பன்னிரு ஆழ்வார்கள் : 06 மதுரகவியாழ்வார்.
பன்னிரு ஆழ்வார்கள் : 06மதுரகவியாழ்வார். பாண்டிய நாட்டின் திருக்கோளூர் எனும் ஊரில் துவாபர யுகத்தில் ஈஸ்வர வருடம் சித்திரை மாதம் சுக்கிலபட்சம் சித்திரை நட்சத்திரம் அன்று பிறந்தார். பகவானின் கருட அம்சமாக பிறந்த இவர், சாமவேதம் அத்யயநம் செய்யும் அந்தணக் குலத்தில் பிறந்தவர். இளம்வயதிலே வேதம் கற்றுப் பகவானைத் தேடித் திரிந்தவர், அற்புதமான கவிகளைப் பாடுவதால், இனிமையான கவிகளைக் கொட்டுவதால் அவர் மதுரகவி என்று அழைக்கப்பட்டார். ஏகப்பட்ட ஷேத்திரங்களைத் தரிசித்துவிட்டு வடநாட்டுக்கு யாத்திரை சென்றார். அயோத்தி, மதுரா,ஹரித்துவார், […]