பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கொரோனாவை கண்டு அஞ்சாதிர்கள்.

சில இடங்களில் விஷமே மருந்தாகும் என்கின்றது சித்த மருத்துவம், உயிரை பறிக்கும் விஷம் சில வகையில் அதை பக்குவபடுத்தி சில பொருளுடன் கலக்கும்பொழுது அது மருந்தாகின்றது அப்படி சுத்தம் மகா முக்கியம் எனினும் சில இடங்களில் சுத்தமற்ற சூழலும் கூட நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார்கள் முன்பெல்லாம் கிராமத்தில் புழுதியோடு விளையாடும் அந்த பிஞ்சு தலைமுறைக்கு, ஆடுமாடுகளுடன் வளர்ந்த தலைமுறைக்கு நோய் எளிதில் அண்டாது மனித உடல் அந்த சூழலில் தானே எதிர்ப்புசக்தியினை வளர்க்கும் என்கின்றது விஞ்ஞானம், […]

டாக்டர் சாந்தா

தமிழகக பெண்களில் மிகபெரும் பிம்பம் அவர், அரசியலுக்கு கலைஞர் என்றால் சந்தேகமின்றி சொல்லலாம் தமிழக‌ புற்று நோய் ஆராய்ச்சிக்கு அவர்தான் மிகபெரும் தொண்டாற்றியிருக்கின்றார் டாக்டர் சாந்தா அவரின் குடும்ப பாரம்பரியமே மிக பெரிது, நோபல் பரிசு பெற்றவர்களான சர் சிவி ராமனும், சந்திரசேகரும் அவரின் முன்னோர்கள் அவர்கள் இயற்பியலில் பிரகாசித்தது போலத்தான் இவரும் பிரகாசிக்க வேண்டும் என வளர்க்கபட்டார். இது குலகல்வி முறை அல்ல, குலபெருமையும் அல்ல மாறாக முன்னோர் சாதித்ததில் சாதிக்க வேண்டும் என்ற ஒரு […]