திருவிளையாடல் புராணம் 48 :வலைஞன் மகளான வையத்து நாயகி.
திருவிளையாடல் புராணம் 48 :வலைஞன் மகளான வையத்து நாயகி. ஒருமுறை கயிலாயத்தில் பார்வதியுடன் தனித்திருந்த சிவபெருமான் அவளுக்கு மிக உயர்ந்த உபதேசங்களைச் செய்து கொண்டிருந்தார். ஆனால், அவள் மனம் போதனையில் லயிக்கவில்லை. மாறாக, எங்கோ எண்ண அலைகளை வீசிக்கொண்டிருந்தாள். அதை உணர்ந்த சிவபெருமான் கடும் கோபம் கொண்டார். யாருக்கும் கிடைக்காத அரிய பாக்கியத்தை உனக்குத் தந்தேன் ஆனால் உன் மனம் அதில் லயிக்காமல் பூலோகப் பெண்களின் மனம் போல் ஏதோ எண்ண அலைகளில் சிக்கிவிட்டது, நீ என்னை […]