சரஸ்வதி அந்தாதி : 07
சரஸ்வதி அந்தாதி : 07 “பாதாம் புயத்தில் பணிவார் தமக்குப் பலகலையும்வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி வெள்ளிதழ்ப்பூஞ்சீதாம் புயத்தில் இருப்பாய் இருப்பஎன் சிந்தையுள்ளேஏதாம் புவியில் பெறலரி தாவ எனக்கினியே” இந்த பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “பாத அம்புயத்தில் பணிவார் தமக்கு பல கலையும்வேதாந்த முக்தியும் தந்தருள் பாரதி வெள்ளி இதழ் பூசீத அம்புயத்தில் இருப்பாய் இருப்ப என் சிந்தையுள்ளேஏதாம் புவியில் பெறல் அரிது ஆவது எனக்கு இனியே” பாடலின் பொருளைக் காணலாம். “பாத அம்புயத்தில் […]