மயில் விருத்தம் : 02
“சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளிபட்டுக் ரவுஞ்ச சயிலந்தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழுதனிவெற்பும் அம்புவியும் எண்திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவருசித்ரப் பதம்பெயரவேசேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்திடுக்கிட நடிக்கு மயிலாம் பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரிபத்மப் பதங் கமழ்தரும்பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரியபரம உபதேசம் அறிவிக்கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒருகந்தச்சுவாமி தணிகைக்கல்லார கிரியுருக வருகிரண மரகதகலாபத்தில் இலகு மயிலே” இப்பாடலின் முதல் வரி இப்படி வருகின்றது “சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளிபட்டுக் ரவுஞ்ச சயிலந்” இவ்வரி “சக்ர ப்ரசண்ட கிரி […]