பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஜினி வாயாலும் ஆன்மீக அரசியல் என வந்துவிட்டது

நல்ல பக்திமான் மனதில் இருக்கும் வரிகளே வார்த்தையில் வரும், அது ரஜினி வாயாலும் ஆன்மீக அரசியல் என வந்துவிட்டது அவரின் மீது ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், ஆனால் நல்ல ஆன்மீகவாதி என்பதை அவர் எதிரியும் மறுக்க முடியாது. அந்த வகையில்தான் தன் ஆன்மீக வாழ்க்கை எவ்வளவு சுத்தமாக இருக்கின்றதோ, ஆன்மீக வாழ்வு நல்ல ஆன்மீகவாதிகளால் எப்படி பரிசுத்தமாக பின்பற்றபடுகின்றதோ அப்படி தன் அரசியலும் தன் தெய்வீக வழிபாடு போல இருக்கும், இருக்கவேண்டும் என ஆசைபடுகின்றார் ரஜினி ஒரு […]

ரஜினி அரசியலுக்கு வந்தாயிற்று….

ராதாபுரம் தொகுதியில் 500 வோட்டு கூட வாங்கமுடியாத உதயகுமார் ரஜினி எங்களுக்கு தேவையில்லை என புலம்புவது பெரும் கொடுமை இப்படி தனிமைபட்டுத்தான் கூடங்குளம் போராட்டம் வீணாய் போனது, இன்னும் நாசமாய் போகும் திட்டம் எல்லாம் அன்னார் கையில் இருக்கும் போல‌ ரஜினி யாருக்கு தேவையில்லை என்பதை தமிழகம் முடிவு செய்யவேண்டுமே தவிர உதயகுமார் அல்ல‌ராதாபுரம் தொகுதியில் 500 வோட்டு கூட வாங்கமுடியாத உதயகுமார் ரஜினி எங்களுக்கு தேவையில்லை என புலம்புவது பெரும் கொடுமை இப்படி தனிமைபட்டுத்தான் கூடங்குளம் […]

காலம் நிச்சயம் கைகொடுக்கும், வாழ்த்துக்கள் ரஜினி சார் …

எதற்கும் கால நேரம் முக்கியம் என்பார்கள், நேரம் பார்த்துத்தான் சில காரியங்களை செய்யமுடியும், ரஜினி அப்படி நேரம் பார்த்து வந்திருக்கின்றார் “அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்” பருவத்தால் அன்றிப் பழா” என்றார் அவ்வையார் அதில் அர்த்தமில்லாமல் இல்லை, வள்ளுவனும் பல இடங்களில் சொல்லியிருக்கின்றான் இன்று ரஜினிக்கு வயது 67 ஆயிற்று என்பவர்கள் ராமசந்திரன் எப்பொழுது கட்சி தொடங்கினார் என்பதை மறைகின்றார்கள், அவர் கட்சி தொடங்கிய […]

ஆண்டு 2017 எப்படி இருந்தது?

இந்த 2017 உலகளவில் எப்படி இருந்தது என்றால், பல போர்களை தவிர்த்த ஆண்டாகவே இருந்தது. அவ்வகையில் உலகிற்கு நல்ல ஆண்டு அமெரிக்க வடகொரிய யுத்தம், இந்திய சீன யுத்தம் என உலகையே அச்சுறுத்திய விஷயங்கள் வெறும் பரபரப்போடு நின்றதுவிட்ட நல்ல விஷயம் அரேபியாவினை அச்சுறுத்திய ஹிட்லருக்கு பின் அகோர கொலைகாரர்களான ஐஎஸ் இயக்கம் ஒடுக்கபட்டதும் இந்த வருடம்தான் இந்த வருடத்தின் மிக கொடூர துயரங்களை அனுபவங்களை பெற்றவர்கள் சிரியர், ஏமானியர் மற்றும் ரொகைன்யா மக்கள் யூதர்களுக்கு அவர்களின் […]

ஆர்.கே நகரில் ஆயிரம் வோட்டு …

இந்தியாவில் எந்தபக்கம் பாஜக வென்றாலும் மோடிக்கு கிடைத்த வெற்றி என சொல்லிகொண்டே இருந்தோம், லட்டு எல்லாம் கொடுத்தோம். ஆர்.கே நகரில் ஆயிரம் வோட்டு வாங்கியது மோடியின் அழிச்சாட்டியத்திற்கு கிடைத்த வோட்டா? என யாராவது கேட்டுவிடுவார்களோ,வேப்ப எண்ணெய் கொடுப்பார்களோ என்றெல்லாம் பயமாக இருந்தது ஆனால் அப்படி யாரும் கேட்கவில்லை, இது கூட கேட்க தெரியாதவர்களிடம் என்ன அரசியல் செய்வது?  

குடும்ப புத்தி இது, அப்படித்தான் போகும், ஆச்சரியம் ஒன்றுமில்லை

பொய் புகார் கொடுத்து போலீஸில் மாட்டிக்கொண்ட தீபா. தன் வீட்டு நாற்காலிகளை தானே உடைத்து நாடகமாடியது அம்பலம் : செய்தி அத்தை முன்பு சட்டசபையில் தன் சேலையினை தானே கிழித்துவிட்டு திமுகவினரும், ஜாணகி அணியினரும் கிழித்தனர் என நாடகம் ஆடினாரே எங்கோ அவர் கார் மோதி விபத்தில் சிக்கி, கலைஞர் கொல்லபார்த்தார் என பகிரங்க புகார் சொன்னாரே அப்படி போல‌ குடும்ப புத்தி இது, அப்படித்தான் போகும், ஆச்சரியம் ஒன்றுமில்லை முத்தலாக்’ -3 ஆண்டு சிறைக்கு மு.க.ஸ்டாலின் […]

இடைத்தேர்தல் வர இடைஞ்சலாக இருப்பது யார்? நமது எம்.எல்.ஏ தான்…

ஆர்.கே நகரில் கொட்டபட்ட பணத்தை பார்த்து தமிழகமெங்கும் ஒருவித விபரீத திட்டம் உருவாகிவிட்டது என்கின்றார்கள் அதாவது இப்பொழுதுள்ள காலகட்டங்களில் விலைவாசி உயர்வாம், ஒரு பண்டிகையினை கூட கொண்டாட முடியவில்லையாம் எப்படி எல்லோரும் மகிழ்வாக இருக்கலாம் என சிந்தித்த பொதுநல வாதிகளுக்கு ஆர்.கே நகர் வழிகாட்டியிருக்கின்றது “ஓஓ …இடைதேர்தல் வந்தால் பணம் கொட்டுமா? இடைத்தேர்தல் வர இடைஞ்சலாக இருப்பது யார்? நமது எம்.எல்.ஏ தான். சனியன் இருந்தும் ஒன்றும் ஆகபோவதில்லை அதனால் அவரை ஏதாவது செய்து அப்புறபடுத்திவிட்டால் நமக்கு […]

ஆர்கே நகரின் 20 ரூபாய்…

உலகிலே மதிப்பு வாய்ந்த பணம் குவைத் மற்றும் பஹ்ரைன் தினார்கள், ஒரு தினார் இந்திய பணம் 200 ரூபாய்க்கு மேல் வரும் ஆனால் அதனையும் தாண்டி சாதனை படைத்திருப்பது ஆர்கே நகரின் 20 ரூபாய் , அதன் மதிப்பு 10 ஆயிரம் ரூபாயாம். பழனிச்சாமி ஆட்சியில் ஆர்.கே நகர் மட்டும் பணக்கார தொகுதியாயிருக்கின்றது ஆச்சரியம் இப்பொழுது சிக்கல் என்னவென்றால் அந்த விவகாரம் விஸ்வரூபமாகின்றது, சொன்னபடி 20 ரூபாயினை மாற்றி 10 ஆயிரம் தரவில்லை என பலர் கொந்தளிக்கின்றனர், […]

புலிகள் அழிந்த கதையினை சொல்லும் முன்னாள் புலி

புலிகள் வீழ்ந்த கதையினை ஒரு முன்னாள் போராளி எழுதிகொண்டிருகின்றார், புலிகள் விழ மகா முக்கியமான காரியமாக அவர் சொல்வது புலிகளின் ஆயுத கடத்தல் விவகாரம் கே.பத்மநாபனிடம் இருந்து கேஸ்ட்ரோ என்பவரிடம் வந்தது கேஸ்ட்ரோ என்பவர் சக்கரநாற்காலி வகையறா, வன்னிகாட்டுக்குள் இருந்தவர். இவர் எப்படி ஆயுதம் வாங்குவது என யோசித்தபொழுது தமிழக பாதிரியார் ஒருவர் நான் வாங்கிதருகின்றேன் என முன்வந்தாராம் பாதிரி திருப்பலியில் நற்கருணைதானே வழங்குவார்? ஆயுதமுமா வழங்குவார் என விசாரித்த தரப்பு ஏற்கனவே அந்த தமிழக பாதிரியின் […]

சு.ப உதயகுமாரன் சீமானினிடம் சொன்னால் என்ன?

” ரஜினி என் மதிப்பான நண்பர் ரஜினிக்கு அரசியல் தேவை இல்லை, அவர் இயக்கம் தொடங்கட்டும் , இளைஞர்களை வழிநடத்தட்டும் நான் ஆதரிக்கின்றேன், அரசியல் அவரின் தற்கொலை போன்றது, அதனால் அவர் கட்சி ஆரம்பிப்பதை எதிர்க்கின்றேன்” : சு.ப உதயகுமாரன் ஏன் சார், இதனை அந்த சீமானினிடம் சொன்னால் என்ன? ரஜினிதான் உங்கள் நண்பரா, சீமான் இல்லையா? ஆனால் உங்களோடு சீமானை மட்டும்தான் தமிழகம் பார்த்திருக்கின்றது ரஜினிக்கு மட்டும்தான் இந்த அறிவுரையா? சைமன் எப்படி போனால் என்ன? […]