நாட்டு நடப்பு இன்று…. 3.1.2018
புனேவில் தலித் மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ் தாக்குதல் , மும்பையில் கடும் பாதுகாப்பு : செய்தி அங்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சிவசேனா எல்லாம் ஒன்றுதான். இம்மாதிரி அடிதடிகளில் இருவருமே இரட்டை குழல் துப்பாக்கிகள் எங்கே அந்த அங்கிள் சைமன்? “மராட்டிய பெருமகனார் பால் தாக்கரே” என முன்பொருமுறை அந்த கோஷ்டியினை இனமான மிக்க இயக்கம் என பாராட்டிவிட்டு சிவசேனாவிற்காக தமிழரிடம் வோட்டு கேட்டுவிட்டு வந்தவர் இவர்தான். அரசு ஊழியர்கள் ரத்த தானம் செய்தால் சம்பளத்துடன் விடுப்பு […]