பன்னிரு ஆழ்வார்கள் 08 : பெரியாழ்வார்.
பன்னிரு ஆழ்வார்கள் 08 : பெரியாழ்வார். இந்துஸ்தானம் எனும் பாரத கண்டத்தில் ஒவ்வொரு பாகமும் ஞான பூமி, அது இந்துக்களின் பூமி. கலைகளில் இருந்து செல்வம் வரை இந்துமதத்துக்காக கொடுத்த பூமி. அவர்களின் அபூர்வமான கல்சிலையும் கல் ஆலயமும் தெய்வத்துக்காய்க் கொடுக்கபட்டன, அவர்களின் நகை செய்யும் கலையும் இன்னும் நவமணிகளைக் கொண்டு உருவாக்கும் பொருளும் தெய்வத்துக்கே கொடுக்கப்பட்டன. அரண்மனை கூட இல்லாமல் பிரமாண்ட ஆலயங்களை இந்து தெய்வங்களுக்கே அக்கால மன்னர்கள் கட்டினார்கள், சிற்ப கலையில் சிறந்த அந்த […]