காமெடி ஆட்சி நடக்கின்றது என்ற விஷயம் தெரிந்தாலும் உள்ளே நடந்துகொண்டிருப்பது மகா சீரியசான் விஷயங்கள், சில கோமாளிகளை பதர்களை ஏதோ சொல்லி போக்கு காட்டிவிட்டு பெரும் மூளையுடன் அதிபயங்கர திட்டம் எல்லாம் தீட்டபடுகின்றன‌ ரஜினியும் கமலும் இன்னும் சிலரும் அதிரடியாக அரசியலுக்கு வருவது ஏன் என்றால் வெற்றிபெற அல்ல, மாறாக திமுகவின் வோட்டு வங்கியினை பாதிக்க, அப்படியே யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போய், சகல குழப்பமாகி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் திட்டத்தின் முதல்படி அது இது […]

சென்னையில் 75 ரவுடிகளை பிடித்து காவல்துறை அசத்தல்

சென்னையில் 75 ரவுடிகளை கூட்டமாக பிடித்து அசத்தியிருக்கின்றது காவல்துறை. தேடபட்ட பிரபல ரவுடி பினு தன் அடிப்பொடிகளுடன் ஹேப்பி பெர்த்டே கொண்டாடிகொண்டிருந்த பொழுது, ஹேப்பியாக பிடித்திருக்கின்றது காவல்துறை இதில் மாணவர்கள் உண்டாம், சில வழக்கறிஞர்களும் இருந்ததாக சில செய்திகள் சொன்னது, இன்னும் யாரெல்லாம் இருந்தார்களோ தெரியாது இந்த பினு என்னும் ரவுடி சாதாரணம் அல்ல, சென்னையில் கொலை, கொள்ளை திருட்டு ஏன ஏக வழக்குகள் இருக்கின்றதாம். எராளமான ரவுடிகள் துணையோடு “சிங்கம் 1” படத்து பிரகாஷ்ராஜ் போல சுற்றிவந்தவனை, […]

தமிழ்கடவுள் முருகன் எப்படி கலராக இருப்பான்?

தமிழ்கடவுள் முருகன் எப்படி கலராக இருப்பான்? கருப்பாக மீசையோடுதான் இருப்பான் : சைமன் அங்கிள் சைமன் காமெடி இப்படித்தான் இருக்கும், அவர் காதை திருகி “டேய் முருகன் இமயமலையில் இருந்து தெற்கே வந்தவன், அவன் வளர்ந்த இடம் கைலாயம், அந்த பனிமலையில் கொழுகொழு பேபியாகத்தான் வளர்ந்திருப்பான், உண்மையில் அவனொரு வந்தேறி” என சொல்ல ஒருவருமில்லை

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் பெரும் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் பெரும் ஆர்ப்பாட்டம், சர்கஸ் ஆட்சி என ரகளை காங்கிரஸின் காமெடி சில நேரங்களில் இப்படித்தான் இருக்கும், கடும் காற்றில் அணைய போகும் அந்த விளக்கினை இவர்கள் ஏன் ஊதி அணைக்க வேண்டும்? 4 வருடமாக விட்டுவிட்டு கடைசி காலத்தில் ரவுண்டு கட்டுவார்களாம், இப்பொழுதுதான் மோடி பொய் பேசுவதை கண்டுபிடித்தார்களாம், ரொம்ப லேட். இந்த களபேரத்திலும் தமிழகத்தில் இருந்து சென்ற 39 எம்பிக்கள் என்ன செய்வார்கள் என நினைக்கின்றீர்கள்? வழக்கமானதுதான் சில படங்களில் செந்தில் இலைமுன் […]

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக‌ இந்துபெண் செனட் உறுப்பினராக பதவியேற்றார் : செய்தி

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக‌ இந்துபெண் செனட் உறுப்பினராக பதவியேற்றார் : செய்தி “இது நாம் பாகிஸ்தானுக்கு கொடுத்த எச்சரிக்கையால் வந்த வெற்றி என முழங்கிவிடுவோமா? தொடங்கிவிட்டால் போதும், கொஞ்சமும் யோசிக்காம ஊரெல்லாம் சொல்ல நம்மகிட்ட பெரும் கூட்டம் இருக்கு யோவ் இப்படி எல்லாம் பேசிட்டு இந்தியா தாண்ட முடியாது, அதுவும் அவனுக எமபாதகனுக, நாங்கள் இந்துபெண்ணுக்கு பதவி கொடுத்துவிட்டோம், மோடி அரசில் இஸ்லாமியர் இல்லை கிறிஸ்தவர் இல்லை என அவர்கள் சொல்லி வம்பு இழுத்தால் என்னாகும்? சும்மாவே […]

இன்னும் 3 வாரத்தில் தமிழிசையின் பதவி காலாவதியாகின்றது

இன்னும் 3 வாரத்தில் தமிழிசையின் பதவி காலாவதியாகின்றது உலகிலே பதவி இழக்கும் தலைவருக்கு பரிவட்டம் கட்டி அனுப்பிவைக்கும் கட்சி நம்ம கட்சிதான்  பக்கோடா விற்பனை செய்வது கேவலமான தொழில் அல்ல : தமிழிசை எங்கே உங்கள் சித்தப்பா வந்தகுமாரை பக்கோடா விற்க சொல்லுங்கள் பார்க்கலாம்? அட அதுகூட வேண்டாம், அந்த‌ கிட்னி ஸ்பெஷலிஸ்ட் சவுந்திரராஜன் எனும் மருத்துவரை பக்கோடா கம்பெனி தொடங்க சொல்வீர்களா?  18 பேரில் ஒருவரைத்தான் முதல்வராக்குவேன்: தினகரன் என்னவோ இயேசுநாதர் தன் சீடர்களுக்கு வாக்கு […]

அப்படி மைத்ரிபாலா என்ன பேசிவிட்டார்?

இலங்கையில் சில இடங்களில் இந்நாளைய அதிபர் மைத்திரிபாலா பேச்சில் அசத்துகின்றார், அதெல்லாம் இங்குள்ள பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்கின்றன‌ சிங்கள, ஈழ மக்களின் ஒற்றுமையான பொற்காலத்தை நினைவுபடுத்தி கசப்பான காலங்களை கடக்க சொல்லும் அவரின் அணுகுமுறை இங்குள்ளவருக்கு எப்படி பொறுக்கும்? அதனால் கண்கள் சிவக்க மைத்திரிபாலா ஒழிக என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் அப்படி மைத்ரிபாலா என்ன பேசிவிட்டார்? அற்புதமான வரலாற்றை சொல்லியிருக்கின்றார் அதாகபட்டது உலகின் முதல் பெண்பிரதமர் சிரிமாவோ பண்டாராநாயக, உலக நாடுகளின் முதல் பெண்பிரதமர் இலங்கையர் என்பதில் […]

மாலத்தீவால் மோடிக்கு என்ன பிரச்சினை?

எல்லா நாட்டு ராணுவத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அந்நிய நாட்டில் தன் படைகளை இறக்கி தங்கள் வலிமையினை , வேகத்தை சோதித்துபார்க்கும் எண்ணம் இருக்கும் எவ்வளவு நேரம்? எவ்வளவு துல்லியம்? எவ்வளவு வீரர்களை எவ்வளவு குறிப்பிட்ட நேரத்தில் இறக்கலாம்? ஆயுதங்கள் நிலை என்ன? என்னென்ன சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்? அதனை மேம்படுத்துவது எப்படி போன்ற தரவுகளை அவர்கள் அதில்தான் தெரிந்துகொள்ள முடியும் உலகெல்லாம் அமெரிக்கா சண்டையிடுவதும், இன்னும் சில நாடுகள் பல விஷயங்களை பரிசோதிப்பதும் அப்படித்தான் இந்தியா […]