பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஹிட்லர் சைமன்..

“ஏம்பா சைமன் , ஹிட்லர் மாதிரியே கைய நீட்டுற ஸ்டைல் உன்கிட்டேயும் இருக்கு அப்போ நீ என்ன நாசியா? அவன் மற்ற இனத்தை கொன்றது போல் இங்கு நீ கொல்ல போகின்றேன் என்கின்றாயா?”   Like

சர்ச்சிலின் விக்டரி முத்திரை உலக புகழ்பெற்றது

இந்த படத்தை பார்த்தபின் அதிமுக அமைச்சர்கள் என்ன சொல்வார்களோ? ஓஹோ எங்கள் இரட்டை இலை சின்னத்தை வைத்துதான் லண்டனிலே சர்ச்சில் ஆட்சியினை பிடித்தானா?நாமும் இனி அங்கு கிளை தொடங்கிவிட்டால் என்ன? என்ற அளவில் யோசனை செல்லும் அங்கிள் சைமனின் வீடியோ ஒன்று இப்பொழுது வைரலாகின்றது, அதாவது ரஜினி வந்தேறி, கன்னடன் என சொல்லி ஒன்றும் எடுபடா நிலையில் அங்கிள் இப்பொழுது புதிய குற்றசாட்டினை வீசுகின்றார் அதாவது ரஜினி ஒரு இலுமினாட்டி என்ன கண்டார் என்றால், ரஜினியின் பாபா […]

மக்களுக்காக பேருந்தை இயக்கினார் எம்.எல்.ஏ

போக்குவரத்து கழக போராட்டத்தில் மக்களுக்காக பேருந்தை இயக்கினார் எம்.எல்.ஏ அந்த எம்.ல்.ஏவிடம் யார் லைசன்ஸ் கேட்பார்கள்? ஒரு பயலும் கேட்கமாட்டான் பொது பேருந்துகள் சிக்கலில் இருக்குகும் பொழுது உங்களுக்கு புத்தம் புது கார்கள் தேவையா? அது சரி எம்.எல்.ஏக்களா? நீங்கள் ஏன் பேருந்தை ஓட்ட வேண்டும், உங்கள் சம்பளத்தை ஒரு மாதம் விட்டு கொடுத்தால் என்ன? இச்சிக்கலில் உங்களுக்கு 50,000 ரூபாய் சம்பள உயர்வு தேவையா? அந்த சம்பள உயர்வுக்கு கொடுத்த பணத்தில் அந்த தொழிலாளர் பிரச்சினையினை […]

அண்ணே இந்த பஸ் ஸ்ட்ரைக் பிரச்சினைக்கு திமுகதான் காரணம் …

“அண்ணே இந்த பஸ் ஸ்ட்ரைக் பிரச்சினைக்கு திமுகதான் காரணம் எப்படி? அண்ணே அவங்க ஆட்சியில்தான் இந்த பிரச்சினை வந்தது டேய் எல்லார் ஆட்சியிலும் சில பிரச்சினை வரும், ஆனால் கடந்த 6 வருடமா யார் ஆட்சி? அதிமுக ஆட்சி அப்போ யார் காரணம் அது திமுகதான் காரணம் டேய் 6 வருஷமா இவங்க ஆண்டும் அது சரியாகலையா? பின்ன எதுக்கு இவங்க ஆட்சி? தொடங்கி வச்சது திமுகண்ணே அடேய் பின்ன எதுக்கு இவங்களுக்கு 6 வருசம்? அண்ணே […]

சினிமா வேலை முடிந்ததும் அரசியலுக்கு வருவேன்: கமல்ஹாசன் பேட்டி

சினிமா வேலை முடிந்ததும் அரசியலுக்கு வருவேன்: கமல்ஹாசன் பேட்டி பின்னே அவர் ஆன்மீக அரசியல் தொடங்கினால் இவர் ஆலிங்கன‌ அரசியல் தொடங்காவிட்டால் எப்படி? ஏன் சினிமா வேலை முடித்துவிட்டு வருவாராம்? அதுதான் தொழில்பக்தி. ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் நடிக்கவேண்டுமென்றால் எப்படி? ஜனவரி 5ம் தேதி திருச்சியில் நடைபெரும் உலக நாத்திகர் மாநாட்டை கிருத்துவ எக்ஸ்ரா சற்குணம் திறந்து வைப்பார் : வீரமணி ஒரே ஒரு உண்மையான கிறிஸ்தவன் தமிழகத்தில் இருந்தாலும் எஸ்ரா சற்குணத்தின் அங்கியினை பிடுங்கிவிட்டு […]

போக்குவரத்து என்பது தமிழகத்தின் ரத்த ஒட்டம்

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கொடுக்க அரசிடம் பணம் இல்லை : செய்தி ஆனால் ஜெயாவிற்கும் எம்ஜிஆருக்கும் சிலை திறக்கவும், வெகு ஆடம்பரமாக ராமசந்திரன் நூற்றாண்டுவிழா நடத்தவும் பணம் உண்டாம் ஜெயா நினைவு மண்டபத்தை பல நூறு கோடிகளில் கட்ட சில கோடிகளில் மாடல் மட்டும் வரைவார்களாம் ஆனால் தொழிலாளருக்கு கொடுக்க அரசிடம் நிதி இல்லையாம் நம்பிகொள்ளுங்கள் வேறு என்ன செய்ய முடியும்? பஸ் ஓட்டிகொண்டிருக்கும் பொழுது மாரடைப்பு வந்தால் கூட மிக பொறுப்பாக பஸ்ஸை நிறுத்திவிட்டு செத்துபோகும் […]

கலைஞர் குடும்பத்து இலக்கிய வாரிசு

அண்ணா மறைந்து திமுக தத்தளித்த காலத்தில் அக்குழந்தை பிறந்தது , அப்பொழுது முதல்வரானார் கலைஞர். அக்குழந்தை பிறந்த ராசியில் கலைஞர் முதல்வரானார் என பகுத்தறிவாளர்களே சொல்லிகொண்டிருந்தனர் அக்குழந்தைதான் கனிமொழி எப்படி எல்லாம் கலைஞருக்கு சிக்கல் உருவாக்கலாம் என எதிர்பார்த்திருந்த கூட்டம் அக்குழந்தையினையும் வைத்து கட்டம் கட்ட பார்த்தது ராசாத்தி என் மகள் கனிமொழியின் தாய் என ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டு நகர்ந்தார் கலைஞர் கலைஞர் தன் அருகே வைத்து வளர்ந்த குழந்தை என்பதால் இலக்கியம் அவருக்கும் வந்தது, […]

இந்த பேனரையே பாருங்கள் …

நீதிகட்சியா இருந்த காலத்தில் திராவிட எழுத்தை தொடங்கி வைத்தது வழக்கறிஞர் பன்னீர் செல்வம், அதனை தொடர்ந்து பாமர எழுத்தில் சாடினார் பெரியார். அந்த நெருப்பு சாடலில் இன்னும் எண்ணெய் ஊற்றி அழகாய் எரிய வைத்தார் அண்ணா கலைஞர் அதனை ஜோதி போல் எரியவிட்டார். அந்த நெருப்பில் எத்தனையோ திராவிட எழுத்தாளர்கள் உருவாயினர். நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், சம்பத் என பெரும் பட்டாளமே உருவாயிற்று, வரிசை மிக நீண்டது அற்புதமான எழுத்தாளர்களை அது கொடுத்தது, சாகாவரம் கொண்ட திராவிட சிந்தனைகளை […]

நிர்மலா எங்கிருக்கின்றார் என தெரியவில்லை

அம்மணி நிர்மலா, உங்களுக்காகத்தான் தமிழ்நாட்டு மேலவையினையே ராமசந்திரன் கலைத்து கடும் கலைச்சேவை செய்தாராம் அந்த அளவு ஒரு காலத்தில் பிரபல அரசியல் செய்தியாக நீங்கள் இருந்திருக்கின்றீர்கள் லதா வந்து ரஜினி நல்லவர் என சொல்லியாயிற்று, நீவிர் எங்கிருக்கின்றீர் என தெரியவில்லை. முட்டுவலியோ முதுகுவலியோ எது இருப்பினும் வலி பொறுத்து தமிழக விடியலுக்காக வந்து ரஜினி நல்லவர் என சொல்லிவிட்டு போவீர்கள் என தமிழகம் எதிர்பார்க்கின்றது செத்துபோன ஜாணகி, மஞ்சுளா, ஜெயா தவிர ராமசந்திரன் படத்து நாயகிகள் எல்லாம் ரஜினிக்கு […]

சைமன் செய்வது சரி என்றால் நிச்சயம் ரஜினி வந்ததும் சரியே

1979 முதல் 30 ஆண்டு காலம் ஈழப்போர் நடந்தது, இந்திய தலையீடு , பிரபாகரனின் சென்னை வாசம், எம்ஜிஆர் காலம், கலைஞரின் நகர்வு, இந்திரா அமிர்ந்தலிங்கம் சந்திப்பு அமைதிபடை காலம்,ராஜிவ் கொலை , சந்திரிகா தடை, ஆனையிறவில் புலிகள் வெற்றிபெற்று இந்திய அங்கீகாரத்திற்கு காத்திருந்த காலம், சர்வதேச அமைதி பேச்சு என ஏராள விஷயங்கள் நடந்தன‌ அன்றெல்லாம் காணாமல் போய்விட்டு 2008ல் வந்து ஈழம் என் சொந்தம், பிரபாகரன் என் அண்ணன் குதியோ குதி என குதித்தவர் […]