சப்தஸ்தான ஆலயங்கள்
சப்தஸ்தான ஆலயங்கள் 01 : திருவையாறு ஐயாறப்பன் ஆலயம் “மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி, போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன், யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது, காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன். கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்” என அப்பர் பாடிய தலம் இது. தமிழகச் சிவாலயங்களில் முக்கியமானதும் மிக மிக சூட்சுமமானதுமானது திருவையாறு ஆலயம். மகா தொன்மையானதுமான ஆலயம் தஞ்சை […]