பன்னிரு ஆழ்வார்கள் 12 : திருமங்கை ஆழ்வார்.
பன்னிரு ஆழ்வார்கள் 12 : திருமங்கை ஆழ்வார். ஆழ்வார்களில் வித்தியாசமானவரும், ஏதோ ஒரு வகையில் கடைசிவரை பகவானுக்கு கைங்கரியம் செய்வேன், ஏதோ ஒருவழியில் செய்வேன் என செய்து நின்றவரும் அப்படியே வைகுண்ட பாக்கியம் பெற்றவருமான அந்த திருமங்கை ஆழ்வாரின் வாழ்வு சுவாரஸ்யமானது. பெரும் மன்னனாக வாழ்ந்திருக்க வேண்டிய அவர் வாழ்வு எப்படி ஒரு ஆழ்வாராக, பெருமாளின் அதிதீவிர பக்தனாக வாழ்ந்து பாசுரங்களை கொட்டிச் சென்ற பெருவாழ்வாக, எக்காலமும் ஆழ்வார்களில் மகா முக்கியமானவராக இடம்பெற்றது என்பது ஒவ்வொரு இந்துவும் […]