திருவிளையாடல் புராணம் 50 : இந்திரன் சுமந்த பிரம்மஹத்தி சாபத்தை போக்கிய படலம்.
திருவிளையாடல் புராணம் 50 : இந்திரன் சுமந்த பிரம்மஹத்தி சாபத்தை போக்கிய படலம். தேவர்களின் அரசனான இந்திரனுக்கு அடிக்கடி அகந்தை ஏற்படுவது இயல்பு. தேவர்கள் இல்லாவிட்டால் இந்த உலகில் இயக்கமில்லை. சந்திர சூரியன், வாயு, வருணன் எனத் தேவர்கள் இருந்து தங்கள் கடமையினை ஆற்றாவிட்டால் எந்த உயிருமில்லை, எதுவுமில்லை. அப்படியான தேவர்களுக்குத் தலைவன் நான் எனும் அகந்தை அவனை ஆட்டிவைத்தது. சுகபோகங்களில் மூழ்கிக் கிடந்த அவனுக்கு இது இன்னும் போதையானது. அப்படி அவன் ஒருநேரம் மிகுந்த செருக்கில் […]