பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பன்னிரு ஆழ்வார்கள் : 06 மதுரகவியாழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் : 06மதுரகவியாழ்வார். பாண்டிய நாட்டின் திருக்கோளூர் எனும் ஊரில் துவாபர யுகத்தில் ஈஸ்வர வருடம் சித்திரை மாதம் சுக்கிலபட்சம் சித்திரை நட்சத்திரம் அன்று பிறந்தார். பகவானின் கருட அம்சமாக பிறந்த இவர், சாமவேதம் அத்யயநம் செய்யும் அந்தணக் குலத்தில் பிறந்தவர். இளம்வயதிலே வேதம் கற்றுப் பகவானைத் தேடித் திரிந்தவர், அற்புதமான கவிகளைப் பாடுவதால், இனிமையான கவிகளைக் கொட்டுவதால் அவர் மதுரகவி என்று அழைக்கப்பட்டார். ஏகப்பட்ட ஷேத்திரங்களைத் தரிசித்துவிட்டு வடநாட்டுக்கு யாத்திரை சென்றார். அயோத்தி, மதுரா,ஹரித்துவார், […]

பன்னிரு ஆழ்வார்கள் : 05 நம்மாழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் : 05 நம்மாழ்வார். “உறுபெருஞ் செல்வமுந்தந்தையுந் தாயுமுயர்குருவும்வெறிதருபூமகணாதனுமா றன் விளங்கியசீர்நெறிதருஞ் செந்தமிழாரணமேயென்றிந்நீணிலத்தோ றிதரநின்றவிரா மாநுசனெனங் காரமுதே மறைப்பாற்கடலைத் திருநாவின் மந்தரத்தாற் கடைந்துதுறைப்பாற் படுத்தித்தமிழாயிரத்தின் சுவையமீர் தங்கறைப்பாம் பணைப்பள்ளியானன் பரீட்டங்களித்தருந்தநிறைப்பான் கழலன்றிச்சன்ம விடாய்க்குநிழலில்லையே” ஆழ்வார்களில் மகா முக்கியமானவரும், தமிழில் வேதங்களின் சாரத்தை தந்துச் சென்றவரும், எக்காலமும் பாசுரங்களுக்கும், வழிபாட்டு பாடல்களுக்கு இலக்கணம் அளித்தவரும், அழியா உருக்கமான பாசுரங்களை பின்னாளில் ஆண்டாள் போல் அருளிய ஆழ்வார்களுக்கு முன்னோடியாகவும் இருந்த அந்த நம்மாழ்வாரின் வாழ்வும், அவர் ஆற்றிய மகா […]

பன்னிரு ஆழ்வார்கள் : 04 திருமழிசை ஆழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் : 04 திருமழிசை ஆழ்வார். “இடங்கொண்ட கீர்த்திமழிசைக் கிறைவனி ணையடிப்போதடங்குமி தயத்திராமா நுசனம் பொற்பாதமென்றுங்கடங்கொண்டி றைஞ்சுந்திருமுனிவர்க் கன்றிக்காதல் செய்யாதிடங்கொண்ட ஞானியர்க் கேயடியேனன்பு செய்வதுவே” ‘நாராயணன்படைத்தான் நான்முகனைநான்முசனுக் கேரார்சிவன் பிறந்தானென்னுஞ்சொல்- சீரார்மொழிசெப் பிவாழலாம் நெஞ்சமே மொய்பூமழிசைப்பரனடியேவாழ்த்து” ஆழ்வார்களில் நாலாவதாக போற்றப்படும் இந்த ஆழ்வாரின் வாழ்வும், அவர் அடைந்த மகா சித்த நிலையும், அந்த பக்தியின் சித்தநிலையால் அவர் நீண்டு வாழ்ந்து அருளிசெய்த பாசுரங்களும் மகா ஆச்சரியமானவை. திருமூலர் போலவே நீண்ட வாழ்வும் ஆயுளும் பெற்று 4700 […]

பன்னிரு ஆழ்வார்கள் : 03 பேயாழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் : 03 பேயாழ்வார். “பேயரேயென க்கியாவரும்யானு மோர்பேயனே யெவர்க்கும் மிது பேசியென்னாயனேயரங்காவென்றழைக்கின்றேன்பேயனாயொழிந்தேனெம்பிரானுக்கே” “சீராரு மாடத் திருக்கோவலூரதனுட்காரார் கருமுகிலைக் காணப்புக் – கோராத்திருக் கண்டேனென் றுரைத்த சீரான்கழலேயுரைக்கண்டாய் நெஞ்சேயுகந்து” தொண்டை நாட்டின் மிக முக்கிய ஸ்தலமாக பக்தி மிகுந்த இயற்கை செழுமை மிகுந்த நகரமாக விளங்கிய இடம் மயிலாப்பூர். இன்று சென்னை என பெருநகரமாக அந்த ஊர் ஆகிவிட்டாலும் அன்று அது ஏகப்பட்ட ஊர்களை தனித் தனியே கொண்டிருந்த பகுதியாய் இருந்தது, அதில் முக்கியமானது இந்த […]

பன்னிரு ஆழ்வார்கள் : 02 பூதத்தாழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் : 02 பூதத்தாழ்வார். “என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதாஅன்பே தகளி அளித்ததானை – நன்புகழ்சேர்சீதத்தார் முத்துக்கள் சேரும் கடன்(ல்)மல்லைப்பூதத்தார் பொன்னங் கழல் .” ஆழ்வார்களில் இரண்டாவது ஆழ்வார் எனச் சொல்லப்பட்டாலும், வைணவத்தின் முதல் மூத்த மூவரில் மூன்று ஆழ்வாரில் இவரும் முக்கியமானவர். இவரைப் பற்றிய வரலாறும் பொய்கையாழ்வாரைப் போல அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் இரண்டாம் திருவந்தாதி இவர் எழுதியது எனும் வகையில், அற்புதமான அந்தப் பாடலை படிப்போர் மனம் உருகவைக்கும் அப்பாசுரத்தை அவர்தான் இறையருளால் […]

பன்னிரு ஆழ்வார்கள் : 01 பொய்கை ஆழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் : 01 பொய்கை ஆழ்வார். ஆழ்வார்கள் என்றால் ஆழ்ந்த பக்தி கொண்டவர்கள் என்பது பொருள். இந்த ஆழ்ந்த பக்தி என்பது அவர்களின் விதிப்பயனால் அவர்கள் இந்தப் பூமிக்கு வந்த கர்மாவின் பயனால் நிகழ்ந்தது. அந்த முன் தேர்ந்தெடுக்கப்பட்ட வகை மூலம் பகவான் மானுடர்க்கு என்ன சொல்லவேண்டுமோ அதைச் சரியாகச் செய்தார். இந்த உலகம் யுகங்களைக் கடந்து வருவது, ஒவ்வொரு யுகத்திலும் பக்தி முயற்சிகள் என்பது மானுட சிந்தனைகளுக்கும் மனவோட்டங்களுக்கும் ஏற்ப மாறிக்கொண்டே வந்தது. இதனால் […]

பன்னிரு ஆழ்வார்கள் – முன்னுரை.

பன்னிரு ஆழ்வார்கள் – முன்னுரை. பாரத திருநாடு ஞானபூமி, உலகமெல்லாம் உணவும் பொன்னும் பொருளும் தேடிகொண்டிருந்த காலத்தில் ஒரு பிடி பொன்னுக்கும் ஒரு வாய் உணவுக்கும் ஓடிகொண்டிருந்த காலத்திலே அது வாழ்வை தாண்டி வாழ்வுக்குப் பின்னால் இருப்பது என்ன என்பதை சிந்தித்தது. பூமியில் பொன்கிடைக்கும், கடலை தாண்டினால் வளம் கிடைக்கும் என ஒவ்வொரு இனமும் சிந்தித்த காலத்திலே பூமியும் கடலும் ஏன் வந்தது? ஏன் இந்த உலகம் படைக்கப்பட்டு இயங்குகின்றது என யோசித்த மதம் இந்துமதம். அது […]

சரஸ்வதி அந்தாதி : 30

சரஸ்வதி அந்தாதி : 30 “பெருந்திரு வும்சய மங்கையும் ஆகியென் பேதை நெஞ்சில்இருந்தரு ளும்செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல் லாவுயிர்க்கும்பொருந்திய ஞானம் தரும்இன்ப வேதப் பொருளருளும்திருந்திய செல்வம் தரும் அழியாப்பெரும் சீர்தருமே” இப்பாடல் இப்படி பிரிந்து வரும். “பெரும் திருவுருவும் சய மங்கையும் ஆகி என் பேதை நெஞ்சில்இருந்து அருளும் செஞ்சொல் வஞ்சியை போற்றி எல்லா உயிர்க்கும்பொருந்திய ஞானம் தரும் இன்ப வேத பொருள் அருளும்திருந்திய செல்வம் தரும் அழியா பெரும் சீர் தருமே” இனி பாடலின் பொருளைக் […]

சரஸ்வதி அந்தாதி : 29

சரஸ்வதி அந்தாதி : 29 கரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்யசரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும்புரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும்பிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே. இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். கரியார் அகளமும் கண்ணும் கதிர்முலை கண்ணும் செய்ய‌சரியார் கரமும் பதமும் இதழ் அந்தவள் நறும்புரி ஆர்ந்த தாமரையும் திருமேனியும் பூண் பனவும்பிரியாத என் நெஞ்சினும் நாவினும் நிற்கும் பெருந்திருவே. பாடலை இனி கொஞ்சம் ஆழமாகக் காணலாம். “கரியார் அகளமும் கண்ணும் […]

சரஸ்வதி அந்தாதி : 28

சரஸ்வதி அந்தாதி : 28 “இலங்கும் திருமுகம் மெய்யிற் புளகம் எழும்விழிநீர்மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கும் மனமிகவேதுலங்கும் முறுவல் செயக்களி கூரும் சுழல்புனல்போல்கலங்கும் பொழுது தெளியுஞ்சொல் மானைக் கருதினர்க்கே” இனி பாடலின் பொருளைக் காணலாம். “இலங்கும் திருமுகம் மெய்யிற் புளகம் எழும்விழிநீர் மலங்கும்” முகம் பிரகாசிக்கின்றது ஒளிர்கின்றது அவர்கள் மேனி பரவசத்தால் நிறைந்திருக்கின்றது, கண்களில் நீர் வழிகின்றது. “பழுதற்ற வாக்கும் பலிக்கும்” அவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் குற்றமற்றதும் பலிக்கும் தன்மை கொண்ட அருள்வாக்காக அமையும். “மனமிகவே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications