பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்று அந்த பரசுராமர் ஜெயந்தி

இந்த உலகம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இனத்தால் அதாவது வர்ணத்தால் ஆளபடும், இன்று சர்வ நிச்சயமாக வியாபாரிகள் எனும் வைசிய வர்ணத்தால் ஆளபடுகின்றது இதை உடைத்து தொழிலாளர் எனும் சூத்திர வர்ணத்தால் ஆளபட வேண்டும் என்ற சித்தாந்தம் இடையில் எழுந்தாலும் உடைபட்டு போயிற்று, இன்றைய உலகம் வியாபார சமூகம் ஆளும் உலகம் மன்னர்கள் எனும் ஷத்திரியர்கள் ஆண்ட காலமும் இருந்தது எந்த வர்ணம் ஆண்டாலும் அங்கு வேதம் வாழவேண்டும் என்பது பரம்பொருளின் விருப்பம், அதற்கு சோதனை வரும்பொழுதெல்லாம் […]

பங்குனி உத்திர திருவிழா!

updated on March 24, 2024 பங்குனி என்றால் வடமொழியில் “உச்சம்” என்று பொருள், சமஸ்கிருத கலப்புள்ள மலாய் மொழியிலும் உச்சிற்கு பங்குனி என்றே பெயர். சூரியன் உச்சிக்கு வரும் மாதம் பங்குனி,பொதுவாக வெயில் அதிகம். இம்மாதம் அது. மீன ராசியில் உச்சத்தில் இருக்கும் சூரியனால் பல நன்மைகள் அன்று கிடைக்கும் என்பது ஐதீகம், அதாவது ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு சக்தி கிடைக்கும் சக்தி என்றால் ஒரு மனிதனோடு சேர்ந்து அவனை இயங்க வைக்கும் நல்ல சக்தி, […]

பரசுராமர் ஜெயந்தி

வேதங்களை காக்க வந்த நிரந்தர காவலாளியின் அவதார நாள் “ராமன் எத்தனை ராமனடி..” என்பார்கள் இந்துக்கள், ராம அவதாரம் தவிர சில ராமன்கள் உண்டு. பலராமன் , பரசுராமன் என இன்னும் பலர் உண்டு. ராமன் என்பது இங்கு பொதுபெயராய் இருந்தது, இதில் இந்த பரசுராமன் என்பவர் விஷ்ணுவின் 6ம் அவதாரம். அன்று ஷத்திரியரின் அட்டகாசம் அதிகரித்திருக்கின்றது, மிகபெரும் அழிச்சாட்டியம் செய்து பெரும் அழிவினை கொடுத்திருக்கின்றார்கள். வேதங்களையும் பலவிஷயங்களையும் மதிக்கா நிலையில் அவர்களின் ஆட்டம் அதிகமாயிருந்தபொழுது பரசுராமர் […]

ரக்ச பந்தன்

எந்த நாட்டிலும் இல்லாத சிறப்பான சில பண்டிகைகள் இந்தியாவில் உண்டு அதில் ஒன்று ரக்ச பந்தன் ரக்ச என்றால் காப்பாற்றுதல் என்று பொருள், ரட்சித்தல் என்பதெல்லாம் இந்த பொருள். பந்தன் என்றால் உறவு என்ற பொருளில் வரும், மொத்தத்தில் பாதுகாக்கும் உறவு எனபொருள் இது மகாபாரத காலத்திலே தொடங்கிற்று, பகவான் கண்ணனின் கையில் வழிந்த ரத்த காயத்தை தன் சேலையினை கிழித்து பாஞ்சாலி கட்டியதாகவும் , அதனால் மனம் இறங்கிய கண்ணன் அவளை தங்கையாக பாவித்து எக்காலமும் […]

ஹோலி பண்டிகை

ஹோலிபண்டிகை பற்றி ஏராளமான காரணங்கள் உண்டு. அது ஹோலி என்றால் ஒரு வித பயிர். அது அன்றுதான் விளையும் அதனால் அக்கால விவசாயிகள் கொண்டாடிய அறுவடை விழா ஹோலியாயிற்று என்பது ஒரு கூட்டம் சொல்வது மதவாதிகள் இரு காரணங்களை சொல்கின்றார்கள், முதலாவது கண்ணன் பூதகியினை கொன்ற நாள், இரண்டாவது இரண்யன் கதை அதாவது கண்ணன் குழந்தையாக இருந்தபொழுது அவனை அப்பொழுதே கொன்றுவிட பூதகி என்றொரு அரக்கி வந்தாளாம். அவள் விஷப்பாலை ஊட்டி குழந்தை கண்ணணை கொல்ல முயன்றபொழுது […]

நவராத்திரி

பாரதத்தின் பெரும் கொண்டாட்டகாலங்களில் ஒன்றான பூஜை திருவிழாக்கள் உச்ச காலம் இது. துர்கா பூசை,சரஸ்வதி பூசை,ராம்லீலா என சமயம் சார்ந்த சடங்குகளுக்கு ஒருபுறம், தாண்டியா ஆட்டம், தசரா கோலாகல ஊர்வலம் என கொண்டாட்டங்கள் மறுபுறம் பாரதம் கொண்டாடுகின்றது. நான் கொஞ்சகாலமாக இந்தியன் அதற்கு முன்னால் தமிழன், அதற்கு முன்னால் காட்டுமிராண்டி, அதற்கு முன்னால் மனிதனே இல்லை, தமிழனுக்கு மதமே இல்லை என சொல்பவன் எக்காலமும் உண்டு. இதோ வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாடபடும்பொழுது தமிழகத்திலும் விழா கொண்டாடபடுகின்றது, […]

ரக்‌ஷா பந்தன்

எந்த நாட்டிலும் இல்லாத சிறப்பான சில பண்டிகைகள் இந்தியாவில் உண்டு அதில் ஒன்று ரக்ச பந்தன் ரக்ச என்றால் காப்பாற்றுதல் என்று பொருள், ரட்சித்தல் என்பதெல்லாம் இந்த பொருள். பந்தன் என்றால் உறவு என்ற பொருளில் வரும், மொத்தத்தில் பாதுகாக்கும் உறவு எனபொருள் இது மகாபாரத காலத்திலே தொடங்கிற்று, பகவான் கண்ணனின் கையில் வழிந்த ரத்த காயத்தை தன் சேலையினை கிழித்து பாஞ்சாலி கட்டியதாகவும் , அதனால் மனம் இறங்கிய கண்ணன் அவளை தங்கையாக பாவித்து எக்காலமும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications