பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சீனப் புத்தாண்டு & கொண்டாட்டம்

ஹாய் கோங் ஷி பா சாய் டேய் குவாங்க்சு கலீக், என்னடா அது? இது சீன புத்தாண்டு வாழ்த்து, எஙகளுக்கு புது வருஷம் பொறக்க போகுது, இது டிராகன் வருஷம் எங்களுக்கு 12 வருஷம் இப்படி உண்டு, கரடி, காளை.. எல்லாம் வெட்டி திங்குற ஐட்டமா பெயர் வைப்பீங்க போல, சரி உங்க தேசிய பாஷை என்ன? மாண்டரின் நீ என்ன பேசுற? கேண்டனிஸ், எங்களுக்கு மாண்டரின் போக 20 மொழி இருக்கு டேய் இப்ப என்ன […]

மாயம்மா

இந்துமதம் பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்த மதம். அவர்களை தெய்வமாக, அரசியாக, கவிஞர்களாக இன்னும் பலவாக உயர்த்திக் கொண்டாடிய மதம். பெண்கள் சன்னியாச கோலம் கொள்ளவும் முழு சுதந்திரம் அளித்தது. பெண்களுக்கு முழு ஆன்மீக சுதந்திரம் அளித்தமதம் இந்துமதம், அதுவே அவ்வகையில் மானுட சமூகத்துக்கே வழிகாட்டிற்று. அந்த வழியில் வந்தவள் மாயம்மா. மகா சித்திபெற்ற மாயம்மா, நாளை (10/02) அவளின் குருபூஜை நாள். பாரத தேசத்தின் மகா முக்கிய சக்தி மையம் காசி. பிரபஞ்ச பெரும் ஆற்றலும் […]

திருமுருகாற்றுப்படை : 08

(104 முதல் 125 வரையான வரிகள்) “ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபுவண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியதுஒருகை உக்கம் சேர்த்தியது ஒருகைநலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகைஅங்குசங் கடாவ ஒருகை இருகைஐயிரு வட்டமொடு எஃகுவலந் திரிப்பஒருகை மார்பொடு விளங்க ஒருகைஒருகை தாரொடு பொலிய, ஒருகைகீழ்வீழ் தொடியொடு மீமிசைக்கொட்ப ஒருகைபாடின் படுமணி இரட்ட, ஒருகைநீனிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகைவானர மகளிர்க்கு வதுவை சூட்டஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்றஅந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்வயிர்எழுந் […]

திருமுருகாற்றுப்படை : 07

(90 முதல் 103 வரிகள் வரை) “மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம் ஒருமுகம்ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்மந்திர விதியின் மரபுளி வழாஅந்தணர் வேள்விஓர்க் கும்மமே ஒருமுகம்எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம்குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே.ஆங்குஅம் மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின்” இனி பாடலின் பொருளைக் காணலாம். இந்த வரிகள் முருகப்பெருமானின் […]

தை அமாவாசையில் அபிராமி அந்தாதி

அபிராமி பட்டரின் பக்தி தை அமாவாசையில் ஏகப்பட்ட வழிபாடுகள், பக்தி காரியங்கள் உண்டு என்றாலும் மிக முக்கியமானதும் தவிர்கக கூடாததுமானது அபிராமி அந்தாதி பாடலை பாடுவது. காரணம் ஒரு தை அமவாசையில்தான் அபிராமி பட்டருக்கு சோதனை வந்து, அவரைக் காக்க அன்னையே வந்து தன் காதில் அணிந்திருந்த தோட்டை கழற்றி வீசி அமாவாசை அன்று பவுர்ணமி வர செய்து தன் உன்னத பக்தனான பட்டரை காப்பாற்றினாள். இந்த சம்பவம் என்றோ நடந்தது அல்ல, சுமார் 400 ஆண்டுக்கு […]

தை அமாவாசை

இன்று தை அமாவாசை. அமாவாசைகளில் தர்ப்பணம் என்பது இந்துக்களுக்கு முக்கியம். அதுவும் தை அமாவாசை என்பது முன்னோர்களுக்கான வழிபாடுகளைச் செய்யும் மகத்தான நாள். அவ்வகையில் இன்று இந்துக்களுக்கு கடமைகள் உண்டு. காலை காகத்துக்கு எள்சோறு வைத்தல், பசுவுக்கு உணவிடுதல் , மீன்களுக்கு இரையிடுதல் எனச் சில கடமைகள் கட்டாயம் உண்டு. இன்றைய நாள் கடலோரம், ஆற்றங்கரையோரம் முன்னோர் வழிபாடுகளைச் செய்து வழிபடுதல் நலம். அது மூதாதையர் ஆசீர்வாதங்களையெல்லாம் பெற்றுத்தரும். மூதாதையர் சொத்துக்களை மட்டும் பெற்றுக்கொள்வதல்ல வாழ்வு. அவர்களுக்கு […]

பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்

இந்துஸ்தானம் என்பது ரிஷிகளின் தேசம், அந்த மண்ணின் ஆயிரகணக்கான் ரிஷிகளில் வெகு சிலர் பெரும் அடையாளமாக எழுந்து நின்றார்கள், காலம் காலமாக மானுட இனம் வாழ வழிபல கண்டு சொன்னார்கள், எல்லா காலத்துக்கும் தாங்கள் காவல் நிற்கும் படி தங்கள் தவவலிமையினால் பிரபஞ்ச ரகசியங்களை மந்திரங்களாகவும் ஸ்லோகங்களாகவும் தந்தார்கள் பல இடங்களில் தங்களையே சோதனை கருவியாய் தந்து பெரும் போதனையினை தந்தார்கள், எப்படி வாழவேண்டும் என சொன்ன அவர்களே எப்படி ஒரு மனிதன் சறுக்க கூடாது என […]

திருமுருகாற்றுப்படை : 06

78 வரி முதல் 92 வரை “வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்வாடா மாலை ஓடையொடு துயல்வரப்படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின்கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு ஐவேறு உருவின் செய்வினை முற்றியமுடியொடு விளங்கிய முரண்மிகு திருமணிமின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப கைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழைசேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇஅகலா மீனின் அவிர்வன இமைப்பத்தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே” இனி பாடலின் பொருளை காணலாம், முதலில் திருப்பரங்குன்றம் எனும் அறுபடை […]

திருமுருகாற்றுப்படை : 05

60 முதல் 77 வரிகள் வரை “இருபே ருருவின் ஒருபே ரியாக்கைஅறுவேறு வகையின் அஞ்சுவர மண்டிஅவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்துஎய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் .சேவடி படரும் செம்மல் உள்ளமொடுநலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும்செலவுநீ நயந்தனை யாயின், பலவுடன்நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்பஇன்னே பெறுதிநீ முன்னிய வினையேசெருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடிவரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்பொருநர்த் தேய்த்த போரரு வாயில்திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்துமாடமலி மறுகின் கூடற் குடவயின்இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்தமுட்டாள் […]

குடியரசு தினம்

“தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!” எனும் பாரதியின் நிரந்தரமான வரிகளுடன் தேசம் தன் 75ம் ஆண்டு குடியரசு தினவிழாவினைக் கொண்டாடுகின்றது. 1947ல் தேசம் சுதந்திரம் பெற்றாலும் இந்தியாவுக்கான சட்டதிட்டங்கள் என்ன? எப்படியான ஆட்சிமுறை நம்முடையது என விதிகளை வகுக்க மூன்று ஆண்டுகள் சட்டமியற்றி 1950ல் இதே நாளில்தான் இந்திய குடியரசு என அறிவித்தோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக குடியரசு எனும் பெயருடன், உலகின் மாபெரும் ஜனநாயக தேசம் எனும் கவுரவத்துடன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications