இந்திய சுதந்திர வரலாறு : 07
அந்த 15ம் நூற்றாண்டில்தான் இந்தியாவின் தலைவிதி பெரிதாக மாறிற்று ஏறகுறைய ஒரே நேரத்தில் இரு அந்நியர்கள் கால்வைத்தார்கள் ஒருவன் வடக்கே நிலம் வழியாக கால் வைத்தான் அவன் பெயர் மிர் சாகிர் உல் முகமட், அவன் தனக்கு தானே பாயும் புலி என ஒரு பட்டம் வைத்து கொண்டான், அதற்கு உஸ்பெக் மொழியின் பெயர் பாபர் இன்னொருவன் கடல் வழியாக இந்தியாவினை அடைந்திருந்தான் அவன் பெயர் வாஸ்கோட காமா, அது வரை ஐரோப்பாவுக்கு நேரடி கடல்வழி கிடையாது […]