பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழ் தேசியமும் திமுகவும் வேறல்ல

திராவிட அரசியல் ஒன்றும் தென்னிந்தியாவிற்கான அரசியலாய் இங்கு செய்யபடவில்லை, இந்தி எதிர்ப்பு போராட்டம் , தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது, இன்னும் உலக தமிழ்மாநாடு நடத்தியது, தமிழ் அடையாளங்களை உருவாக்கியது என தமிழருக்கான ஆட்சியினையே அது கொடுத்தது ஈழ விஷயத்தில் தமிழர் என்பதற்காகவே அது புலிகளை எல்லாம் முன்பு ஆதரித்தது, எல்லா போராளிகளுக்கும் தமிழர் என்பதாலே அடைக்கலம் கொடுத்தது. ராஜிவ் கொலையால் எழுந்த பழிகளையும், வலிகளையும் தமிழ் தேசியத்திற்காய் திமுகதான் தாங்கியது திராவிட அரசியலும் , தமிழ் […]

“அப்பாயிசம்”னு ஒரு கொள்கை

“மகனே, அந்த ஆள குளோசா பாலோ பண்ணிக்க, அவர் கொள்கை என்னனு சொல்ல தடுமாறுறார். நீ இப்பவே கொள்கை எல்லாம் வச்சிக்க‌ “அப்பாயிசம்”னு ஒரு கொள்கை வச்சிகலாம்பா சூப்பர்டா மவனே, அப்புறம் அந்த சங்கவி எங்க இருக்குண்ணு விசாரிசிக்க, எதுக்குண்ணா வருங்காலத்துல எம்ஜிஆர்,ரஜினி மாதிரி விஜய் ஒரு கெட்டிக்காரர்னு அந்தம்மாதான் சர்ட்டிபிக்கேட் எல்லாம் கொடுக்கணும் புரியுதா?”    

மனுஷ்யபுத்திரன்

முக ஸ்டாலின் செய்துகொண்டிருக்கும் ஒரே பெரும் தவறு தங்கம் என கருதி ஒரு தகரடப்பாவினை அருகில் வைத்திருப்பது அதன் பெயர் மனுஷ்யபுத்திரன் என்பதாகும் அவரை எல்லாம் பெரும் அறிவாளி போலவும், இலக்கியவாதி போலவும் கருதுவதை மு.க ஸ்டாலின் நிறுத்தினால் நல்லது அன்பழகன், மதியழகன், நெடுஞ்செழியன் என பெரும் படிப்பாளி வரிசையும் பெரும் இலக்கியவாதி வரிசையும் திமுகவில் இருந்தது, ஆனால் அவர்களை எல்லாம் கண்டு அஞ்சாமல் அல்லது அவர்களை ஒரே வரிசையில் வைத்து மிக சாமார்த்தியமாக கையாண்டு கைக்குள் […]

மத்திய அரசு என்ன நினைத்து கொண்டிருகின்றதோ தெரியவில்லை

இந்த மத்திய அரசு என்ன நினைத்துகொண்டிருகின்றதோ தெரியவில்லை வாங்க கூடாத ரபேல் விமானங்களை பல்லாயிரம் கோடி பணத்தை கொட்டி வாங்கியிருக்கின்றது வாங்க வேண்டிய இஸ்ரேல் ஆயுதங்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கின்றது இஸ்ரேலிய அரசும் அதன் கொள்கைகளுமே சர்ச்சைகுள்ளதே தவிர, அதன் ஆயுதங்கள் அற்புதமான தரம் வாய்ந்தவை. அவற்றை ஏன் மறுக்க வேண்டும்? இஸ்ரேலிய நுட்பங்கள் தீவிரவாத தடுப்பு முதல் பல விஷயங்களுக்கு களத்தில் மிக வெற்றியினை கொடுத்துகொண்டிருப்பவை, அதனை மறுப்பது அறிவீனம் அடுத்த தலைமுறைக்கான ஆயுத திட்டம் […]

நாளை கனிமொழியின் பிறந்த நாள்

நாளை கனிமொழியின் பிறந்த நாள், கிட்டதட்ட 7 ஆண்டுக்கு பின் அவர் மிக மகிழ்வாக கொண்டாடபோகும் பிறந்தநாள் பொறுக்குமா விகடனுக்கு , அதனால் அந்த பசுஞ்சோலையில் தீ கொளுத்தி போட்டிருக்கின்றாம், கூடிவிட்ட பறவை கூட்டில் கல் எறிந்து விளையாடுகின்றதாம் இப்படியும் ஒரு அல்ப ஆசை. இதெல்லாம் என்ன சலசலப்பினை ஏற்படுத்திவிடும்? விகடன் மீது எல்லோருக்கும் எரிச்சலையே ஏற்படுத்தும் கலைஞர் கூட்டில் கல் எறிவதாக நினைத்து, தேன் கூட்டில் கல் எறிந்து சிக்கியிருக்கின்றது விகடன், ஆளாளுக்கு போட்டு சாத்தி […]

விகடனுக்கு திமுக பற்றி கவலை

எல்லோருக்கும் ஒவ்வொரு கவலை என்றால் விகடனுக்கு திமுக பற்றி கவலை , ஸ்டாலின் செயல்படா தருணம் என சிலவற்றை சொல்லியிருக்கின்றது சொல்லியிருக்கும் விஷயம் இவை தான், ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை கட்டுபடுத்தவில்லை கட்சிக்காரனுடன் பேசவில்லை. திமுக ஐடி விங் சரியில்லை, எதிரிகளை அழிக்க தெரியவில்லை, அழகிரியினை அணைக்க தெரியவில்லை என இப்படி சில தெரியவில்லைகளை சொல்லி கவலைபட்டிருக்கின்றது விகடன் விகடனுக்கு சில பதில்ககளை சொல்லலாம் முதலில் கட்சிக்குள் எந்த தகறாறும் இருப்பதாக தெரியவில்லை, எந்த தொண்டனும் புகார் […]

1996ல் உனை அரசியலுக்கு அழைத்தேன் நீ வரலை

“இங்க பாருப்பா.. எனக்கு அந்த சசிகலா கோஷ்டிதான் எதிரி, அவங்கள அடக்கத்தான் 1996ல் உனை அரசியலுக்கு அழைத்தேன் நீ வரலை இப்போ அவங்க எங்கயோ போயிட்டாங்க, இனி நீ என்ன செஞ்சாலும் அடக்க முடியாது. மத்திய அரசே அவங்கட்ட தடுமாறுது. சரி அரசியல விடு வேணும்னா பாஷா 2 எடுப்போம் அவ்வளவுதான் என்னால செய்ய முடியும் மத்தபடி ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன், பாஜக சார்பா அதை வளர்க்க போறேன்னு மட்டும் தமிழகத்தில இறங்காத , சட்டைய […]

ரஜினி எம்ஜிஆரை போலவே மகா நல்லவர் : நடிகை லதா

ரஜினி எம்ஜிஆரை போலவே மகா நல்லவர் : நடிகை லதா இந்த அம்மணிக்கு ஒருகாலத்தில் அவர்பின்னால் சுற்றியவர்கள் எல்லாம் நல்லவர்கள் போல.. இந்த லதா என்பவர் ரஜினி அன்று ராமசந்திரனால் விரட்டபடும்பொழுது சத்தமே இல்லை ரஜினி ஜெயாவினை எதிர்த்தபொழுதும் சத்தமில்லை பின் எத்தனையோ ரஜினி சர்சை வந்தபொழுதும் லதாவிடம் இருந்தும் ஒரு பேச்சுமில்லை லதா- ரஜினி- ராமசந்திரன்- கிண்டி ரோடு எல்லாம் 30 ஆண்டுகால சர்ச்சைகள் அன்றெல்லாம் அமைதிகாத்த லதா இன்று ரஜினி இரண்டாம் ராமன், ரஜினி […]

காவேரி பிரச்சினையில் ரஜினி என்ன செய்தார்?

காவேரி பிரச்சினையில் ரஜினி என்ன செய்தார்? நீங்கள் என்ன செய்தீர்கள்? ம்ம் போராடினோம், கடுமையாக போராடினோம், வழக்கு தொடுத்தோம் நீர் வந்ததா? கன்னடன் விடவில்லை அது அல்ல விஷயம் 15 ஆண்டுகாலம் மத்திய அமைச்சர்கள், ஏராளமான எம்பிக்கள் இருந்தபொழுது என்ன செய்தீர்கள்? ம்ம் கேட்டுகொண்டே இருந்தோம், இலங்கை பிரச்சினையில் ரஜினி என்ன செய்தார்? நீங்கள் என்ன முடிவு கொண்டு வந்தீர்கள் ம்ம்ம்… சரி மீத்தேன் சிக்கலில் ரஜினி நிலை என்ன? இப்பொழுது நீங்கள் விரட்டிவிட்டீர்களா? ம்ம்.. விடு.. […]

அம்மக்களுக்கு உண்மை விளங்கட்டும் , மராட்டியத்தில் அமைதி நிலவட்டும்

புனேவில் ஏற்பட்ட கலவரமும், மும்பை ஏன் பந்தில் சிக்கி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்ற காரணத்தை நோக்கினால் பெரும் அச்சம் ஏற்படுகின்றது அதாவது 200 ஆண்டுகளுக்கு முன் ஜாதிகொடுமையால் பலர் பிரிட்டிசார் படையில் சேர்ந்திருக்கின்றனர், அந்த வலிமையில் பிரிட்டானியார் கோரேகான் எனும் இடத்தில் அந்த அரசனை தோற்கடித்திருக்கின்றனர் அங்கு ஒரு வெற்றித்தூண் இருக்கின்றது, நிச்சயம் அது ஆங்கிலேயர் கட்டிய வெற்றிதூண். ஆனால் பின்னாளில் தாழ்த்தபட்ட மக்கள் அடித்து பெற்ற வெற்றி என்பது போல் மாற்றபட்டுவிட்டது அங்கு அம்பேத்கர் […]