சத்ரபதி சாம்பாஜி : 20
சத்ரபதி சாம்பாஜி : 20 தன்முன் நின்ற அந்த வீரனை நோக்கினான் ஔரங்கசீப். நல்ல உயரம், கூர்மையான கண்கள், உடும்பு போன்ற உடற்கட்டு, நீளமான கைகள் என அவன் தோற்றத்திலே ஔரங்கசீப்பைக் கவர்ந்தான். நல்ல வீரன் இன்னொரு போர் வீரனைக் கவர்வான் என்பதால் அவனை எடைபோட்ட ஔரங்கசீப் மேற்கொண்டு சோதனைக்காக மறுநாள் களத்துக்கு அவனைச் சோதிக்கும் பொருட்டு வரச்சொன்னான். அவனுக்கு எல்லாப் பரீட்சைகளும் தொடங்கின, அவன் அருகில் ஆயுதங்கள் வைக்கப்பட்டன. அவை மெழுகு நுனியில் வைக்கப்பட்ட போலி […]