மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் – அம்மா
20 / 10 / 2023 “நா(யே)னையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்துநீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்?தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே.“ என்ற வரிகளுக்கு அபிராமி பட்டருக்கு பின் சாட்சியாக வாழ்ந்த ஆத்மா அது. சிவந்து கனிந்த ஆத்மா அது. செவ்வானத்தில் ஜொலித்தக் கொண்டிருந்த விண்மீன் ஒன்று வீழ்ந்துவிட்டது. செந்நிற பூங்கொத்தில் இருந்து பக்தித்தேன் வழங்கிய மலர் ஒன்று காலத்தால் வாடி வீழ்ந்துவிட்டது. செந்தாமரையாய் நின்று தேவியினைத் தாங்கி நின்ற […]