பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 17 /21

ஸ்ரீ ராமானந்த ஆசார்ய ஸ்வாமி ராமபத்ராச்சாரியர் & வழக்கறிஞர் கே. பராசரன்… அயோத்தி ராமர் ஆலய மீட்பு வழக்கின் மிக முக்கிய சாட்சி ஸ்ரீ ராமானந்த ஆசார்ய ஸ்வாமி ராம பத்ராச்சாரியர். இவர்தான் பால ராமர் சார்பாக வாதிட்டவர்களில் இதிகாச , வேத வரிகளின் அடிப்படையில் வாதிட்டவர். ராமாயணத்தில் இருந்தும் இந்திய சாஸ்திர புராண நூல்களில் இருந்தும் இவர் எழுத்துவைத்த வாதம் சாட்சாத் அந்த வியாசரே களத்துக்கு வந்ததுபோல் இருந்தது ஏற்கனவே 2003 ல் அலகாபாத் உயர்நீதி […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 16 /21

உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை, தீர்ப்பு விவரம்… கடைசி கட்ட போராட்டமாக இந்துக்கள் உச்சநீதிமன்றம் சென்றனர், இப்போது அவர்களுக்கு பெரிய பலமாக மிக ஆறுதலாக கீழ்நீதிமன்றமான அலகாபாத் நீதிமன்றம் அகழாய்வு ஆதாரங்கலை கொண்டு இந்து ஆலயம் ராமன் ஆலயமாக அங்கே இருந்தது அதன் மீதுதான் பள்ளிவாசல் அமைக்கபட்டிருந்தது ஆனால் இஸ்லாமியரும் சுமார் 500 வருடமாக அங்கு சென்றுவந்துள்ளதால் அவர்களுக்கும் ஒரு பங்கு உண்டு என மூன்றில் ஒரு பங்கு, அதாவது அந்த முக்கிய இடத்தில் ஒரு பங்கினை அவர்களுக்கும் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 15 /21

அலஹாபாதி வழக்கின் விவாத ப்ரதிவாத விவரங்கள்… (இதன் முந்தைய பாகம் அதாவது 14ம் பாகம் முந்தைய பதிவில் கொடுக்கபட்டுள்ளது, அதை படித்தால் இந்த பாகம் எளிதாக புரியும்) உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு விவாதிக்கபடுமுன் அலாகாபாத் உயர்நீதிமன்றம் 2010, 30 செப்டம்பரில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பை சொன்னது அல்லவா? அதாவது அந்த இடத்தில் இஸ்லாமியருக்கும் இந்துக்களுக்கும் என மூன்றாக பிரித்து தீர்ப்பை சொன்னதல்லவா? அப்போது நடந்த சில விசித்திரமான வாதங்களை அறிந்துகொள்ளுதல் நன்று, அப்போதுதான் எப்படியெல்லாம் எதிர்தரப்பு மிக […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 14 /21

அகழ்வாராய்ச்சி விவரங்கள், விஷ்ணு ஹரி கல்வெட்டு விவரம்… உச்சநீதிமன்ற்த்தில் இரு தரப்போடு ராமன் தரப்பில் சிலர் வாதம் செய்த காட்சிகளை காணமுன் அங்கே அகழாய்வில் என்னென்ன பெரும் ஆதாரங்கள் கிடைத்தன என்பதை காணலாம், அதுதான் மிக முக்கியமானது 1975ம் ஆண்டின் அகழாய்விலே ஆலயம் இருந்த அனைத்தும் கிடைத்தது, ஆனால் இஸ்லாமிய தரப்புக்கு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கோஷ்டியின் உளநாட்டு வெளிநாட்டு அறிவுஜீவிகள் கொடுத்த தவறான நம்பிக்கைதான், அவர்களை ஏமாற்றி செய்யவைத்த வாதம்தான் அடுத்தகட்ட அகழாய்வுக்கு காரணமாயின‌ அதாவது 1975ல் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 13 /21

சுதந்திர இந்திய காலப்போராட்டம், நீதிமன்ற விசாரணை 2003 – 2010 ராமர்கோவில் அயோத்தியில் மீண்டதில் இந்த நீதிமன்ற காட்சி மகா முக்கியமானது, எவ்வளவு போலியான சதிகளை எதிரிகள் செய்தார்கள் என்பதையும் அது இந்துக்களின் தர்மத்தால் எப்படி உடைந்தது என்பதையும் இந்த காட்சிதான் காட்டிற்று அலகாபாத் நீதிமன்றம் 2002ம் ஆண்டு அக்டோபர் வாக்கிவ் விசாரணையினை தொடங்கிற்று, பள்ளிவாசல் தரப்பில் ஆறு முக்கிய நபர்கள் சாட்சியாக சேர்க்கபட்டார்கள் சூராஜ் பான் எனும் அகழாய்வு அதிகாரி, ஆர்.எஸ் ஷர்மா எனும் டெல்லி […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 12 /21

சுதந்திர இந்திய காலப்போராட்டம். 1992 – 2002 நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில் டிசம்பர் 6, 1992ம் ஆண்டு அந்த அயோத்தி பள்ளிவாசல் கரசேவர்களால் அகற்றபட்டபின் எல்லோரும் நினைப்பது போல உடனே கோவில் வந்துவிடவில்லை ஒருவகையில் அதன் பின்புதான் முக்கிய போராட்டமே வந்தது, நீதிமன்றத்தில் வாதமும் அதன் தீர்ப்புமே இனி கோவிலை தீர்மானிக்கும் எனும் அதிமுக்கிய நிலை வந்தது இந்துக்களின் 500 வருட போராட்டம் ஒருவகையில் பரிதாப நிலையினை எட்டியது, வழக்கு தோற்றுவிட்டால் மறுபடி பிரிட்டிசார் பாணியில் […]

பொங்கல் – சூரிய நாராயண ஸ்லோகங்கள்

இந்துக்கள் சூரியனுக்கான வணக்கத்தை தங்கள் முன்னோர் வகுத்த வகையில் சொல்லி போற்றுகின்றார்கள் “ஆதித்தாய நமஹ! சூர்யாய நமஹபாஸ்கராய நமஹ! தினகராய நமஹதிரைலோக்யாய நமஹ! சூடாமணியே நமஹதிவாகராய நமஹ! லோகமித்ராய நமஹஜோதி ஸ்ருபாய நமஹ! அருணாய நமஹவரத ஹஸ்தாய நமஹ! ரவியே நமஹசூர்யநாராயண சுவமியே நமஹ” என வணங்குகின்றார்கள் “சீலமாய் வாழ சீரருள் புரியும்ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றிசூரியா போற்றி சுந்தரா போற்றிவீரியா போற்றி வினைகள் களைவாய்” என வணங்குகின்றார்கள் “ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!அருள் […]

பொங்கல்

வேதங்களில் சூரியன் சங்க காலத்திலோ இல்லை பண்டைய காலத்திலோ உழவனுக்கு விழா, உழவர் பண்டிகை என ஏதுமில்லை, 18ம் நூற்றாண்டுக்கு முன் அப்படி ஒரு விழா கொண்டாடப்பட்டதாக எந்த ஆதாரமுமில்லை. தைமாதம் அறுவடை நாள் என்பதெல்லாம் சரி, ஆனால் முப்போகம் விளைந்த மண்ணில் ஒவ்வொரு நான்கு மாதத்துக்கு ஒருமுறை அறுவடை நடந்து கொண்டேதான் இருந்தது, அதனால் இது அறுவடை விழா என சொல்லிவிடுவதிலும் அர்த்தமல்ல‌. உழவுக்கும் உலக உயிர்களுக்கெல்லாம் ஆதாரமானது சூரியன் என்பதை உணர்ந்த இந்துமதம் அவரை […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 11 /21

சுதந்திர இந்தியாவில் போராட்டம் (1989 – 1992 காலம்) அதுவரை நீதிமன்ற விவகாரம் என அரசியல் கட்சிகள் தொடாமல் இருந்த ராம் ஜென்ம பூமியினை முதலில் அரசியலாக்கியர் ராஜிவ் காந்தி, எங்கள் ஆட்சியில் கோவில் கட்டபடும் என அவர் அறிவித்ததே எல்லா கட்சிகளும் அங்கே புகுந்துகொள்ள வாய்ப்பானது அதுவரை அரசியலில் இல்லாத விஸ்வ ஹிந்து பரிஷத் போன்றவைத்தான் ராம் ஜென்ம பூமியினை பேசிகொண்டிருந்தன போராடிகொண்டிருந்தன ராஜிவ் கொடுத்த வாய்ப்பில் கட்சிகள் உள்ளே வந்தன‌ முதலில் இந்துக்கள் கோரியது […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 10 /21

சுதந்திர இந்தியாவில் நீதிப்போராட்டம் (1947 முதல் 1989 வரை) 1947ல் சுதந்திரம் அடைந்த பின்பும் இனி இந்துக்கள் நாட்டில், அதுவும் இஸ்லாமியருக்கு ஒரு தேசம் அமைத்து கொடுக்கப்பட்ட பின்பும், நாட்டில் ராமர் கோவிலுக்கு தடை இருக்காது என எண்ணிய இந்துக்களுக்கு நேருவின் இன்னொரு முகம் மிகப்பெரிய அதிர்ச்சியினை கொடுத்தது. நேரு மொகலாய வம்சத்தில் வந்தவர் போலவே நடந்துகொண்டதும், எக்காரணம் கொண்டும் கோவில் வரக்கூடாது என அவர் விரும்புவதும் எல்லோருக்கும் புரிய ஆரம்பித்தது. ஆனாலும் முறைப்படி போராட முடிவு […]