நரகாசுர வதம் – தீபாவளிப் பண்டிகை
இந்தியாவில் மட்டுமல்ல அதை தாண்டி உலகில் என அரைவாசி நாடுகளில் கொண்டாடபடும் மிகபெரும் பண்டிகை தீபாவளி இந்த பண்டிகை ஒரு விஷேஷமான பண்டிகை பல காரணங்களுக்காக அது கொண்டாடபடும் ராமன் மறுபடி அயோத்தி திரும்பியது, கேதார கவுரி விரதம் நிறைவுற்று சக்தி சிவனோடு சேர்ந்தது என காரணங்கள் ஏராளம் எனினும் மகா முக்கிய விஷயம் நரகாசுர வதம் நரகாசுரன் வராக அவதாரத்துக்கும் பூமாதேவிக்கும் பிறந்தான் என சில இடங்களில் சொல்லபட்டாலும் உண்மை அது அல்ல என்பார்கள்,காரணம் வராக […]