அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 05 /21
1827 – 1856 காலப் போராட்டம் காலம் 1820ம் ஆண்டை தொட்டது, அப்போது மொகலாயம் ஓய்திருந்தது மிக சிறிய அரசாக சுருக்கபட்டிருந்தது மொகலாயத்தில் இருந்து சிதறிய சுல்தான்களெல்லாம் ஆளாளுக்கு தனி ராஜ்ஜியங்களை அமைத்து தனி ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள், ஆனால் எந்த சுல்தானாவது நிம்மதியாக இருந்தானா என்றால் இல்லை இந்துக்கள் சீக்கியர்களின் பெரும் போர் அனைத்து சுல்தான்களையும் முடித்துவிடும் வேகத்தில் இருந்தது இக்காலகட்டத்தில் ஆப்கானிய சுல்தான்களுக்கு சேனைகளுக்கு சிக்கல் இருந்தது, அவர்கள் எப்போதும் சிறுபான்மையினர் ஆனால் முரட்டு அடியாட்கள் […]