பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஸ்வாமி சின்மயானந்தா

19ம் நூற்றாண்டு இந்துமதத்திற்கு சோதனைகள் அதிகம் உதித்த காலம், ஒரு பக்கம் கம்யூனிச நாத்திக கொள்கைகள் ஒருபக்கம் ஐரோப்பிய மதமாற்ற கொடுமைகள் அவர்களின் மேலாதிக்க மனப்பான்மை என இந்துமதம் மிகபெரிய சவாலை எதிர்கொண்டது ஐரோப்பியரின் மிகபெரிய ஆயுதம் கல்வி கூடங்களானது, ஆட்சி அவர்களிடம் சிக்கியது அதிகாரம் அவர்களிடம் சிக்கியது எனும் வகையில் அவர்கள் நினைத்த கல்வியினை அவர்களால் கொடுக்கமுடியும், அக்கல்வியில் இந்திய தேசபற்றோ இந்திய கலாச்சாரமோ இந்துமத பெருமைகளோ இருக்கும் என எதிர்பார்க்க முடியாது கல்வியில் மாற்றம் […]

சூர்யா சென்

இந்திய விடுதலையினை அஹிம்சாவாதிகள் பெற்றுதரவில்லை, அப்படி பெற்றுதருகின்றோம் என சொல்லிகொண்டு நாட்களை கடத்திகொண்டிருந்தார்கள் அஹிம்சாவாதிகள் சாதித்தது அவ்வளவுதான், அவர்கள் அஹிம்சா என சொல்லி குழப்பியடித்தார்களே தவிர எந்த ச்வாலும் எடுக்கவில்லை ஆனால் உண்மையில் சவால் எடுத்து ஒவ்வொரு சொட்டு ரத்தமும் நாட்டுக்காக தந்தவர்கள் உண்டு, அவர்களில் எலும்பின் ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு பல்லும் நாட்டுக்கு தந்து வதங்கிய காய்கறியாக செத்தவர்கள் உண்டு அவர்களில் முக்கியமானவன் அந்த சூர்யா சென், நேதாஜி உத்வேகம் கொள்ளவும் அவர்பின்னால் மக்கள் திரளவும் […]

லச்சித் பொர்புக்கான் சிலையினைத் திறந்து வைத்தார் பாரத ப்ரதமர் மோடி

மோடி அசாமில் மொகலாருக்கு எதிராக மாபெரும் யுத்தம் நடத்திய லச்சித் பொர்புக்கான் சிலையினை திறந்துவைத்தார என்பது தேசாபிமானிகளுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி லச்சித் பார்புக்கானின் வரலாறு அசாத்தியமான ஒன்று இவன் வரலாறு எங்கே தொடங்கி பெரும் போராயிற்று என்றால் வழக்கம்போல் எல்லா வம்பையும் இழுத்த அவுரங்கசீப் காலத்தில் இருந்து தொடங்குகின்றது நாம் சிவாஜி தொடரில் இந்த மாவீரன் வரலாற்றை சுருக்கமாக சொல்லியிருந்தோம், சிவாஜி தொடரை நாம் சிவாஜியின் கதையாக மட்டும் சொல்லவில்லை,அக்கால கட்டத்தில் இந்துஸ்தானம் முழுக்க என்ன […]

கோத்ரா ரயில் நிலையம் – சாபர்மதி ரயில் எரிப்பு

2002ம் ஆண்டு மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார், அவருக்கென ஒரு நற்பெயர் பிம்பம் உருவாகி கொண்டிருந்த்து பாஜகவின் முதல் சிறப்பான மாகாண முதல்வராக அவர் உருவாகி கொண்டிருந்தார், மாகாணம் தாண்டியும் அவர் புகழ் பரவ ஆரம்பித்தது மத்தியில் வாஜ்பாய் மோடிக்கு முழு ஆதரவளிக்க வேகமாக வளர்ந்தார் மோடி, அவரை மாபெரும் சிக்கலில் தள்ளவும் அவரை அரசியலில் இருந்து வெளியேற்றவும் பெரும் திட்டம் தீட்டப்பட்டது. அது அரங்கேற்றபட்ட இடம் அந்த கோத்ரா ரயில் நிலையம், மிக தீவிரமான அதே […]

பாரதம் துலங்குகிறது

சமீப நாட்களாக நடப்பதைக் கண்டால் ஒரு உண்மையினை புரிந்துகொள்ள முடிகின்றது. அதாவது ஒரு மவுனமான இந்து புரட்சி நடக்கின்றது அல்லது எழப்போகும் பெரும் எழுச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன‌. இது அரசியலில் மட்டுமல்ல. ஊடகம், சினிமா, இன்னும் கட்டுமானம், அலங்காரம், விளையாட்டு எனப் பல துறைகளில் அந்த எழுச்சியினை அவதானிக்க முடிகின்றது. கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் அது புரியும். காலபைரவர் என்றால் யார் என்றே பலருக்குத் தெரியாமல் இருந்தது. இப்போது திரும்பும் இடமெல்லாம் கால பைரவர் வழிபாடும் அவருக்கான […]

மாதவ சதாசிவ கோல்வால்கர்

காலத்தால் வரும் ஒரு சிலரே காலத்துக்கும் நிற்கும் அடிப்படை அஸ்திபாரங்களை இடுவார்கள், அவர்கள் வாழ்ந்த காலத்தில் செய்த போராட்டமெல்லாம் மறைக்கபடலாம், அவர்கள் முன்னெடுத்த காரியமெல்லாம் அன்று புறக்கணிக்கப் பட்டிருக்கலாம் ஆனால் அவர்கள் விதைத்த சத்தியவிதைகள் பெரும் மரமாகும் போது, அவர்கள் கட்டிவைத்த அஸ்திபாரம் பெரும் கோபுரமாகும் போது, அவர்கல் கைகாட்டிய வழிகள் பெரும் சாலைகளாகும்போது, அவர்கள் ஏற்றிய தீபம் பற்றி எரிந்து ஒளிகொடுக்கும் போது அவர்கள் எப்படியான பெரும் பிறப்பு என்பதும் அவர்கள் ஏற்றிவைத்த ஜோதி எப்படி […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 21 /21

நேற்று அயோத்தியில் உலகுக்கு அர்பணிக்கபட்ட்ட ராம லல்லா கோவில் பற்றி சில தகவல்களோடு இந்த தொடரை நிறைவு செய்யலாம் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 5th பிப்ரவரி 2020 கோவில் கட்ட ட்ரஸ்ட் உருவானது. ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர ட்ரஸ்டில் பிரதான வழக்கறிஞர் திரு பராசரன் (Founder) மடாதிபதிகள், நிர்மோஹி அக்காரா ப்ரதிநிதி, மத்திய, மாநில அரசு ப்ரதிநிதிகள், வி.ஹெச்.பி சார்பாக, மற்றும் ராம பக்தர்கள் உள்ளனர். இந்த ஆலயத்தை அம்பானி, எல் & டி, டாட்டா […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 20 /21

இந்த தருணத்தில் ஒவ்வொருவரும் மனதார நன்றி சொல்ல வேண்டிய பெரும் பட்டியல் உண்டு, அவர்கள் செய்த பெரும் போராட்டமும் அர்பணிப்பும்தான் அந்த புண்ணிய பூமியினை மீட்டு கொடுத்திருக்கின்றன‌ அவர்களை காலகிரமமாக நினைந்து நன்றி தெரிவிப்போம் அன்று சிறிதும் பெரிதுமாக 76 போர்களில் உயிர்நீத்தவர்கள் பாபா ஸ்ரீ ஷ்யாமாநந்த மஹராஜ், ராமர் கோவில் பூஜாரி, அயோத்யா ராஜா மெஹ்தாப் சிங், பீத்தி மற்றும் ஒரு லட்சம் படை வீரர்கள் ராஜா ரண்விஜய் சிங், ஹன்ஸ்வர் மற்றும் 24000 படை […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 19 /21

பாஜக தன் அரசியல் ஆதாயத்துக்காக ராமர்கோவிலை எடுத்தது அதனால் ஆட்சிக்கு வந்தது என்பதெல்லாம் அபத்தம், அந்த ராமர்கோவில் என்பது 500 ஆண்டுகால சிக்கல் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான பெரு போராட்டத்தை அது சந்தித்தே வந்தது, சுதந்திர இந்தியாவில் அது இந்துமக்கள் போராட்டமானது ஆச்சரியம் என்னவென்றால் எந்த கட்சியும் அதனை கண்டுகொள்ளவில்லை, காங்கிரஸ் அதை தீர்த்துவைத்திருந்தால் பாஜக பின்னாளில் எழும் அவசியமே வந்திருக்காது காங்கிரஸ் என்றல்ல, ஜனதா தளமோ, முலாயம்சிங்கோ யாரோ ஒருவர் அதனை கையில் எடுத்திருந்தால் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 18 /21

காஞ்சி காமகோடி 69வது பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் அயோத்தி ராமர்கோவில் விவகாரத்தில் முக்கிய பங்கினை செய்த அமைப்புக்களில் காஞ்சி மடத்துக்கும் பெரிய பங்கு உண்டு காஞ்சிமடம் எப்போதுமே இந்துக்களுக்கு, இந்து ஆலயங்களுக்கு ஒரு சிக்கல் என்றால் ஓடிவந்து உதவ முயலும், பிரச்சினையினை தீர்க்க முயலும் அதுதான் தமிழக ஆதீனங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம், அந்த மடத்தை இந்து துவேஷ கும்பல்கள் குறிவைப்பதும் அதனால்தான் தமிழகத்தில் மீனாட்சிபுர மதமாற்றம்,மண்டைக்காடு கலவரம் என எத்தனையோ இடங்களில் காஞ்சிமடம்தான் […]

To install tap
and choose
Add to Home Screen
Continue in browser
பிரம்ம ரிஷி
Get our web app. It won't take up space on your phone.
Install
Add பிரம்ம ரிஷி to Home Screen
Close

For an optimized experience on mobile, add பிரம்ம ரிஷி shortcut to your mobile device's home screen

1) Press the share button on your browser's menu bar
2) Press 'Add to Home Screen'.
பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications