பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சித்தூர் சாஸ்தா கோவிலும் பங்குனி உத்திரத் தேரும்

வரலாற்றில் பாண்டிய நாட்டின் தென் எல்லை அடிக்கடி மாறிக் கொண்டே இருந்தது. சேரநாடு என்பது மலையினைத் தாண்டி களக்காடு, திருநெல்வேலி என பல இடங்களுக்கு நீண்டிருந்தது. கூன்பாண்டியன் எனும் நின்றசீர் நெடுமாற நாயனார் நடத்திய போர் அதனை சொல்கின்றது. அப்பொழுது நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகள் குமரி மாவட்டம் போலே சேர நாட்டுடன் இருந்தன. பழஞ்சி என்றால் கோட்டை எனப் பொருள். பெரும் பழஞ்சி சிறு பழஞ்சி எனும் அக்கால கோட்டை இருந்த ஊர்கள் பெருமளஞ்சி சிறுமளஞ்சி […]

சூர்யா சென்

இந்திய விடுதலையினை அஹிம்சாவாதிகள் பெற்றுதரவில்லை, அப்படி பெற்றுதருகின்றோம் என சொல்லிகொண்டு நாட்களை கடத்திகொண்டிருந்தார்கள் அஹிம்சாவாதிகள் சாதித்தது அவ்வளவுதான், அவர்கள் அஹிம்சா என சொல்லி குழப்பியடித்தார்களே தவிர எந்த ச்வாலும் எடுக்கவில்லை ஆனால் உண்மையில் சவால் எடுத்து ஒவ்வொரு சொட்டு ரத்தமும் நாட்டுக்காக தந்தவர்கள் உண்டு, அவர்களில் எலும்பின் ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு பல்லும் நாட்டுக்கு தந்து வதங்கிய காய்கறியாக செத்தவர்கள் உண்டு அவர்களில் முக்கியமானவன் அந்த சூர்யா சென், நேதாஜி உத்வேகம் கொள்ளவும் அவர்பின்னால் மக்கள் திரளவும் […]

திருமுருகாற்றுப்படை : 13

பழமுதிர்ச்சோலை (190 முதல் 205ம் வரிகள் வரை) “பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன்அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடுவெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்நீடமை விளைந்த தேக்கள் தேறல் குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்துதொண்டகச் சிறுபறைக் குரவை அயர விரலுளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணிஇணைத்த கோதை அணைத்த கூந்தல் முடித்த குல்லை இலையுடை நறும்பூச்செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபுசுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழைதிருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇமயில்கண் […]

திருவாரூர் தேரோட்டம் – ஆரூரா தியாகேசா

உலகளவில் இன்றும் இந்து ஆலயங்களே மிகபெரிய பரப்பளவில் கட்டபட்டவையாக இருக்கின்றன, அவ்வகையில் கம்போடியாவின் அங்கோர்வாட் எனும் இந்து ஆலயத்துக்கு அடுத்து மிக பிரமாண்டமான ஆலயங்கள் தமிழகத்தில்தான் உண்டு தமிழகத்தில் இது தேரோட்ட காலம், அவ்வகையில் தமிழகத்தின் தனிபெரும் அடையாளம் திருவாரூர் தேர், சிவனின் அதிமுக்கிய தலங்களில் ஒன்றானதும் இன்றளவும் இந்திய ஆலயங்களில் பெரியதுமான திருவாரூர் கோவில் போலவே அதன் தேரும் தனி பிரசித்தியானது ஒருவகையில் அது உலக அதிசயமும் கூட‌ சைவத்தின் மிக பெரிய அடையாளமும் மகா […]

ஸ்ரீரங்கனும் ஜீயர்புரமும்…

தொன்மையான இந்துமத தெய்வங்களின் திருவிளையாடல் கொஞ்சமல்ல, பாரத கண்டம் முழுக்க அது இயல்பாய் இருந்தது, தங்களுக்கு பெரும் ஆலயம் கட்டி விடாமல் விழா எடுத்து பிராமாண்ட தேர்செய்து நாள் தோறும் சீர் செய்து படையல் செய்து கொண்டாடும் பக்தர்கள் மேல் அந்த தெய்வங்களுக்கு எப்போதுமே வாஞ்சை இருந்தது அதனை காட்ட அடிக்கடி அவை திருவிளையாடலை நடத்துவதுண்டு, ஆனால் அந்த திருவிளையாடலை யார் உன்னதமான பக்தர்களோ, யார் எதுவுமற்ற நிலையிலும் யார் தான் ஒன்றுமே செய்யாத நிலையிலும், யார் […]

ஸ்ரீரங்கத்து திருவரங்கன் உலாவும், மதுரையின் மதுரா விஜயமும்…

திருச்சி திருவரங்கத்தில் பங்குனித் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இப்பொழுது மிக உற்சாகமாகவும் பாதுகாப்பாகவும் நடக்கும் அவ்விழாவின் பின்னால் மிகப் பெரிய சோகம் ஒளிந்திருக்கின்றது. இந்தியா ஏன் இந்துநாடாக இருக்க வேண்டும் என்பதும், ஏன் வட எல்லை எப்பொழுதும் வலுவானதாக இருக்க வேண்டும் எனும் தேவை அதில்தான் இருக்கின்றது. ஆம் அது 1323ம் ஆண்டு. முன்பு மாலிக்காபூர் வந்து மதுரையினை சூறையாடிவிட்டு டெல்லி சென்றதற்குப் பின்னரான‌ காலங்கள். ஆறாயிரம் யானை நிறையவும் 20000 குதிரையிலும் அவன் கொள்ளை பொருட்களைக் […]

சுப்பிரமணிய ஞானம்

சுப்பிரமணிய ஞானம் : 01 (முதல் 6 பாடல் வரை) முருகப்பெருமான் ஒரு யோக தத்துவம்.  அவ்வகையில் யோகக் கலையில் முருகப்பெருமானை உணர்வது எப்படி என்பதை பற்றி சித்தர் பாடல் ஒன்று உண்டு. இது அகத்தியப் பெருமான் தன் சீடருக்கு உரைத்த போதனை, இது முருகப்பெருமானின் யோக ரகசியங்களை உரைக்கும் நூல். இது “தந்திரம்” எனும் வகையில் வரும் நூல் முழுக்க யோகமும் தாந்திரீக மரபும் கொண்டது. இதனை எல்லோரும் முயற்சிக்க முடியாது, சரியான குருமூலமே இதனை […]

திருமுருகாற்றுப்படை 12

177 முதல் 189 வரையான வரிகள். “இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅதுஇருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடிஅறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டுஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கைமூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்துஇருபிறப் பாளர் பொழுதறிந்து நுவலஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்புலராக் காழகம் புலர உடீஇ,உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்துஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்விநாஇயல் மருங்கில் நவிலப் பாடிவிரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்துஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று” நக்கீரர் இப்போது திருவேரகம் எனும் சுவாமிமலையினைப் பற்றி குறிப்பிடுகின்றார். அந்த சுவாமிமலையில் முருகனை […]

பூந்தானம் நம்பூதிரி

தெய்வம் எப்போதும் ஒருவனின் மனதை பார்க்கும், அவன் தன்மேல் கொண்டிருக்கும் தீராத பக்தியினை பார்க்கும் . மற்றபடி ஆன்மீக விதிகளோ, ஆச்சாரமோ, மொழியோ, இதர கட்டுப்பாடுகளோ அதற்கு அடுத்த நிலைதான் அல்லது அவை அவர்களுக்கு அவசியமே இல்லை. உத்தமமான பக்தனை தெய்வம் நேரடியாக தன்னுள் ஈர்க்கின்றது. உலகுக்கு அவனை அடையாளம் காட்டி, அவன் தன்மேல் கொண்ட அன்பை ஊரறியச் செய்து அங்கீகரித்து அவனை ஏற்றுக்கொள்கின்றது. விதிகள், கட்டுப்பாடுகள் எல்லாம் பூரணமான, மனம் கசியும் பக்திமுன், முழு சரணாகதியான […]

கோயமுத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள்

கோயமுத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் பீடம் சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் காலமாகிவிட்டார் என்பது அதிர்ச்சி செய்தி . அவர் இந்துமதத்துக்கும் இந்த தேசத்துக்கும் செய்த சேவைகள் எக்காலமும் நிலைத்து நிற்கும் மகா புண்ணிய பணிகள். பொதுவாக தமிழக ஆதீனங்கள் திராவிடத்துக்கு அஞ்சும் இயல்புடையவை, இந்துமதத்துக்கும் மக்களுக்கும் நாட்டுக்கும் என்ன நடந்தாலும் தன் பணி திராவிடத்துக்கு காவல் இருப்பவை ஆதீனங்களின் ஆதார கடமையே மதத்தை காப்பதும் பரப்புவதுமே என்பதை மறந்து, தங்கள் சுயலாபத்துக்காக எல்லாவற்றையும் விட்டுகொடுத்து மவுனம் காக்கும் இயல்பு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications