சரஸ்வதி அந்தாதி : 30
சரஸ்வதி அந்தாதி : 30 “பெருந்திரு வும்சய மங்கையும் ஆகியென் பேதை நெஞ்சில்இருந்தரு ளும்செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல் லாவுயிர்க்கும்பொருந்திய ஞானம் தரும்இன்ப வேதப் பொருளருளும்திருந்திய செல்வம் தரும் அழியாப்பெரும் சீர்தருமே” இப்பாடல் இப்படி பிரிந்து வரும். “பெரும் திருவுருவும் சய மங்கையும் ஆகி என் பேதை நெஞ்சில்இருந்து அருளும் செஞ்சொல் வஞ்சியை போற்றி எல்லா உயிர்க்கும்பொருந்திய ஞானம் தரும் இன்ப வேத பொருள் அருளும்திருந்திய செல்வம் தரும் அழியா பெரும் சீர் தருமே” இனி பாடலின் பொருளைக் […]