பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்து ஆலயங்களை பாதுகாப்பது எப்படி?

இந்து ஆலயங்களை பாதுகாப்பது குறித்து Badri Seshadri சொல்லியிருக்கும் கருத்துக்களை பலர் விமர்சிக்கின்றார்கள், எம்மை பொறுத்தவரை அதில் சில கருத்துக்கள் உடன்பாடானவை ஆலயங்களை பொறுத்தவரையில் உள்ளூர் மக்கள் அதனை நிர்வகிக்க வேண்டும், அரசின் பெரும் கட்டுபாடு கூடாது என்பது ஏற்றுகொள்ளவேண்டிய விஷயமே சிலர் கொதிக்கலாம், ஆனால் கிறிஸ்தவ ஆலயங்கள் எப்படி நிர்வகிக்கபடுகின்றது என பாருங்கள், அவை எல்லாம் உள்ளூர் மக்களாலே பராமரிக்கபடும், வேளாங்கண்ணி போன்ற மிக சில இடங்களில் கிறிஸ்தவ தலமை பீடம் ஆளலாம், மற்றபடி பெரும்பாலான ஆலயங்களில் உள்ளூர் […]

ஜெயா பிறந்தநாளில் கைதிகளை விடுதலை செய்ய முடிவு

ஜெயா பிறந்தநாளில், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய முடிவு ஒரு குற்றவாளியின் பிறந்தநாளில் சில குற்றவாளிகளை வெளியே விடுகின்றார்களாம், இந்த அதிசயம் தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.  

திராவிட கட்சிகளை அழிக்க அசுவமேத யாகம் செய்தனர் பாஜகவினர் : செய்தி

திராவிட கட்சிகளை அழிக்க அசுவமேத யாகம் செய்தனர் பாஜகவினர் : செய்தி எப்படிபட்ட காரியம் இது? இம்மாதிரி விஷயங்களால் சாதிக்கமுடியுமென்றால் பாகிஸ்தானை ஒரு யாகத்தால் சரித்துவிட முடியாதா? இல்லை சீனாவினை ஓட அடிக்க முடியாதா? இவ்வளவு பெரும் ராணுவமும் அணுகுண்டெல்லாம் எதற்கு? இல்லை ஒரே யாகத்தால் காவேரி வராதா? இலங்கை தமிழக மீணவர்களுக்கு சாப்பாடு போட்டு அனுப்பாதா? ஏன் இவ்வளவு சர்ச்சைகள் வீரசிவாஜி இந்த யாகத்தை செய்துதான் இஸ்லாமியரை விரட்டினாராம், எங்கு விரட்டினார்? எங்கும் இல்லை சிவாஜியின் […]

அரசியலில் உதயநிதி ஸ்டாலின்…

அதிமுகவின் பிண்ணணி சக்திகளாக இருந்த மன்னார்குடி குடும்பம் முன்கள அரசியலுக்கு வருவதில் ஆச்சரியமில்லை, ஆனால் என்ன அனுபவம் அல்லது எத்தனை தேர்தலை நடத்திய தகுதி இருக்கின்றது என உதயநிதி ஸ்டாலின் கட்சிக்குள் ஒரு மாதிரி வருவதுதான் புரியவில்லை அரசியலில் வாரிசுகள் தவிர்க்கமுடியாதது சந்தேகமில்லை, ஆனால் ஸ்டாலினே இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை. கலைஞரின் மகன் என்ற தகுதியில் வந்து நிற்கும் அவர் இன்னும் எங்காவது தன்னை மிக தகுதியானவர் என நிருபித்துவிட்டார் என சொல்லமுடியுமா? ஆட்சியினை கலைக்கமுடியவில்லை, ஆர்.கே […]

என்னய்யா பாகிஸ்தான் இப்படி சுடுது…

“என்னய்யா பாகிஸ்தான் இப்படி சுடுது, சாவு கூடிகிட்டே போகுது, ரொம்ப அவமானமாய் இருக்குய்யா, நாம சொன்ன சர்ஜிகல் ஸ்டைரக் எல்லாம் பொய் என மக்கள் நம்ப ஆரம்பிச்சுருவாங்க, 56 இன்ஞ் மார்பு என்னாச்சின்னு சட்டைய கிழிச்சி பார்த்துருவாங்களோன்னு பயமா இருக்க்கு ராஜ்நாத்சிங், இதுக்குத்தான் எதிர்கட்சியாவே இருக்கணும்னு சொல்றது, எப்படி எல்லாம் குதிக்கலாம்?. ஆட்சிக்கு வந்தால் இப்படித்தான் ஒரு மண்ணும் செய்யமுடியாது, அதுவும் நம்மால் சுத்தமா முடியாது, வேணும்னா பாகிஸ்தான் தூதர பார்த்து ஒரு வருஷம் கழிச்சு சுடுங்கண்ணு […]

சீமான் , தமிழிசை, ஜெட்லி….

ஏழ்மையையும், ஏழைகளையும் புரிந்தவர் களுக்கே, ஏழை பங்காளன் மோடியின் பட்ஜெட் புரியும் : தமிழிசை அதனால் அம்பானி, அதானி, வானதி சீனிவாசன் குடும்பம் போன்றவர்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் புரியும் மற்றவர்களுக்கு புரியாது நம்மை போன்ற உலக கோடீஸ்வரர்களுக்கு புரியாது, இது தெரியாமல் நாட்டின் பெரும்பான்மையான பணக்காரர்கள் பட்ஜெட்டை விமர்சிக்கின்றார்கள் தமிழிசை பரம ஏழை என்பதால் அவருக்கும் புரிந்திருக்கின்றது, ஏதோ பட்ஜெட்டால் அந்த ஏழை வாழ்ந்தால் சரி. அரசு கொள்முதல் நடைமுறையில் வெளிப்படைதன்மை தேவை : அருண் […]

வாஸந்தி எழுதிய ஜெயலலிதா மனமும் மாயையும்

ஜெயலலிதா மனமும் மாயையும் என்ற புத்தகம் வாசித்துகொண்டிருக்கின்றேன், வாஸந்தி அட்டகாசமாக எழுதியிருக்கின்றார். பல விஷயங்கள் அதிர்ச்சி ரகம் முன்பே ஜெயலலிதாவால் தடுக்கபட்ட புத்தகம் என்பதால், மிக சமார்த்தியமாக ஜெயா தோழிகள், பத்திரிகையாளர் சோலை என பலர் சொல்லியதாகவே புத்தகத்தை கொண்டு செல்கின்றார் வாசந்தி பாதிவரை படித்திருக்கின்றேன் ஜெயலலிதா எனும் பெண்ணின் மனம் ஏன் அப்படி இறுகிபோனது என்பதை முதல்பாதி விளக்குகின்றது. அவர் நிச்சயம் புத்திசாலி ஆனால் இளமையில் இருந்து அவர் விரும்பிய எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை, விதி […]

ஜெ தீபா, திருநாவுக்கரசு, கடம்பூர் ராஜூ….

மந்திரி ஆக்குகிறேன் என ஆசை வார்த்தை கூறி ரூ.1 கோடி மோசடி: ஜெ.தீபா மீது முட்டை வியாபாரி புகார் தீபா தன்னை மந்திரி ஆக்குவார் என ஒருகோடி தூக்கி கொடுத்த இந்த நபர் எம்மாதிரியானவர்? இந்த அப்பாவி எப்படி 1 கோடி சம்பாதித்திருக்க முடியும்? தீபாவினை நம்பியதற்காக அந்த 1 கோடியினை நீதிமன்றத்தில் அபராதமாக கட்டிவிட்டு மீதி இருக்கும் முட்டைகளை பிடுங்கிவிட்டு விரட்டபட வேண்டியவர் இவர், அப்பொழுதுதான் கொஞ்சமேனும் அறிவு வரும். ஆனாலும் முட்டை வியாபாரியிடமே 1 […]

திமுக அதிமுகவாக மாறிகொண்டே வருகின்றது

இப்பொழுதெல்லாம் திமுகவில் பலரை பேசகூடாது என சொல்லிவிட்டார்களாம், சிலருக்கு தடை உத்தரவாம் அக்காலத்தில் வெற்றிகொண்டான் முதல் இன்னும் பலர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் காது கூசும் ரகம். கலைஞர் கண்டும் காணாதது போல் இருந்து கொள்வார் சர்ச்சைகள் வரும், இவர்களை தண்டித்தால் எதிரணிக்கு பயந்தது போலாகும் அவர்கள் மனதளவில் தைரியமமாவார்கள் என்பதால் கலைஞர் அதெற்கெல்லாம் வாய்ப்பே கொடுக்கவில்லை இப்பொழுதுள்ள திமுக அந்த தவறை செய்கின்றது, இதெல்லாம் எதிர்கட்சிகளுக்கு திமுக அஞ்சுகின்றது என்பதற்கு அடையாளங்கள் தலமையும் பேசாது, பேசுபவர்களையும் […]

என்ன இருந்தாலும் கவிபேரரசர் அல்லவா?

சனிபெயர்ச்சி யாருக்கு போட்டு அடிக்கின்றதோ இல்லையோ வைரமுத்து என்பவருக்கு தலையில் குத்து டான்ஸ் ஆடுகின்றது மோடி மிக சிறந்த பிரதமர் என சொல்ல தொடங்கியதில் இருந்து வெடித்த சர்ச்சை, ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவின் ஆதாரத்தையே அடித்து நொறுக்கி என்னவெல்லாம் செய்தது என்பதை உலகமே அறியும் கவிப்பேரரசு என தன்னை தானே அழைத்துகொண்டாலும் ஆண்டாள் விவகாரத்தில் பேரரசர் திணறி விட்டார் என்பது நிஜம் என்ன இருந்தாலும் கவிபேரரசர் அல்லவா? நெற்றியில் ஆண்டாள் பக்தர் அடித்த வடுவினை தடவிகொண்டே யோசித்தவருக்கு […]