பஞ்ச மயானத் தலங்கள் – முன்னுரை 01 / 06
இந்துமதம் எப்போதுமே ஞானத்தை ஞானத்தின் மூலத்தை தேடிய மதம், அது ஒன்றுதான் மானிட வாழ்க்கைக்கு அப்பால் உள்ள விஷயம், மானுடன் இறந்தபின்னால் உள்ள வாழ்வை பற்றி அதில் உள்ள தத்துவத்தை பற்றி அதிகம் சிந்தித்து அதிகம் போதித்த மதம் இந்துமதம் சொன்ன அளவு இன்னொரு மதம் வாழ்வின் அந்தத்தை ஞானமாக சொல்லவில்லை, எல்லா மதமும் வாழ்வு முடிந்தது என்றபோது இந்துமதம் அது முடிவல்ல இன்னொரு வடிவ பிறப்பின் தொடக்கம் அது உருமாற்றம் என்றது அதைத்தான் மயான வழிபாடு […]