சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 25
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 25 சந்திரகுப்தன் தயக்கதோடு கேட்டான், “இந்த ராஷசனை வைத்து என்ன திட்ட்ம் வைத்திருக்கின்றீர்கள்?” சாணக்கியன் வாயில் குதம்பிய தாம்பூலத்தைத் துப்பிவிட்டு தன் வழக்கமான இயல்பின்படி கண்களைச் சுருக்கிப் பார்த்துவிட்டு சொன்னான். “சந்திரகுப்தா, நான் விடைபெறும் நேரம் வந்துவிட்டது, நீயும் ஆட்சியின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றும் கொண்டாய், உனக்காக சில ஏடுகளை ஆலோசனைகளாக எழுதியிருக்கின்றேன், அதனைத் தரும் நேரமும் வந்தாயிற்று. இனி மகதத்தை அசைப்பார் இல்லை, பரத கண்டத்தின் மகா வலிமையான இந்த […]