பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரங்கராஜ் பாண்டே

தர்மம் எப்பொழுதும் தனித்து நின்றுதான் வெல்லும், தர்மம் இருக்கும் பக்கம் சிலர்தான் இருப்பார்கள். ஆனால் அந்த சிலர்தான் பெரும் கூட்டமான அதர்மத்தை சரித்துப் போடுவார்கள். இது உலகில் எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும் இருக்கும் காட்சி. இது தான் மகாபாரதம் ராமாயணம் என எல்லா இடத்திலும் உண்டு, இன்றும் இந்த காட்சி எல்லா இடங்களிலும் உண்டு. அப்படியான காட்சி தமிழக ஊடக உலகிலும் உண்டு. அந்த இடத்தில் தனித்து நிற்கும் தர்மவான் அந்த ரங்கராஜ் பாண்டே. ஒரு […]

நாதுராம் கோட்சே

//ஜின்னாவுக்கு பாகிஸ்தான் எனும் இஸ்லாமிய நாடு கேட்க உரிமை உள்ள பொழுது எங்களுக்கு இந்து நாடு கேட்க உரிமை இல்லையா? 5 கோடி இஸ்லாமியருக்கு தனி நாடு என்றால் மீதி 45 கோடி இந்துக்களுக்கு ஒரு நாடு இல்லையா? என அவன் கேட்டபொழுது நீதிபதியிடம் பதில் இல்லை// ———————————- அந்த இந்தியா எரிந்து கொண்டிருந்தது, ஆண்டாண்டு காலம் மத கலவரம் சாதி கலவரம் இல்லா இந்தியா வெள்ளையன் வந்தபின் இந்த கோலங்களால் எரிந்து பிரிந்து கொண்டிருந்தது பஞ்சாபிய […]

மார்கழியின் சிறப்பு

இந்துமதம் என்பது விஞ்ஞானமும் ஆன்மீகமும் வானவியலும் மருத்துவமும் கலந்த ஒரு விசேஷமான ஞானமார்க்கம். ஒவ்வொரு காலநிலைக்கும் மனிதரை அது நலம்பெற வைக்கவும் அந்த நலத்தில் இறைவனை தேடவும் பல வழிகளை வைத்திருக்கின்றது, மார்கழி மாதமும் அதில் ஒன்று இந்த மாதம் மாரிகாலம் கழியும் மாதம் என்பதால் மார்கழி என்றும் , “மார்க்க சீர்ஷம்” எனும் சமஸ்கிருத வார்த்தை அதாவது “மேலான வழி” எனும் பொருளில் வரும் மார்க்க வழி எனும் சொல்லே மார்கழி ஆயிற்று என்றும் சொல்வார்கள் […]

மலேசிய திருநாட்டின் பத்துமலை முருகன் ஆலயம்

இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் முருகன் ஆலயத்தில் தனி சிறப்புபெற்று நிற்பது மலேசிய திருநாட்டின் பத்துமலை முருகன் ஆலயம், சஷ்டி காலத்தில் கடல்கடந்து நிற்கும் அந்த கந்தனை வணங்குதல் அவசியம் என்பதால் அந்த ஆலயத்தின் வரலாற்றையும் அதன் சிறப்பையும் கொஞ்சம் பார்க்கலாம் கடாரம் என ஒருகாலத்தில் அழைக்கபட்ட அந்த திருநாட்டில் இந்த ஆலயத்தின் வரலாறு 18ம் நூற்றாண்டில்தான் தொடங்குகின்றது அதற்கு முன் அங்கு ஆலயம் இருந்திருக்கவில்லை பொதுவாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் தடாகத்தில் தாமரை போல தீவுகளாக சிதறிகிடப்பவை, […]

சென்னிமலை முருகன் ஆலயம்

குன்றிருக்கும் இடமெல்லாம் மலை இருக்கும் இடமெல்லாம் முருகப்பெருமானை நிறுத்தினார்கள் இந்துக்கள், இதற்கு சில முக்கிய காரணங்களும் இருந்தன‌ விளக்கினை ஏற்றினால் உயரத்தான் வைப்பார்கள், ஒரு அரசனின் கொடி உயரத்தான் பறக்க வேண்டும், எது சிறந்ததோ எது பெருமைமிகு அடையாளமோ அதை உயரவைப்பதுதான் இந்துக்கள் மரபு கோபுர கலசம் போல‌ அப்படி முருகப்பெருமானை மலைமேல் வைத்தார்கள் அதிலும் இரு விஷயம் இருந்தது முதலாவது மலை ஏறி இறங்குவதில் உடல்பயிற்சி இருந்தது, சுத்தமான காற்று இருந்தது ஆரோக்கியம் கைகூடிற்று இரண்டாவது […]

கதிர்காமம், கதிரைகாமம் முருகன் ஆலயம்

இந்தியாவினை தாண்டி உலகெல்லாம் பல இடங்களில் சிறப்பான முருகன் ஆலயங்கள் உண்டு , அவற்றில் முதலிடத்தில் இருப்பது இலங்கையின் கதிர்காமம் உண்மையில் அறுபடை வீடுகள் என்பது ஆறு அல்ல, கதிர்காமத்தையும் சேர்த்து ஏழு அதுதான் தொடக்கமானது, ஆனால் இலங்கையில் பவுத்த தரப்பிடம் அவ்வாலயம் இருந்துவிட்டதால் இங்கே தமிழகத்துக்குள் ஆறு என சுருக்கி கொண்டார்கள் உலகின் மிக மிக பழமையான இந்து ஆலயத்தில் குறிப்பாக முருகபெருமான் ஆலயத்தில் அதுவும் ஒன்று அது காலத்தால் மிக மிக முந்தையது, ஆனால் […]

கந்த சஷ்டி விரதம் – சூரசம்ஹாரம்

இன்று (13 / 11/ 2023) கந்த சஷ்டி விரதம் தொடங்குகின்றது, இந்துக்களின் தனிபெரும் அடையாளமாகவும் தமிழரின் தனிபெரும் தெய்வமாகவும் விளங்கும் முருகனுக்கு 6 நாள் நடக்கும் விரதம் இது. இந்துக்களின் பாரம்பரிய சம்பிரதாயபடி தீமை அழியும் பண்டிகையினை கொண்டாட விரதம் அவசியம். அப்படி நவராத்திரி விரதம் போல , தீபாவளிக்கு முந்தைய கேதார கவுரி விரதம் போல சூரசம்ஹாரத்துக்கும் அந்த விரத கடமை உண்டு. முருகனுக்கு ஆறு முகம் என்பது தெரியும், அதற்கு புராண கதையும் […]

நவபுலியூர் தலங்கள்

01 சிதம்பரம், 02 திருப்பாதிரிபுலியூர், 03 திரு எருக்கத்தம்புலியூர், 04 திருஓமம்புலியூர், 05 திருக் கண்ணாட்டாம்புலியூர், 06 சிறுபுலியூர், 07 அத்திப் புலியூர், 08 தப்பளாம்புலியூர், 09 திருபெரும்புலியூர். மார்கழி மாத வழிபாடுகளில் திருப்பாவையும் திருவெம்பாவையும் தனி இடம் பிடிப்பது போல , ஸ்ரீரங்க ஆலயமும் சிதம்பரம் ஆலயமும் இம்மாதம் விழாக்காலம் கொண்டு ஜொலிக்கும். எல்லா சைவ வைணவ ஆலயங்களில் மார்கழி சிறப்பிக்கபட்டாலும் இரு ஆலயங்களுமே மார்கழியில் தனித்து கொண்டாபடும். தனி தனியே அதுவும் சைவம் வைணவம் […]

வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்

கந்த சஷ்டி விரத காலங்களில் அறுபடை வீடுகளை தாண்டி பிரசித்திபெற்ற முருகப்பெருமான் ஆலயங்களை காணலாம், நிறைய உண்டெனினும் இந்நாட்களில் சில முக்கியமான ஆலயங்களை காணலாம் அப்படி திருசெந்தூர் ஆலயத்துக்கு நிகரான ஒரு ஆலயம் தெற்கே உண்டு பாரத தென்முனை சூட்சுமமான பல ஆலயங்களை கொண்டது , அங்கு ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு வ்ரலாறும் தனிபட்ட அருளும் உண்டு விசுவாமித்திர மகரிஷிக்கு உலகில் அமைந்துள்ள ஒரே ஒரு ஆலயம் ராதாபுரம் பக்கம்தான் உண்டு, ராமர்கோவில் எழும் நேரம் அதை […]

ரம்பை திரிதியை

இந்துக்களின் பண்டிகையும் விரதகாலங்களும் ஆயிரமாயிரம் பொருள் கொண்டவை, ஒவ்வொரு மானிடருக்கும் ஏகப்பட்ட போதனைகளை தருபவை. மாந்தர்க்கு போதனைகள் நிரம்ப தரும் அம்மதம், வாழ்வின் ஆதாரமும் உலகை இயக்குபவர்களுமான பெண்களுக்கு ஏகப்பட்ட போதனைகளைத் தந்தது. சாவித்திரி விரதம் போன்ற ஏகப்பட்ட விரதம் மூலம் போதனைகளை சொன்ன அம்மதம், சீதா, திரவுபதி எனப் பலர் மூலமாக பல பாடங்களைச் சொன்ன மதம், பெண்களுக்கு ஏகப்பட்ட படிப்பினைகளை தந்தது. புராணங்களில் நடந்ததும் அவதாரங்களில் நடந்ததும் மானிடருக்கு வழிகாட்டவே என்பதை மிக இயல்பாகச் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications