சரஸ்வதி அந்தாதி : 17
சரஸ்வதி அந்தாதி : 17 “கருந்தா மரைமலர் கண்தா மரைமலர் காமருதாள்அருந்தா மரைமலர் செந்தா மரைமலர் ஆலயமாத்தருந்தா மரைமலர் வெண்டா மரைமலர் தாவிலெழில்பெருந்தா மரைமணக் குங்கலைக் கூட்டப் பிணைதனக்கே “ இந்தப் பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “கருந்தாமரை மலர் கண் தாமரைமலர் காமரு தாள்அருந்தாமரை மலர் செந்தாமரை மலர் ஆலயமாத்அருந்த தாமரைமலர் வெண் தாமரை மலர் தாவிழலில்பெரும் தாமரை மணக்கும் கலை கூட்ட பிணை தனக்கே” இனி பாடலின் பொருளைக் காணலாம். “கருந்தாமரை மலர் […]