பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 05 /21

1827 – 1856 காலப் போராட்டம் காலம் 1820ம் ஆண்டை தொட்டது, அப்போது மொகலாயம் ஓய்திருந்தது மிக சிறிய அரசாக சுருக்கபட்டிருந்தது மொகலாயத்தில் இருந்து சிதறிய சுல்தான்களெல்லாம் ஆளாளுக்கு தனி ராஜ்ஜியங்களை அமைத்து தனி ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள், ஆனால் எந்த சுல்தானாவது நிம்மதியாக இருந்தானா என்றால் இல்லை இந்துக்கள் சீக்கியர்களின் பெரும் போர் அனைத்து சுல்தான்களையும் முடித்துவிடும் வேகத்தில் இருந்தது இக்காலகட்டத்தில் ஆப்கானிய சுல்தான்களுக்கு சேனைகளுக்கு சிக்கல் இருந்தது, அவர்கள் எப்போதும் சிறுபான்மையினர் ஆனால் முரட்டு அடியாட்கள் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 04 /21

1707 – 1814 நவாப் காலப் போராட்டம் அவுரங்கசீப் 1707ம் ஆண்டு மரணமடைந்தான், சுமார் 57 ஆண்டுகள் இந்துஸ்தானத்தை ஆட்சி எனும் பெயரில் படாதபாடு படுத்தியவன் அவன். திரும்பும் இடமெல்லாம் சண்டையும் வம்பும் செய்த அவனால் ஏகபட்ட எதிரிகள் மொகலாயத்துக்கு உருவானார்கள், சீக்கியர்கள் ராஜபுத்திரர்கள் மராட்டியர்கள் அசாமிகள் என எங்கு நோக்கினும் எதிரிகளால் சூழபட்டிருந்தாலும் அவன் காலம் முடியும் வரை அவன் பலமிக்கவனாகவே இருந்தான். அவனுக்கு ஆயுதங்கள் ஐரோப்பியரால் கிடைத்தன, ஆட்கள் அராபியாவில் இருந்து வந்துகொண்டே இருந்தார்கள். […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 03 /21

1658 – 1707 ஔரங்கசீப் காலப் போராட்டம் 1605ல் அதாவது அக்பரின் அந்திமக் காலங்களில் ஆட்சிக்கு வந்த ஜஹாங்கீர் அடுத்த 21 வருடங்கள் டெல்லியின் சுல்தானாக இருந்தான். அவனுக்குப் பின் அடுத்த 30 வருடங்கள் ஷாஜகான் சக்கரவர்த்தியாக இருந்தான். இவர்கள் காலத்தில் அயோத்தி உள்ளிட்ட எந்த முக்கிய ஸ்தலங்களிலும் சிக்கல் இல்லை. மதுரா, காசி அப்படியே புதிதாக ஸ்தாபிக்கபட்ட சீக்கியர்களின் அம்ரித்ஸர் உள்ளிட்ட எல்லா இடங்களுமே அமைதியாகத்தான் இருந்தன‌. அயோத்தியில் பாபர் காலத்தில் உருவான அந்த சிறிய […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 02 /21

1530 – 1556 ஹூமாயூன் கால போராட்டம் பாபர் காலத்தில் அவன் தளபதி மீர் பாக்கியினால் எவ்வளவு கொடிய வன்முறையில் சுமார் 3 லட்சம் இந்துக்களை நசுக்கி ராமபிரான் ஆலயத்தை அகற்றி அந்த பள்ளிவாசல் கட்டபட்டது என்பதை முன்பு கண்டோம் அது தொடர்ந்து இந்துக்களால் எதிர்க்கபட்டே வந்தது, உயிரை கொடுத்து ரத்தம் ஆறாக ஓடவிட்டு அதனை கடும் வேகத்துடன் எதிர்த்து மீட்டெடுக்க இந்துக்கள் போராடிகொண்டே இருந்தார்கள் 1530ல் அதாவது தன் நான்காண்டு இந்துஸ்தான ஆட்சியிலே பாபர் மரித்தபின் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 01 /21

1528 – 1530 – பாபர் காலப் போராட்டம் அயோத்தி ராமர்கோவில் என்பது பாஜக தொட்டு உருவான விஷயம், அவர்களின் அரசியலுக்கு அடிப்படை காரணமாக உருவாக்கபட்ட விஷயம் என ஒரு பிம்பம் தமிழகத்தில் உண்டு. உண்மை அது அல்ல, காலம் காலமாக சுமார் 500 ஆண்டுகளாக நடந்த போராட்டத்தை, பிரிட்டிசாரும் காங்கிரசும் உத்திரபிரதேச மாகாண கட்சிகளும் அடக்க நினைத்த போராட்டத்தை, இந்துக்கள் 500 வருடமாக உணர்வுபூர்வமாக உணர்ச்சி பூர்வமாக நடத்திய போராட்டதினை 1980களில் ஆதரித்த கட்சி பாஜக‌. […]

நவபுலியூர் : நிறைவு பகுதி

ஸ்ரீரங்கம், திருப்பட்டூர் சிவபெருமானின் உத்தரவுபடி நவபுலியூர் தலங்களை தரிசித்து எல்லா கிரகங்களின் அருளையும் பெற்று, அந்த தலங்களில் இருக்கும் சிவனின் தனி அருளையும் பெற்றபின் அந்த புலிக்கால் முனிவரும், பதஞ்சலியும் பூலோக வைகுண்டம் என அழைக்கபடும் ஸ்ரீரங்கம் ஆலயம் நோக்கி சென்றார்கள். நாம் தொடரின் தொடக்கத்தில் பார்த்தபடி புலிக்கால் முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் சிவநடனத்தை தரிசித்தால் போதும், சிவனை பார்த்துவிட்டால் போதும் மோட்சம் உறுதி எனும் எண்ணம் இருந்தது அதனால் அந்த நடனத்தை காண சிதம்பரம் வந்தார்கள். […]

அட்ட வீரட்டானத் தலங்கள் 8

திருக்கடவூர் (திருக்கடையூர்) – அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் அட்ட வீரட்டானத் தலங்களில் முக்கியமான தலம் திருக்கடவூர், அந்த ஆலயத்தின் தொன்மை காலத்தால் பழமையானது. பிரம்மன் தன் பாவம் நீங்க வில்வமரங்கள் நடுவே இருந்து வழிபட்ட தலம் அது, வில்வவனம் என அதற்கு பெயர் உண்டு தேவர்கள் மகா புனிதமான இடத்தில்தான் அமிர்த குடத்தை வைக்கவேண்டும் என தேடி இந்த தலத்தில் வைத்ததால் அதற்கு அமிர்த கடேஸ்வரர் ஆலயம் என்றொரு பெயரும் உண்டு இந்த தலம் அகத்தியர் முதல் […]

அட்ட வீரட்டானத் தலங்கள் 7

திருக்குறுக்கை (கொருக்கை) – ஞானாம்பிகை சமேத வீரட்டேஸ்வரர் அட்ட வீரட்டானத் தலங்களில் மகா சிறப்பான இந்த தலம், ஏழாம் தலமான இந்த அருள்தலம் மயிலாடுதுறை அருகே காவேரி கரையில் அமர்ந்துள்ளது, தேவாரம் பாடபட்ட தலங்களில் இது முக்கியமானதாகும். குறுக்கை முனிவரின் பெயரால் அறியபட்ட்ட தலம் இது, “தீர்த்தவாகு” முனிவர் என்றொருவர் இருந்தார், அவரின் பிரதான பணி செல்லும் இடமெல்லாம் கங்கையினை வரவழைத்து கங்கை நீரால் அங்கிருக்கும் தெய்வத்துக்கு அபிஷேகம் செய்வது, சிவாலயங்களில் இதனை பிரசித்தியாக செய்தார் அவருக்கு […]

அட்ட வீரட்டானத் தலங்கள் 6

திருவழுவூர் – இளங்கிளை நாயகி சமேத கஜசம்ஹாரர் அட்ட வீராட்டான தலங்களில் ஆறாம் தலம் வழுவூர் வீராட்டனேஸ்வரர் ஆலயம், மயிலாடுதுறை அருகில் இருக்கும் அந்த ஆலயம் மகா முக்கியமானது. சத்யபுரி, கைலாசம், ஞானபூமி என அதற்கு பெயர்கள் உண்டு. ஊழிகாலத்திலும் வழுவாத ஊர் என்பதால் வழுவூர் என்றும். எக்காலத்திலும் இங்கிருக்கும் சிவனை யாரும் அசைக்கமுடியாது, அவர் வழுவமாட்டார், பக்தர்களையும் வழுவவிடமாட்டார் என்பதாலும் இப்பெயர் வந்தது தேவாரம் வைக்கப்பட்ட தலம் இது. “உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும் மஞ்சார் பொதியின்மலை தஞ்சை […]

அட்ட வீரட்டானத் தலங்கள் 5

திருவிற்குடி – ஏலவார் குழலி சமேத ஜலந்தரவத மூர்த்தி அட்ட வீராட்டன தலங்களில் ஐந்தாம் தலம் திருவிற்குடி ஆலயம், இது நாகப்பட்டினம் அருகே அமைந்துள்ளது. தேவாரம் பாடப்பெற்ற மிக மிகப் பழமையான ஆலயம் இது. சம்பந்தர் இப்படி முதல் பாடலைத் தொடங்கி ஒரு பதிகமே பாடினார். “வடிகொள் மேனியர் வானமா மதியினர் நதியினர் மதுவார்ந்தகடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் உடைபுலி யதளார்ப்பர்விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை விற்குடி வீரட்டம்அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை அருவினை யடையாவே.” அப்பர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications