பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எல்லா வகை உணர்ச்சிகளையும் முகத்திலே அற்புதமாக காட்டிய மாபெரும் நடிகர் அவர்

தமிழகத்தில் மறக்க முடியாத கலைஞர்கள் பலர் உண்டு எனினும், ஆர்பாட்டமில்லா அமைதியான நடிப்பில் பின்னி எடுத்து நிலைத்தவர்கள் மிக சிலர் முகத்திலே எல்லா உணர்ச்சிகளையும் காட்டிவிட்டு அதிகம் பேசாமல் அமைதியாக அட்டகாசமாக ஏற்ற பாத்திரத்தை ஜொலிக்க வைத்த‌ நடிகர்களை தமிழகத்தில் ஒரே விரலில் எண்ணிவிடலாம் அவ்வகையில் முதலிடத்தில் இருந்தவர் ரகுவரன் எல்லா வகை உணர்ச்சிகளையும் முகத்திலே அற்புதமாக காட்டிய மாபெரும் நடிகர் அவர் குணசித்திரம் முதல் பல வேடங்களில் அவர் நடித்திருந்தாலும் அவரின் வில்லன் வேடங்களில் மனதில் […]

இசை பேரரசி – மதுரை சன்முகவடிவு சுப்புலட்சுமி

இசை என்பது ஒரு ஆசீர்வாதம், கடவுளின் வரம் மிக சிலருக்கே அந்த பிராப்தம் வாய்க்கின்றது. அதனை முறைபடி பயன்படுத்தியவர்கள் மிக பெரும் உயரத்தை அடைகின்றார்கல், தாம் பிறந்த நாட்டிற்கே பெருமை சேர்க்கின்றார்கள், அவர்களின் ஒருவர்தான் “இசை பேரரசி” என அழைக்கபட்ட எம்.எஸ் சுப்புலட்சுமி மதுரை சன்முகவடிவு சுப்புலட்சுமி உலகிலே தாயின்பெயரை இன்சியலாக கொண்ட மிக சிலரில் அவரும் ஒருவர், காரணம் துயரமானது. தாய் பாடகி எனினும் தந்தை சுப்பிரமணிய அய்யர் என்பதை பின்னாளில்தான் அறிந்தார், அதனால் தாயின் […]

நெல்லை மண்ணின் அறிவின் அடையாளம், பொதிகை மலை பெற்ற‌ தமிழ்த்தாயின் தலைமகன்

அவன் ஒரு பிறவி ஞானி, பாட்டுகொரு தலைமகன் என பட்டம் பெறமட்டுமே பிறந்தவர், தென் தமிழகத்தின் பெருமையான‌ அடையாளம், நிச்சயமாக சொல்லலாம் அறிவுசூரியன். அவன் எங்கள் நெல்லை மண்ணின் அறிவின் அடையாளம், பொதிகை மலை பெற்ற‌ தமிழ்த்தாயின் தலைமகன் தமிழருக்கு நான் பாரதி, இந்த பாரத தேசத்து சாரதி என இந்திய உணர்வினை ஊட்டி நின்றவன் ஆனால் வாழும்பொழுது ஒருவனை ஓடஓட விரட்டி, செத்த பின்னால் சிலைவைத்து வணங்கும் உயர்ந்த அறிவுகொண்ட தமிழ்சமூகத்தில் பிறந்ததுதான் அவன் தவறு, […]

டைட்டன் விளம்பரத்தில் அப்படி என்ன தவறாக இருக்கின்றது?

டைட்டன் விளம்பரத்தில் அப்படி என்ன தவறாக இருக்கின்றது? வெளிநாட்டினர் தமிழ்நாட்டிற்கு ஓடிவருவது அந்த ஆலயங்களை காணவே, தமிழக சிலைகளுக்கு கள்ளசந்தையில் இருக்கும் மதிப்பினை பொன்.மாணிக்க வேல் என்பவரே சொல்லிவிடுவார் இன்றும் வெளிநாட்டு இந்திய மங்கையரின் பட்டுசேலை கனவினை நிஜமாக்குவது காஞ்சிபுரமே இதில் என்ன தவறு? விளம்பரம் சரியாகத்தான் சொல்கின்றது. கோவில்களை தவிர எதை தமிழரின் பெருமை என என சொல்லமுடியும்? பெரியார் திடலையும் கருப்பு சட்டையினையுமா? இல்லை அந்த கல்லறைகளையா? உலகம் அதை தாங்குமா?

சிதறல்கள் 10/12/2019

எதற்காக சிறை சென்றார் என எழுதமாட்டாராம் சிறையில் என்ன நடந்தது என்று மட்டும் எழுதுவாராம். ***** இஸ்லாம் என்பதால் மட்டும் வங்கதேசத்தவர் விரட்டபடவில்லை, ஈழதமிழர் இந்துக்கள் என்பதால் சேர்த்து கொள்ளபடவுமில்லை எதை இந்நாட்டுக்கு செய்யவேண்டும் என இந்த அரசுக்கு தெரியும், அது மிக சரியாக செய்கின்றது ***** அடேய்.. புலிகளே ஈழத்தில் இருந்து இஸ்லாமியரை அடித்து விரட்டி அகதியாக்கிய கோஷ்டிதான் கிழக்கு மாகாணத்தில் அவர்கள் இஸ்லாமியருக்கு எதிராக ஆடிய வெறியாட்டம் வரலாற்றில் இருக்கின்றது *****

சட்டமன்ற‌ தேர்தலுக்காக பீஹாரி பிரசாந்த் கிஷோருடன் திமுக ஆலோசனை

சட்டமன்ற‌ தேர்தலுக்காக பீஹாரி பிரசாந்த் கிஷோருடன் திமுக ஆலோசனை : செய்தி ஆக பெரியார் மண், கலைஞர் சல்லி என்பதெல்லாம் சும்மா என்பதும், அதெல்லாம் தேர்தலுக்கு நயா பைசாவுக்கு பிரயோசனமில்லா விஷயம் என்பதும் அவர்களுக்கே தெரிந்திருக்கின்றது இனி எவனாவது சமூக நீதி, பகுத்தறிவு, பிராமண எதிர்ப்பு, நாத்திகம் என வரட்டும், பூரா பயலையும் பிடித்து பிரசாந்த் கிஷோரிடம் டியூசனுக்கு அனுப்பிவிட வேண்டியதுதான்

அங்குள்ள ஐதீகம் வேறுமாதிரியானது

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் காதலன் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்துள்ளார் நல்லது சும்மாவே அந்த அம்மன் குமரி என்ற‌ கன்னி தெய்வம் என மணம் முடித்த ஜோடிகள் யாரும் முதலில் செல்லமாட்டார்கள், அங்குள்ள ஐதீகம் வேறுமாதிரியானது ஆக காலத்துக்கும் நயனுக்கு திருமணம் இல்லை போலிருக்கின்றது, காலமெல்லாம் குமரிதான்

தப்பி பிழைத்திருக்கின்றது பாரதம்

மறுபடியும் தேசவிரோத குழப்ப அரசியலை ஆரம்பித்துவிட்டன இந்த காங்கிரஸ் திமுக‌ உள்ளிட்ட அழிச்சாட்டிய கோஷ்டிகள், ஆம் குடியுரிமை திருத்த மசோதாவினை ஏற்கமாட்டார்களாம் அது இந்நாட்டின் சிறுபான்மையினருக்கு பாதிப்பாம் அது எப்படி இந்நாட்டு சிறுபான்மைக்கு பாதிப்பு? இந்நாட்டின் குடிமக்களை யார் வெளியே தள்ளுகின்றார்கள்? அந்நிய நாட்டினரை அவர்கள் நாட்டுக்கு போ என சொல்வது எப்படி தவறாகும்? அவர்கள் மேல், அந்நிய நாட்டு மக்கள் மேல் இவர்களுக்கு ஏன் இப்படி ஒரு அக்கறை? அது என்னவோ தெரியவில்லை, உள்நாட்டினரை விட […]

கால சக்கரம் சுழல்கின்றது

ஒரு காலத்தில் காமராஜருக்கு அண்ணா போல் அடுக்குமொழி தெரியுமா, கருணாநிதி போல் வசனம் தெரியுமா, அன்பழகனை போல் சொற்பொழிவு தெரியுமா என சவால்விட்ட கட்சி திமுக‌ “அரசியல்ல அடுக்கு மொழி பேசுறதுக்கு வந்தானுகளா, தொண்டு செய்ய வந்தானுகளா?” என காங்கிரசார் கேட்டாலும் எங்களை போல பேச தெரியுமா என திமுக கடும் அழிச்சாட்டியம் செய்த காலம் உண்டு கால சக்கரம் சுழல்கின்றது, அதே திமுக தலமை இன்று பேச தெரியாமல் சிக்கிவிட்டது, தடுமாறுகின்றது ஆனால் எதிர்த்து கேட்க […]

ஈரானும் அமெரிக்காவும் தாங்கள் பிடித்து வைத்திருந்த உளவாளிகளை ஒப்படைத்து பரிமாறிகொண்டன‌

என்னதான் முறைத்து கொண்டாலும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமான சண்டை இந்த திமுக பாஜக உரசல் போன்றது, வெளியேதான் சீறுவார்கள் திரைமறைவில் ஹிஹிஹி என சிரித்துகொண்டு ஆளாளுக்கு காரியம் சாதிப்பார்கள் அப்படி ஈரானும் அமெரிக்காவும் தாங்கள் பிடித்து வைத்திருந்த உளவாளிகளை ஒப்படைத்து பரிமாறிகொண்டன‌ சத்தமில்லாமல் சுவிஸ் மூலம் பரிமாறி கொண்ட அவர்கள், அடுத்து எங்களிடம் மோதினால் என சவால்விடவும் தவறவில்லை திமுக பாஜகவின் இடையே ரகசிய நடுவராக யார் பணியாற்றுகின்றார் என தெரியவில்லை ஆனால் ஈரான் அமெரிக்கா இடையே சுவிஸ் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications