பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 05 /21

1827 – 1856 காலப் போராட்டம் காலம் 1820ம் ஆண்டை தொட்டது, அப்போது மொகலாயம் ஓய்திருந்தது மிக சிறிய அரசாக சுருக்கபட்டிருந்தது மொகலாயத்தில் இருந்து சிதறிய சுல்தான்களெல்லாம் ஆளாளுக்கு தனி ராஜ்ஜியங்களை அமைத்து தனி ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள், ஆனால் எந்த சுல்தானாவது நிம்மதியாக இருந்தானா என்றால் இல்லை இந்துக்கள் சீக்கியர்களின் பெரும் போர் அனைத்து சுல்தான்களையும் முடித்துவிடும் வேகத்தில் இருந்தது இக்காலகட்டத்தில் ஆப்கானிய சுல்தான்களுக்கு சேனைகளுக்கு சிக்கல் இருந்தது, அவர்கள் எப்போதும் சிறுபான்மையினர் ஆனால் முரட்டு அடியாட்கள் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 04 /21

1707 – 1814 நவாப் காலப் போராட்டம் அவுரங்கசீப் 1707ம் ஆண்டு மரணமடைந்தான், சுமார் 57 ஆண்டுகள் இந்துஸ்தானத்தை ஆட்சி எனும் பெயரில் படாதபாடு படுத்தியவன் அவன். திரும்பும் இடமெல்லாம் சண்டையும் வம்பும் செய்த அவனால் ஏகபட்ட எதிரிகள் மொகலாயத்துக்கு உருவானார்கள், சீக்கியர்கள் ராஜபுத்திரர்கள் மராட்டியர்கள் அசாமிகள் என எங்கு நோக்கினும் எதிரிகளால் சூழபட்டிருந்தாலும் அவன் காலம் முடியும் வரை அவன் பலமிக்கவனாகவே இருந்தான். அவனுக்கு ஆயுதங்கள் ஐரோப்பியரால் கிடைத்தன, ஆட்கள் அராபியாவில் இருந்து வந்துகொண்டே இருந்தார்கள். […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 03 /21

1658 – 1707 ஔரங்கசீப் காலப் போராட்டம் 1605ல் அதாவது அக்பரின் அந்திமக் காலங்களில் ஆட்சிக்கு வந்த ஜஹாங்கீர் அடுத்த 21 வருடங்கள் டெல்லியின் சுல்தானாக இருந்தான். அவனுக்குப் பின் அடுத்த 30 வருடங்கள் ஷாஜகான் சக்கரவர்த்தியாக இருந்தான். இவர்கள் காலத்தில் அயோத்தி உள்ளிட்ட எந்த முக்கிய ஸ்தலங்களிலும் சிக்கல் இல்லை. மதுரா, காசி அப்படியே புதிதாக ஸ்தாபிக்கபட்ட சீக்கியர்களின் அம்ரித்ஸர் உள்ளிட்ட எல்லா இடங்களுமே அமைதியாகத்தான் இருந்தன‌. அயோத்தியில் பாபர் காலத்தில் உருவான அந்த சிறிய […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 02 /21

1530 – 1556 ஹூமாயூன் கால போராட்டம் பாபர் காலத்தில் அவன் தளபதி மீர் பாக்கியினால் எவ்வளவு கொடிய வன்முறையில் சுமார் 3 லட்சம் இந்துக்களை நசுக்கி ராமபிரான் ஆலயத்தை அகற்றி அந்த பள்ளிவாசல் கட்டபட்டது என்பதை முன்பு கண்டோம் அது தொடர்ந்து இந்துக்களால் எதிர்க்கபட்டே வந்தது, உயிரை கொடுத்து ரத்தம் ஆறாக ஓடவிட்டு அதனை கடும் வேகத்துடன் எதிர்த்து மீட்டெடுக்க இந்துக்கள் போராடிகொண்டே இருந்தார்கள் 1530ல் அதாவது தன் நான்காண்டு இந்துஸ்தான ஆட்சியிலே பாபர் மரித்தபின் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 01 /21

1528 – 1530 – பாபர் காலப் போராட்டம் அயோத்தி ராமர்கோவில் என்பது பாஜக தொட்டு உருவான விஷயம், அவர்களின் அரசியலுக்கு அடிப்படை காரணமாக உருவாக்கபட்ட விஷயம் என ஒரு பிம்பம் தமிழகத்தில் உண்டு. உண்மை அது அல்ல, காலம் காலமாக சுமார் 500 ஆண்டுகளாக நடந்த போராட்டத்தை, பிரிட்டிசாரும் காங்கிரசும் உத்திரபிரதேச மாகாண கட்சிகளும் அடக்க நினைத்த போராட்டத்தை, இந்துக்கள் 500 வருடமாக உணர்வுபூர்வமாக உணர்ச்சி பூர்வமாக நடத்திய போராட்டதினை 1980களில் ஆதரித்த கட்சி பாஜக‌. […]

ரத்தன் டாடா

இன்று (28/12) டாடா குழுமங்களின் தலைவரும் இந்தியாவின் மகா முக்கிய பொருளாதர தூணும், பெரும் வரி கட்டுபவரும் ஏகபட்ட சமூக சேவைகளை துளி சர்ச்சைகள் வராமல் செய்பவருமான ரத்தன் டாடாவின் பிறந்தநாள். ரத்தன் டாடாவின் பிறந்த நாள் என்பது தனிபட்ட வகையில் அவருக்கு வாழ்த்தும் பிரார்த்தனையும் தெரிவிக்கும் நாள் என்றாலும் பல உண்மைகளை சொல்லும் நாளும் அதுவேதான். இந்தியாவில் பிரிட்டிசார் காலத்திலே தொழில்சவால் விட்ட ஜேஆர்டி டாட்டாவின் கனவினை இன்று ரத்தன் டாடா 100 மடங்கு வேகத்தில் […]

திருபாய் அம்பானி

இந்துஸ்தானம் அக்காலத்தில் இருந்தே வியாபார பூமி, அதன் ஆற்றின் கழிமுகங்களும் துறைமுகங்களும் பண்டைய காலம் தொட்டே வியாபாரத்தில் சிறந்திருந்தன‌ அந்த வணிகத்தில் பல இந்துஸ்தான இனங்கள் முத்திரை பதித்தன, நகரத்தார் எனும் தமிழக செட்டியார்கள் அதனில் முக்கியமானவர்கள், பூம்புகார் அவர்களின் கோட்டையாக இருந்தது அங்கிருந்து கிழக்காசியா, ஆப்ரிக்கா, செங்கடல் என எங்கெல்லாமோ அவர்கள் கப்பல்கள் சுற்றின‌ அந்த இந்துக்களின் ஆதிக்கம் பூம்புகாரின் கடற்கோளுக்கு பின் சுருங்கிவிட்டது, வேறு இடங்களுக்கு வியாபாரம் நகர்த்தபட்டாலும், கிழக்காசிய நாடுகளுடன் பெரும் வியாபார […]

உலகம் எங்கும் பரவியிருந்த சநாதன ஞானம் – சாலமோன் அதற்கு ஒரு சான்று

இந்திய யூத தொடர்புகள் வரலாற்றில் மிக மிகப் பழமையானவை. யூத இனம் அன்றே அறிவைத் தேடிய இனம். எங்கெல்லாம் எதெல்லாம் சிறந்ததோ அதையெல்லாம் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்த இனம். அப்படிபட்ட இனம் அன்று பெரும் கலைகள், விஞ்ஞானம், மெய்யியல், ஆன்மீகம், தியானம் என பெரும் ஞானபூமியாக இருந்த ஹிமாசலத்துக்கு குறிப்பாக காஷ்மீரத்துக்கு அடிக்கடி வந்தார்கள். அவர்களுக்குள் ஒரு புரிதல் இருந்தது. காஷ்மீரத்து இந்து ஞானம் மேற்காசியாவில் அலை மோதியது. இந்த தொடர்ச்சிதான் இயேசு பிறந்தபோது மூன்று இந்து […]

“பாரத ரத்னா” மதன்மோகன் மாளவியா

இந்துஸ்தானத்தில் அந்நியர் வந்துதான் கல்வி தந்தனர், மிகபெரும் கல்விசாலைகளை அவர்கள்தான் அமைத்தார்கள் என்றால் அது மடமை அல்லது மிகபெரிய மோசடி அரசியல் இங்கு கல்வி இந்திய வாழ்வியலிலில் நில அளவியல், நீர் மேலான்மை, கணிதம், வானியல், வரி உள்ளிட்ட நிதியம் என எல்லா வகையிலும் இந்நாட்டின் கலாச்சாரபடி மிக மிக வளர்ந்துதான் இருந்தது தமிழ்பேசும் பகுதியில் மட்டும் மூவாயிரம் குருகுலங்கள் இருந்தன என்கின்றன செய்திகள் அந்த கல்விமுறைதான் இந்துஸ்தானை பொன் விளையும் பூமியாக மாற்றியது, இங்கு உலோகவியல் […]

“மஹாவீர் சக்ரா” ஜஸ்வந்த்சிங் ராவத்

“ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்!வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!மானமே பெரிதென மதிப்பவர் இருமின்!ஈனமே பொறாத இயல்பினர் இருமின்!தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்!மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்!கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்!சோர நெஞ்சிலாத் தூயவர் இருமின்!தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்!பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!உடலினைப் போற்றா உத்தமர் இருமின்!கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்!வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்””நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?மெல்லிய திருவடி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications