அகத்தியர் திருமகள் துதி : 06
அகத்தியர் திருமகள் துதி : 06 “செங்மலப் பொலந்தாதில் திகழ்தொளிரும்எழில்மேனித் திருவே வேலைஅங்கண்உல கிருள் துலக்கும் அலர்கதிராய்வெண்மதியாய் அமரர்க் கூட்டும்பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியேநெடுங்கானில் பொருப்பில் மண்ணில்எங்குளைநீ அவனன்றோ மல்லல்வளம்சிறந்தோங்கி இருப்ப தம்மா.” அழகான சிவந்த தாமரை மலரின் மகரந்தம் போன்ற பொலிவுடன் ஒளிரும் திருமமளே, நீல கடலால் சூழபட்ட இந்த உலகத்தின் இருள் அகற்றும் சூரியனாய் நிற்ளே, சந்திரனின் ஒளியாய் இருப்பவளே தேவர்களை மகிழ்விக்கும் நெருப்பாய் நின்று உலகை காக்கும் பூங்கொடி ஆனவளே, வனமோ மலையோ நிலமோ […]