பழமொழி நானூறு : 23
“அல்லவையுள் தோன்றி அலவலைத்து வாழ்பவர்நல் அவையுள் புக்கு இருந்து நா அடங்க – கல்விஅளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளிக் கூறல்மிளகு உளு உண்பான் புகல்” அல்லன செய்யும் மூடர்கள், கல்லாதவர்கள், புல்லறிவாளர்கள் கூட்டத்தில் இருக்கும் ஒருவன் கற்றவர் நிரம்பிய அவையில் நுழைந்து, தனக்கு எல்லாம் தெரியும் என பெரும் அறிவு மிக்கோரை ஏளனமாக பேசி அவர்கள் வருந்தி மவுனமாவது என்பது அந்த மூடன் உளுந்து என நினைந்து மிளகு புழுவினை உண்ணுதல் போன்றது என்கின்றார் புலவர் […]