பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காளிதாசனின் ரகுவம்சம் : 31 to 35

காளிதாசனின் ரகுவம்சம் : 31 அஜன் தன் நல்லாட்சியினைத் தொடர்ந்தான், அவன் ஆண்மையுடன் ஆளும் பூமி எனும் பெண்ணும் இந்துமதியும் அவன் மேல் கொண்ட அன்பின் அடையாளமாக தன்னிடமுள்ள எல்லாமும் கொடுத்தார்கள். பூமிபெண் அவனுக்குத் தன்னிடம் உருவான எல்லாவற்றையும் சிறந்து கொடுத்தாள். அப்படியே இந்துமதியும் அழகான ஆண்மகவினை அவனுக்குப் பெற்றுக் கொடுத்தாள். ஆயிரம் கரங்களைக் கொண்ட சூரியனுக்குப பிரகாசம் உடையவனும், பத்து திசைகளிலும் பெரும் புகழ் பெறப்போகும் மகனை தசரதன் எனப் பெற்றாள் இந்துமதி, அவனே பின்னாளில் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 16 to 20

காளிதாசனின் ரகுவம்சம் : 16 ரகுவுக்கு எல்லாப் பலமும் இருந்தது. அந்தப் பலத்தினை சரத்காலம் முடிந்த பருவம் இன்னும் பலமாக்கியது, மழைக்காலம் முடிந்ததால் ஆறுகள் கர்ப்பமான யானைகளின் வயிறு குட்டி ஈன்றதும் வற்றியதைப் போல் வற்றியது, அந்த ஆழம் சுருங்கிய ஆறுகளைக் கடப்பதும், தேங்கிய சேறு நிறைந்த இடம் உலர்ந்துபோனதால் படைநடத்துவதும் அவனுக்கு எளிதானது. இதனால் படை நடத்தி திக் விஜயம் செல்ல விரும்பிய ரகு அதற்கான யாகமான வாஜிநிராஜனம் எனும் யாகத்தைச் செய்தான். அப்போது யாக […]

காளிதாசனின் சாகுந்தலம் – 09

காளிதாசனின் சாகுந்தலம் : 09 அங்கே நதிக்கரையில் தோழியருடன் நடுவில் படுத்திருந்தாள் சாகுந்தலை, அவள் அருகே அமர்ந்தபடி விரிந்த மலரைப் போன்ற விசிறியினை கொண்டு காற்று வீசினார்கள் தோழியர். காவியத்தின் கனிச்சாறாய் அங்கு அவள் படுத்திருக்க‌, முறம் போன்ற தாமரை இலைகளை வைத்து அவளுக்கு சாம்ரம் வீசிகொண்டிருந்தனர் தோழியர் இருவர். “என்ன செய்கின்றீர்கள்?” என புரியாமல் கேட்டாள் சாகுந்தலை, “இந்த குளிர்காற்றாவது உன் வெம்மையினை போக்குமா என பார்க்கின்றோம்” என சொல்லி மெல்ல கொண்டார்கள் தொழியர். மறைந்திருந்து […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : மச்சக்கார முருகன் ஆலயம் மற்றும் நடுபழனி ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : மச்சக்கார முருகன் ஆலயம் மற்றும் நடுபழனி ஆலயம். சென்னை வானகரத்தில் அமைந்திருக்கின்றது மச்சக்கார முருகன் ஆலயம், போரூர் தொழில்பேட்டைக்கு அருகில் வானகர மேட்டுப்பக்கம் இது அமைந்திருக்கின்றது. இந்த ஆலயத்தின் துவக்கம் முருகப்பெருமானின் அவதார காலத்தில், அதாவது வள்ளி திருமணத்தில் இருந்து துவங்குகின்றது. வள்ளியினைத் திருமணம் செய்ய வந்த முருகன் அவள்மேல் காதல் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடத்தில் வந்து கொண்டிருந்தான். அவன் முதியவர் வேடத்தில் வருவான், வேடன் வேடத்தில் வருவான், இன்னும் […]

57 பாண்டியன் ஜீரம் தீர்த்த திருவிளையாடல் மற்றும்சமணர்கள் கழுவேற்றிய திருவிளையாடல்.

சைவமதம் ஆண்பெண் பேதமெல்லாம் பார்த்ததில்லை, எல்லா மானிடரும் ஆன்ம ஈடேற்றம் பெற்று ஈஸ்வரனுடன் இணையவேண்டும் என்பதே அது சொல்லும் தத்துவம். உன்னதமான பக்திமிக்க பெண்களில் ஒருவரும், நாயன்மார்களில் ஒருவருமானவர் அந்த மங்கையற்கரசியார். ஒவ்வொரு இந்துபெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய வாழ்வு அது, இந்துமதத்தில் மனம் கரைந்து வழிபடும் பெண், இந்துமதத்தை முழுக்க ஏற்றுக்கொண்ட பெண், எந்தக் கொடும் சூழலிலும் சிவனில் உறுதியாக இருக்கும் பெண் எப்படிப்பட்ட பெரும் இந்து புரட்சியினை ஏற்படுத்த முடியும் என்பதற்கு மங்கையர்கரசியார் பெரும் […]

பெரோஸ் காந்தி

அந்த குடும்பம் நேரு குடும்பம் அல்லவா? பின் நேரு பெயரை சொல்லாமல் காந்தி என மாற்றி கொண்டது ஏன் எனும் விவாதம் பாராளுமன்றம் வரை சென்றுவிட்டது ஆங்காங்கே எப்படி வந்தது காந்தி பெயர் என ஏகபட்ட விவாதங்கள், நாமும் நம் பங்கிற்கு சில விஷயங்களை சொல்லி வைப்போம் இந்திராவின் கணவரும், இன்றைய ராகுலில் தாத்தாவுமான அந்த பெரோஸ் காந்தி, காங்கிரஸ்காரர்களால் மட்டுமல்ல மொத்த இந்தியாவுமே மறந்துவிட்ட நபர் அவர், அப்படி ஒருவர் அரசியலில் இருந்த அடையாளம் கூட […]

அமெரிக்க காந்தி

என்னதான் கிறிஸ்தவம் சமத்துவம் என பேசினாலும், அந்த கிறிஸ்தவ மேல்மட்டம் கத்தோலிக்கம் மற்றும் பிரிவினை என பலவாறு பிரிந்து சீர்திருத்தம் செய்தாலும் கிறிஸ்த்தவம் வெறும் அரசியல் அது ஒரு மதம் அல்ல என்பதும், கிறிஸ்தவ பெயரால் செய்யபடுவதெல்லாம் ஆட்சி, சம்பாத்தியம் மற்றபடி சமத்துவம் அங்கு இல்லை என்பதும் ஐரோப்பியரின் இனவெறியால் அறியபடும் ஐரோப்பியருக்கு 15ம் நூற்றாண்டில் இருந்துதான் அந்த அரைபயித்தியம் பிடிக்க ஆரம்பித்தது என்றல்ல, ஐரோப்பா தவிர ஏதும் அறியாமல் உள்ளே சண்டையிட்டுகொண்டிருந்த கூட்டம் வறுமையில் இருந்த […]

இந்துஸ்தான ஞான தந்தை

இந்த உலகம் பெரும்பாலும் சுயநலமானது தன் வீடு , தன் சொத்து, தன் வருமானம், தன் அதிகாரம், தனக்குஎது நல்லது என பெரும்பான்மையோர் வாழும் பூமி இது தன்னையும் தனக்கு வேண்டியதையும் தவிர எதையும் தேடாமல் கிணற்று தவளையாக சுயநல வாழ்வை மானிடர் வாழும் இயல்பில் ஒரு கட்டத்தில் பொதுநலம் சரியும், அறியாமை ஓங்கும், உன்ண உணவும் தங்கும் இடமும், கொஞ்சம் செல்வமும் போதும் அதுதான் வாழ்வு என முடங்கும் இனம் அறியாமையில் சிக்கும் அவர்களுக்கு ஆட்சி […]

19ம் நூற்றாண்டின் சில மனிதர்கள் மறக்கமுடியாதவர்கள், அவர்களின் போராட்ட வாழ்வும் அவர்கள் செய்த அளப்பரிய சாதனையும் , அவர்கள் பதித்த முத்திரையும் மகத்தானது தமிழகத்தில் பிராமணர்மேல் வீசபட்ட அவதூறு, அதுவும் 19ம் நூற்றாண்டில் வீசபட்ட அவதூறு கடுமையானது, இதே அவதூறுகள் 16ம் நூற்றாண்டில் கோவாவில் பிராமணர் மேல் வீசபட்டது, பின் அவுரங்கசீப்பால் அதே பிராமணர்மேல் வீசபட்டது அதற்கு காரணம் அவர்களே இந்துமதத்தின் ஆதாரம் என்பது ஒன்றும் ரகசியமல்ல‌ வீரசிவாஜியின் எழுச்சி அதை தடுத்து இந்துமதத்தை நிறுத்திற்று, ஆனால் […]

ரமண மகரிஷி

இந்துஸ்தானம் எக்காலமும் மன்னர்களாலோ, வியாபாரிகளாலோ, கல்விமான்களலோ,மக்களாலோ இயக்கபட்ட நாடு அல்ல, அப்படி வெளிபார்வைக்கு தோன்றினாலும் உண்மை வேறானது இந்துஸ்தானம் எனும் இந்த புண்ணிய பூமி மகான்களாலும் ரிஷிகளாலும் ஞானியராலும் நடத்தபடும் பூமி, இங்கு அவதாரங்களே வந்தாலும் ஞானியர் முன் தோன்றி அவர்களை வழிநடத்துவார்கள் ராமனுக்கே வசிஷ்டர் விஸ்மாத்திரர் என ஞானியர் வந்தார்கள், கண்ணனுக்கும் வந்தார்கள் இன்னும் பலருக்கு ஞானியர் வந்துகொண்டே இருந்தார்கள் இங்கு அக்கிரமம் தலைதூக்கி இந்து தர்மமும் தாத்பரியமும் சவாலில் சிக்கும் பொழுது, பெரும் அதர்மம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications