குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 48 “உறுதி பயப்ப கடைபோகா வேனும்இறுவரை காறு முயல்ப – இறுமுயிர்க்கும்ஆயுண் மருந்தொழுக்க றீதன்றா லல்லனபோல்ஆவனவு முண்டு சில” அதாவது ஒருவன் சாகக் கிடக்கும் நிலையிலும் உயிர்காக்கும் மருந்தை ஊற்றி அவனை காக்க முயற்சித்தல் வேண்டும், காரணம் பிழைக்காது என கைவிடபட்ட உயிர் கூட சில நேரங்களில் பிழைத்துக் கொள்வதும் உண்டு. அப்படியே முடியாது என நினைக்கவைக்கும் சில காரியங்கள், கடைசிவரை பலன் கிடைக்காது என்று தோன்றினாலும், இறுதி எல்லை வரை சிலர் […]
ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 110 – நினைப்புறுதல் / குறள் : 10 “வேண்டுவோர் வேண்டும் வகைதான் விரிந்தெங்கும்காண்டற் கரிதாஞ் சிவம்” இக்குறள் “வேண்டுவோர் வேண்டும் வகை தான் விரிந்தெங்கும் காண்டற்கு அரிதாம் சிவம்” என பிரிந்து பொருள் தரும் அதாவது சித்தத்தில் சிவனை நினைந்து அவனையே எப்பொழுதும் சிவக்கும் சிவனடியார்கள் வேண்டினால் அவர்கள் வேண்டியபடி சிவ தரிசனம் கிடைக்கும், எங்கும் பரவியிருக்கும் சிவம் அவர்கள் விரும்பிய வடிவில் வந்து அருள் புரியும் என்பது […]
ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 110 – நினைப்புறுதல் / குறள் : 09 “மிக்க மனத்தால் மிகநினந்து சிந்திக்கில்ஒக்க சிவனுருவ மாம்” இக்குறள் “மிக்க மனத்தால் மிக நினைந்து சிந்திக்கில் ஒக்க சிவனுருவ மாம்” என பொருள் வர பிரியும். ஒரே சிந்தையாய் சிவனை மனமார நினைந்து தவமிருந்தால், சிவன் சாயலில் மாறலாம் என்பது பொருள் இடையறாது சிவனையே மனதால் முழ்க்க நினைந்திருந்தால் சிவனின் அம்சத்தை பெறலாம், அந்த அம்சத்தில் சிவ தத்துவம் எனும் […]
மயில் விருத்தம் : 10
மயில் விருத்தம் : 10 “நிராசத விராசத வரோதய பராபரனிராகுல னிராமய பிரானிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறிநிலாவிய உலாசஇ தயன்குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்குராநிழல் பராவு தணிகைக்குலாசல சராசரம் எலாமினி துலாவியகுலாவிய கலாப மயிலாம் புராரிகும ராகுரு பராஎனும் வரோதயபுராதன முராரி மருகன்புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுகலாகும் அயி லாயுதனெடுந்தராதல கிராதர்கள் குலாதவபி ராமவலசாதனன் விநோத சமரன்தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்ஷடாநநன் நடாவு மயிலே. முதல்வரி இப்படி வருகின்றது “நிராசத விராசத வரோதய பராபரனிராகுல னிராமய பிரா” […]
ராகுல் பிரதமரானால்…
ராஜிவ்காந்தி எவ்வளவு அரசியல் அனுபவமில்லாமல் இருந்தார், சொந்தமாக பல விஷயங்களை யோசிக்கமல் தன் அனுபவமின்மையால் எவ்வளவு பெரும் தவறை செய்தார் என்பதை இந்நாளில் நினைத்து பார்க்கலாம் இதே நாளில்தான் 1987 ஜூலையில் இந்தியா இலங்கை அமைதி உடன்படிக்கை நிறைவேறிற்று, இதன் பின்பு எழுந்த பெரும் குழப்பம்தான் இலங்கையில் 1500 இந்திய வீரர்கள் சாகவும் கடைசியில் ராஜிவே சாகவும் அதன்பின் சுமார் 50 ஆயிரம் மக்கள் முள்ளிவாய்க்காலில் சாகவும் தொடக்கமாயிற்று இலங்கையில் வல்லரசுகள் கால்பதிக்க முயன்றதையும் அதை முறியடிக்க […]
ஆடிமாதங்களில் நடக்கும் அம்மன் விழாக்கள்
இந்துமதம் பிரபஞ்ச அசைவுகளில் இருந்து மானிட மனம் வரை ஒவ்வொரு விஷயங்களையும் நுணுக்கமாக படித்த மதம், மானிட இனம் நல்வாழ்வு வாழவும் அமைதியும் அன்பும் செழிக்கவும் மானிடர் மானிடராக வாழவும் பல ஏற்பாடுகளை மிக நுணுக்கமாக செய்திருந்தது பெண் தெய்வ வழிபாடுகள் அப்படியானவை, குறிப்பாக ஆடிமாதங்களில் நடக்கும் அம்மன் விழாக்கள் அந்த தத்துவத்தை எளிதாக புரியவைப்பவை மானிட சுபாவபடி அல்ல உயிர்கள் தத்துவபடி பெண் என்பது மட்டுமே படைப்புகுரியது, இயக்கும் சக்தியும் அதுவே, பெண்மையால் மட்டுமே உயிர்களை […]
சதுரங்க வல்லபநாதர் ஆலய வரலாறு
ஒரு அரசனின் மகன் அரசனாவதற்கும் ஒரு முழு பக்தன் அரசனவாதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு, பக்தன் அரசனானால் இறைவன் பெருமைகளை கோவிலின் வரலாற்றை உலகெல்லாம் சொல்வான் இதனாலே அக்காலத்தில் மூர்த்திநாயனார் போன்ற சிவனடியார்களை அரசராக்கிய காட்சியெல்லாம் உண்டு, கூர்ந்து பார்த்தால் ராஜராஜசோழன் வரலாற்றிலும் இது தெரியும் நேற்று மோடி மாமல்லபுர சதுரங்க விளையாட்டு தொடக்க நிகழ்வில் தமிழகத்தில் உள்ள சதுரங்க வல்லபநாதர் கோவிலை பற்றி குறிப்பிட்டு, சதுரங்கம் இந்துக்களின் விளையாட்டு, சிவபெருமானே ஆடிய பழம்பெரும் விளையாட்டு என […]
அப்துல் கலாம்
இந்தியா ரிஷிகளின் நாடு தவமுனிகளின் தேசம், பரசுராமர் , விஸ்வாமித்திரர் என எத்தனையோ தவமுனிகள் தவருந்து அஸ்திரங்கள் செய்து காத்த தேசம்ராமனும், கண்ணனும் இன்னும் பல அவதாரங்களும் அஸ்திரங்களை அன்றே கையில் எடுத்து தர்மத்தையும் நாட்டையும் காத்த வரலாறு கொண்ட தேசம்அவ்வரிசையில் வந்த தவமுனி அவன், தேசத்துக்காய் வாழ்ந்த விஞ்ஞான ரிஷி அவன், என்றோ வாழ்ந்த முனிவன் ஒருவன் இந்நாட்டின் மேல் கொண்ட அன்பால் மறுபடி வந்துபிறந்து தன் கடமையினை தொடர்ந்த அதிசயம் அவன்ஆம் அவன் தவமுனி […]
காலம் அதன் கடமையினை..
காலம் அதன் கடமையினை எப்பொழுதும் சரியாக செய்யும், இந்த பிரபஞ்சம் எப்பொழுதும் சரியாக காலத்தின் சக்கரத்தை சுழற்றும், எல்லாவற்றையும் கவனிக்கும் ஒரு சக்தி உரிய நேரத்தில் தான் உலகை ஆளும் காட்சியினை சாட்சியாக சொல்லும் இலங்கையில் இன்று சிங்களவர் தங்களுக்குள் அடித்து கொள்ளலாம், சிங்களவர் தரப்பே தங்கள் தலைவினை நாட்டை விட்டே அடித்துவிரட்டலாம், சிங்கள ராணுவமே சிங்களர் மேல் பாயலாம் இன்று கொழும்பில் சிங்களவர்களுக்குள்ளே அடித்து கொண்டு சாகலாம், தேசம் ஸ்தம்பித்து நிற்கலாம் , சொந்த கொழும்பு […]
குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 43 இறைமகனாகிய அரசன் ஒன்றை இகழ்ந்தால் குடிமக்களும் அதனை இகழ்வர். அரசன் ஒன்றைப் புகழ்ந்தால் எல்லாரும் அதனைப் புகழ்வர். வலிமை மிக்க மன்னனின் சீர் வழியில் செல்வதே மக்கள் வழி. சீரில் செல்லும் புனை ஓட்டுபவன் செலுத்தும் வழியில்தானே செல்லும். அரசனை மக்கள் அப்படியே பின்பற்றி நடப்பார்கள் என்பதால் அரசனானவன் மிக சரியான வழிகாட்டியாக நல்ல விஷயங்களை செய்து வரவேண்டும் என்கின்றார் குமரகுருபரர் அக்கால மன்னர்கள் நல்ல பக்திமான்களாகவும், பக்தியில் அதிசிறந்தவர்களாகவும் […]