பஞ்ச ஆரண்ய தலங்கள் 04 : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்.
பஞ்ச ஆரண்ய தலங்கள் 04 : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம். பாபநாசம் அருகே அமைந்திருக்கும் ஆலங்குடி ஆலயம் பஞ்ச ஆரண்ய தலங்களில் நான்காவதானது. இதன் பழைய பெயர் திருஇரும்பூளை என்பது, கருமை நிறமான பூளை செடிகள் நிறைந்து கிடந்ததால் இது பூளைவனம் எனப்பட்டது. பின்னாளில் சிவன்குடி கொண்ட இடமாததால் திருஇரும்பூளை எனப் பெயர்பெற்றது. இந்த ஆலயத்தின் வரலாறு சிவன் ஆலகால விஷம் உண்டு தேவர்களைக் காத்த அந்தப் புராண காலத்தில் இருந்து துவங்குகின்றது, சிவன் தேவர்களைக் காக்க […]