பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சென்னை புத்தக கண்காட்சி 2018

சென்னையில் புத்தக கண்காட்சி நடக்கின்றது, புத்தகம் என்பது மனிதனை செதுக்கும் விஷயம், அந்த சம்பவங்கள் காட்சிகளுக்குள்ளே உங்களை அழைத்து செல்லும். புத்தகம் படிக்க படிக்க சிந்தனை பெருகும், இந்த உலகமே உங்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிதாக படும், வாழ்வு போரடிக்காது ஒரு நல்ல‌ புத்தகம் வாசிப்பது என்பது பலநூறுபேரிடம் மனதுவிட்டு பேசுவதற்கு சமம், அவ்வளவு அனுபவத்தை கொடுக்கும் நல்ல புத்தகம் போல தோழனுமில்லை, மனதிற்கு மருந்துமிலை, மகிழ்வுமில்லை வழிகாட்டியுமில்லை சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சி, தமிழகம் அறிவார்ந்த […]

வளர்மதிக்கு பெரியார் விருது , தமிழக அரசு அறிவிப்பு

வளர்மதிக்கு பெரியார் விருது , தமிழக அரசு அறிவிப்பு பெரியாருக்கு எப்படிபட்ட அவமானம்?, இப்பொழுது தமிழக அரசு யாரின் கட்டுபாட்டில் இருக்கின்றது என்பது புரிகின்றதா? பெரியாரை எப்படி எல்லாம் மட்டம் தட்டி மகிழ்கின்றார்கள் கண்டீர்களா? ஆக அடுத்த பெரியார் விருது பெறப்போவது சிவகாசி ஜெயலட்சுமியாக இருக்கலாம் பூலான் தேவி நல்ல வேளையாக இல்லை.

நீதிதுறை மீது பகிரங்க கேள்விகள்

67 வருட சுதந்திர இந்திய வரலாற்றில் முதன் முறையா நீதிதுறை மீது பகிரங்க கேள்விகள் எழுப்பபடுகின்றன‌ மற்றவர்கள் எழுப்பினால் நீதிமன்ற அவதிப்பு என சாத்திவிடுவார்கள், இப்பொழுது சொல்லி இருப்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்கள் அதிருப்தியினை சொன்னதோடு மட்டுமல்லாமல் இந்நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது எனவும் சொல்லியாயிற்று இதிலிருந்து என்ன தெரிகின்றது? இந்த நீதிபகள் கடமையில் ஏதோ சக்தி குறுக்கிடுகின்றது, உச்ச நீதிமன்றத்தையே ஒரு சக்தி படாதபாடு படுத்துகின்றது என்பது விளங்குகின்றது உச்ச […]

ஆண்டாள் சர்ச்சையா? : கலைஞர் கருத்து (கற்பனை)

கடைசியாக அவர்கள் எங்கு குறிவைத்தார்களோ அங்கு வந்தாயிற்று, திமுக ஏன் வைரமுத்து விவகாரத்தில் வாய் திறக்கவில்லை என வந்து நிற்கின்றார்கள் ஆக அவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் எல்லாம் வைரமுத்துவிற்கு எதிராக அல்ல, திமுகவினை சிக்கலில் விடவேண்டும் என்பதே என்பது முடிவாகின்றது கலைஞர் இருந்திருந்தால்… “ஆண்டாள் சர்ச்சையா? ஏற்கனவே இங்கு ஒரு அம்மையார் ஆண்டாள், அந்த ஆண்டாள் ஒரு நாள் மர்மமாக மாண்டாள். அவளுக்கு சூடிகொடுத்த சுடர்கொடியும் சிறைபட்டாள், ஏன் சிறைபட்டாள் என்றால் ஆண்டாளுக்கு சூட்டிய மாலைக்கு பதிலாக […]

ஜெயலலிதா: மனமும் மாயையும் – வாஸந்தி எழுதிய புத்தகம்

இந்த புத்தகத்தை ஜெயா இருக்கும்பொழுது வாஸந்தி எழுதி நீதிமன்றம் சென்று தடை செய்தார் ஜெயா ஜெயா இல்லா நிலையில் புத்தகம் வெளிவந்திருக்கின்றது, ஜெயாவே தடுத்தார் என்றால் நிச்சயம் அது அவரின் இமேஜினை பாதிக்கும் புத்தகமாக இருக்க முடியும் இப்பொழுது புத்தகம் வந்தாயிற்று, ஜெயாவின் விசுவாசிகள் யாரும் குதிக்கவில்லை, அம்மா தடுத்த புத்தகம் எப்படி வரலாம் என பொங்கவுமில்லை இவ்வளவுதான் இவர்களின் ஜெயா பாசம் ஆக என்ன தெரிகின்றது, ஜெயா விசுவாசிகள் காற்று வீச கூட புத்தகம் புரட்டாதவர்கள், […]

இங்கிலாந்தில் இரு இந்தியருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் பிரதமர் தெரசா மே

இங்கிலாந்தில் இரு இந்தியருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் பிரதமர் தெரசா மே : செய்தி இதுபற்றி ஒரு தும்பியிடம் , அது எப்படி லண்டனில் இந்தியன் ஆளலாம், லண்டன்காரன் அல்லவா ஆளவேண்டும் என தும்பியிடம் கேட்டோம் தும்பி இப்படி சொல்லிற்று “அண்ணே மண்ணின் மைந்தன் மண்ணை ஆளனும், அங்கே பாருங்கள் தெரசா மே அமைச்சரவையில் இந்தியர் இருக்கலாம், அப்படி சைமன் முதல்வரானால் ரஜினி அமைச்சராக இருக்கலாம். அவர் தலைனாக கூடாது என்பதுதான் கொள்கையே தவிர வந்தேறி அமைச்சர் […]

டாக்டர் செல்லகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தமிழக கட்சிகளிலே பரிதாபத்திற்குரிய கட்சி தமிழக காங்கிரஸ், பாஜகவினை விடுங்கள் அது ஒருகாலமும் இங்கு ஆளவும் இல்லை, ஆளவும் முடியாது ஆனால் காங்கிரஸ் அப்படி அல்ல, அது பல்லாண்டுகள் ஆண்டது, திமுக எழுச்சிக்கு பின்பும் அது பல இடங்களை பிடித்துகொண்டுதான் இருந்தது ராமசந்திரனை தன் கட்சியில் சேர்க்க காமராஜர் விரும்பவில்லை, அது நடந்திருந்தால் 1977லே காங்கிரஸ் ஆட்சியினை பிடித்திருக்கும் 1984 இந்திரா கொலையின் அனுதாபத்தை காங்கிரஸ் பெறவில்லை, ராமசந்திரனே பெற்றார் 1991ல் ராஜிவ் கொலையும் அதிமுகவற்கே சாதகம், […]

வையகம் பெற்ற இன்பத்தை யானும் பெறவேண்டாமா?

தமிழகத்தில் விடுமுறை தொடங்கிற்று, அதனை மிக்க மகிழ்ச்சியுடன் தமிழர்கள் கொண்டாட தொடங்கி இருக்கின்றார்கள் எப்படி? அந்த வாய்ப்பினை நியூஸ்7 தொலைகாட்சி சைமன் வழியாக வழங்கி இருக்கின்றதாம், அவரின் காமெடி காட்சிகள் நிறைந்த நேர்காணல் நேற்று நடைபெற்றதாம் விழுந்து விழுந்து சிரித்திருக்கின்றது தமிழகம், பொங்கல் சிறப்பு காட்சிகளில் இதுதான் நம்பர் 1 இடத்தை பிடிக்கும் என டிஆர்பி ரேட்டிங் எல்லாம் சொல்கின்றதாம் இந்த காமெடி காட்சி இங்கு தெரியவில்லை, இணையத்தில் சுட்டிகள் இருந்தால் அனுப்பவும் வையகம் பெற்ற இன்பத்தை […]

வைரமுத்து தமிழின் சொத்து, விட்டுகொடுக்க முடியாது

வைரமுத்துவிற்கு எதிராக திரள்பவர்கள் கூட்டம் அதிகரிப்பதாலும், அந்த சர்ச்சையினை ஓயவிடாமல் சிலர் எரிய வைப்பதாலும் இனி விடுவதில்லை என சங்கம் முடிவு செய்தாயிற்று வைரமுத்து தமிழின் சொத்து, விட்டுகொடுக்க முடியாது என்ன சொன்னார் வைரமுத்து, ஆண்டாளை தேவதாசி என சொல்லிவிட்டார் என பொங்குகின்றார்கள் தாசி என்றால் என்ன? வடமொழியில் அடிமை என பொருள், தேவன் என்றால் கடவுள். கடவுளுக்கு அடிமை ஆண்டாள் எனும் பொருளில்தான் அவர் சொன்னார் சிலர் உடனே “ஏய் கன்னிமரியாளை சொன்னால் பொறுப்பாயா..” என […]