கதை விடுவதில் கில்லாடி மனுஷ்யபுத்திரர்
ஒன்றும் அறியாதவர்களிடத்தில் கதை விடுவதில் சிலர் கில்லாடிகள், அதில் மனுஷ்யபுத்திரர் என்பவர் மகா கில்லாடி “ஏய் தேவதாசி முறையினை ஆரம்பித்தது இந்துக்கள், அதனை ஒழித்தது திராவிட இயக்கம்..” என தொடங்கிவிட்டார், வைரமுத்துத்துவிற்கு ஆதரவாம் அதாவது ஒரு சொம்பு இன்னொரு சொம்பிற்கு சொம்பு தூக்கும் தருணம் தேவ தாசிகளின் வரலாறு என்ன? அக்காலத்தில் இந்துக்கள் என்று அல்ல, எல்லா ஆலயங்களிலும் பணி செய்ய பெண்களை சிறுவயதிலே நேர்ந்துவிட்டிருக்கின்றார்கள் யூத வரலாறு அதனை சொல்கின்றது, ஆனால் யூத மரபுபடி […]