திருவிளையாடல் புராணம் 37 : மாபாதகம் போக்கிய புறந்தொட்டித் தீர்த்தம்.
திருவிளையாடல் 37 : மாபாதகம் போக்கிய புறந்தொட்டித் தீர்த்தம். அன்றைய அவந்தி தேசத்தில் ஒரு அந்தணத் தம்பதியர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த அந்தணன் வேத சாஸ்திரங்களில் சிறந்தவன் பெரும் ஞானமும் வேத அறிவும் கொண்டவன். அவன் தர்மவான் அறத்துக்கு உட்பட்ட வாழ்க்கையினை அதுவும் வேதம் ஓதுபவன் வாழவேண்டிய கட்டுப்பாடான வாழ்க்கையினைத் தெய்வத்துக்கு அஞ்சி மிக சரியாக வாழ்ந்து வந்தான். அவந்தி என்றால் இன்றைய மத்திய பிரதேச பக்கமுள்ள நாடாக இருந்தது. அவன் மனைவி பெரும் அழகி. நல்லபடியாக […]