தசமஹாவித்யா 08 : பகளாமுகி.
தசமஹாவித்யா 08 : பகளாமுகி. இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, அதற்கு யுக அளவுகளைப் படைத்து, அந்த யுகங்கள் ஒவ்வொன்றுக்கும் மும்மூர்த்திகளையும் படைத்து, அவர்களுக்குத் துணையாக சகல தேவர்கள் பரிவாரங்களெல்லாம் படைத்து, அவர்களைக் கொண்டு இந்த மகா பிரபஞ்சத்தை இயக்குபவள் அன்னை. அப்படியான அந்த மகாசக்தி இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் தன்னால் படைக்கப்பட்ட தெய்வமெல்லாம் திணறும் போதெல்லாம் அவளே தன் அம்சத்தில் இறங்கி வந்து எல்லாவற்றையும் காப்பாள். அப்படி அவளே வந்து இந்தப் பிரபஞ்சத்தைக் காக்கும் வடிவங்களே […]