பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மீனாட்சியம்மனுக்கு அப்படி என்ன கோபம்?

சமீபதித்திய செய்திகளிலே கலக்கமும் அதிர்ச்சியும் கொடுத்த செய்தி, மதுரை ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து எப்படிபட்ட ஆலயம் அது? தமிழரின் பாரம்பரியத்தில் தஞ்சை கோவில் போலே கலந்துவிட்ட ஆலயம் அது. வைகை காய்ந்தாலும் மதுரையின் பெரும் பாரம்பரியமாய் வீற்றிருக்கும் ஆலயம் அது அங்குதான் சிவபெருமானின் திருவிளையாடல் முதல் திருக்குறள் சோதனை, சமண சைவ மோதல் என ஏராள புனிதமான வரலாறுகள் நடந்தேறின, வெள்ளை கலெக்டர் ஒருவனை இடியிலிருந்து மீனாட்சியம்மன் காப்பாற்றி தான் அந்த ஆலயத்தில் எக்காலமும் குடிகொண்டிருக்கின்றேன் […]

1998-லே கோமாளிகள் ஆட்சி என கலைஞர் சொன்னாரென்றால் ….

கையில் சில புத்தகங்கள் கிடைத்துவிட்டால் அதனை தவிர சந்தோஷமான விஷயம் இருக்க முடியாது அப்படி கலைஞர் பேட்டிகள் அடங்கிய புத்தகம் ஒன்று கிடைத்திருக்கின்றது, படிக்க படிக்க புத்துணர்ச்சி. சுகமான சிந்தனைகள் அதில் 1998ல் கேட்கின்றார்கள். நேரு முதல் இக்காலம் வரை நீண்ட பயணம் செய்திருக்கின்றீர்கள்? எப்படி உணர்கின்றீர்கள் கலைஞர் சொல்கின்றார் “என் நீண்ட ஆயுள் என்பது எப்படி வரமோ அப்படி சாபமும் மிக்கது, இந்த நீண்ட ஆயுள் இருப்பதால்தானே நேரு, சாஸ்திரி, காமராஜர், ஜெயபிரகாஷ் நாராயண் , […]

நெல்லையில் காங்கிரஸ் கோமா நிலைக்கு சென்று பல காலம் ஆகின்றது

நெல்லையில் காங்கிரஸ் கோமா நிலைக்கு சென்று பல காலம் ஆகின்றது அதற்கு உயிர்கொடுக்கும் கடைசி முயற்சியாகத்தான் தலைவி குஷ்பு அப்ப்பக்கம் வந்தார், அதனை சிலர் எதிர்த்திருக்கின்றார்கள் ஆக காங்கிரசுக்கு எதிரிகள் அக்காலத்தில் இருந்தே காங்கிரசார் மட்டும் எனும் பாரம்பரியம் பாதுகாக்கபட்டிருக்கின்றது. இனி காங்கிரசுக்கு நெல்லையில் செய்ய வேண்டியது அடக்கம் மட்ட்டும்தான் காங்கிரசாரின் இந்த பைத்தியகாரத்தனமான செயலை சங்கம் பரிதாபமாக பார்க்கின்றது, இனி அவர்களை காப்ப்பாற்ற காமராஜர் வந்தாலும் முடியாது இதனால் யாருக்கு நஷ்டம்? யாருக்கு அவமானம்? நிச்சயம் […]

இதுதான் தமிழ் தேசியம்

அந்த சிலையினை நன்றாக பாருங்கள், அது என்ன முருகன் சிலையா? இல்லை சைமனின் பாட்டன் சிலையா? ஆக முப்பாட்டன் முருகன்னு கத்திகொண்டே, ரகசியமாக‌ தன் சொந்த தாத்தாவின் சிலைக்கு தைப்பூச ஆராதனை எடுக்கின்றார் அங்கிள் சைமன். இதுதான் தமிழ் தேசியம் ஆனாலும் இந்த தமிழகத்தில் பாவபட்ட பெண்கள் இருவர். ஒன்று இந்த கயல்விழி சைமன், இரண்டாவது உஷா ராஜேந்தர் கயல்விழிக்கு இவரை மட்டும் சமாளித்தால் போதும் ஆனால் உஷா ராஜேந்தருக்கு வீட்டில் இரு இம்சைகள் அய்யோ பாவம் […]

மாபெரும் அறிவியல் தமிழ்பிதாமகன் பா.வே மாணிக்க நாயக்கர்

தமிழகத்தில் மிக சிறந்த விஞ்ஞானிகள் இருந்தார்கள் அவர்களில் மிக சிலரே அப்துல்கலாம் போல தமிழ்பற்றும் இலக்கிய அறிவும் கொண்டிருந்தனர் அவர்களில் ஏராளமானோர் மறைக்கபட்டனர், ஆயினும் தங்கள் ஒப்பற்ற தொண்டால் சிலர் வெளிதெரிவர் அதில் ஒருவர் பா.வே மாணிக்க நாயக்கர் 1870ல் பிறந்தவர் பெரும் படிப்பாளி, அப்பொழுதே பொறியாளர் பட்டம் பெற்ற சிலரில் ஒருவர். கன்னட சிற்பி விஸ்வேஸ்ரய்யாவின் சமகாலத்தவர், அவருக்கு சமமான தகுதி கொண்டிருந்தவர் லண்டன் பொறியாளர் மாநாட்டில் அவர் கண்டுபிடித்த கருவி இன்றும் கட்டட‌ பொறியியல் […]

பூமாலை பட்ஜெட் காமாலை கண்கள்…

பூமாலை பட்ஜெட்டை காமாலை கண்களோடு பார்க்கின்றார் ஸ்டாலின் : தமிழிசை அது பூமாலை பட்ஜெட் அல்ல மாறாக‌ நாடு திவாலை நோக்கி செல்கின்றது என்ற அறிகுறி. மலை அருவியாக கொட்ட வேண்டிய பட்ஜெட் கமலை இறைத்த நீர் போல் வந்தது என சொன்னால் அது காமாலை கண்ணா மேடம்? இந்த எச்.ராசா என்பவரை மட்டும் தமிழிசை நீலக்கண், பூனைக்கண், காமாலைகண் எல்லாம் கொண்டு பார்க்கமாட்டார் போல, அங்கே ஒரே பார்வை காவிக்கண் மட்டுமே.

அன்றே தமிழிசையினை கலாய்த்து சிரிக்கின்றார் ராமசந்திரன்…

ராமசந்திரனுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை உண்டு என்பார்கள், இந்த படத்தை பார்த்தால் அதனை நம்பத்தான் வேண்டியிருகின்றது. அன்றே தமிழிசையினை கலாய்த்து சிரிக்கின்றார் ராமசந்திரன், தமிழிசையினை மிக சரியாக கணித்த ராமசந்திரனின் அபார தீர்க்கதரிசனம் ஆச்சரியமானது.   Like

ஸ்டாலினின் கோபம் நிச்சயம் பொன்னார் மீது இருக்க முடியாது

ஸ்டாலின் நாடாரை பற்றி அப்படி சொன்னார் என சர்ச்சை பின் சொல்லவில்லை என சர்ச்சை ஸ்டாலினுக்காக கொந்தளிக்க தொடங்கிய நாடார் சங்கங்கள் “இல்லப்பா அவர் அப்படி சொல்லவில்லை வாளை உறையில் போடுங்க‌ப்பா …” என சொல்லிவிட்டு அடங்குகின்றன‌ உண்மையில் அப்படி ஸ்டாலின் நாடார்களை இழிவுபடுத்தி ஏதும் சொன்னாரா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை ஸ்டாலினின் கோபம் நிச்சயம் பொன்னார் மீது இருக்க முடியாது, வேறு எங்கோ இருக்கலாம். அதே நேரம் கனிமொழிக்கு நாடார் சங்கங்களிடம் இருக்கும் வரவேற்பும், […]

பட்ஜெட் : இதுவரை சொன்ன எதனை செய்திருக்கின்றார்கள்?

கடைசி பட்ஜெட்டிலும் உண்மை சொல்ல கூடாது என கங்கணம் கட்டி தயாரித்திருக்கின்றார்கள் ஏற்கனவே சொன்ன எந்த விஷயமும் நடைபெறாத நிலையில், உலகெல்லாம் சென்று மோடி கதவை தட்டினாலும் ஒரு மாற்றமும் வராத நிலையில், தடுமாற்றமான கொள்கைகளால் நாட்டு பொருளாதாரம் பாதிக்கபட்டிருக்கும் நிலையில் பட்ஜெட் உரையில் நாங்கள் அடிபடவே இல்லை என வலிக்காமல் சொல்லி கொண்டிருக்கின்றார்கள் நாட்டை பெரிதும் சீரழித்துவிட்டு பொருளாதாரத்தில் வளர்த்தோம், விவசாயத்தில் கிழித்தோம் என சொல்வதை கண்டால் பரிதாபமும் கோபமும் சேர்ந்தே வருகின்றது. போகிற போக்கிலும் […]

ஸ்டாலின் பற்றி சொன்னால் உடனே தவறான புரிதல் என்கின்றார்கள்

ஸ்டாலின் பற்றி சொன்னால் உடனே தவறான புரிதல் என்கின்றார்கள் ஸ்டாலின் மிக நியாயமான, நேர்மையான, பெருந்தன்மை அரசியல் செய்கின்றாராம் சிலாகிக்கின்றார்கள் அன்று அரிசி விலை முதல் இந்தி எதிர்ப்பு வரை இப்படி பெருந்தன்மையான அரசியல் திமுக‌ செய்திருந்தால் அக்கட்சி வளர்ந்திருக்காது ஆட்சிக்கும் வந்திருக்காது இப்படிபட்ட பெருந்தன்மையால்தால் காமராஜர் வீழ்ந்தார். அரசியல் என்பது அறத்திற்கும், சில விஷயங்களுக்கும் அப்பாற்பட்டது, அந்த நுட்பத்தில்தான் திமுக இந்த அளவு வளர்ந்து நிற்கின்றது, வலுவான கூட்டணியும், போராட்ட குணமுமே திமுகவினை இதுகாலம் வரை […]