பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மாரிதாஸ் மலைச்சாமி

தேசாபிமானியும் திராவிடத்தின் வைரியுமான அன்பர் மாரிதாஸ் மலைச்சாமி என்பவருக்கு இன்று ( 06th March) பிறந்த நாள். அன்பர் இந்த இணைய உலகில் தேசியவாத தமிழக தேசாபிமானிகளால் மிகவும் எதிர்பார்க்கபடுபவர், அவர் கொட்டும் உழைப்பும் தகவல் சேகரிப்பும் அதனை மக்களுக்கு கொண்டு செல்லும் ஆர்வமும் சாமான்யமானது அல்ல‌. அது சவால்மிக்கது, ஒரு வார்த்தை ஆதாரமில்லாமல் சொல்லமுடியாதது. சரியான தரவுகளை சரியான வகையில் திரட்டி, எத்தனனையோ எதிர்ப்புக்கும் மிரட்டலுக்கும் இடையில் மக்கள் முன் வைப்பது என்பது உயிருக்கு துணிந்த […]

“திருநெல்வேலி வரலாறு” என்ற கால்டுவெல் புத்தகம்

கால்டுவெல் பற்றி கவர்னர் சொன்ன வார்த்தை சரியானது அவன் எந்த கல்வி கற்றான் என்பதை விட தமிழையே அவன் சரியாக படிக்கவில்லை என்பது நிஜம். அவன் தமிழை முழுமையாக கற்கவில்லை, தமிழ் உச்சரிப்பை கூட அவனுக்கு சொல்ல தெரியவில்லை. இது நாம் சொல்வது அல்ல அவன் எழுதிய நூலை படித்தாலே புரியும் “திருநெல்வேலி வரலாறு” என கால்டுவெல் எழுதிய புத்தகத்தை வாசியுங்கள், அவன் எப்படிப்பட்ட உளவாளி வேலை பார்த்திருக்கின்றான் என்பது தெரியும் கால்டுவெல்லுக்கு திருநெல்வேலி வரலாறே 1500ம் […]

அய்யா உண்டு!!!

அய்யா வைகுண்டர் அவதார நாள் – மாசி 20. இந்தப் பிரபஞ்சம் இந்த பூமிப்பந்தினை சரியாக கவனித்துக் கொண்டே இருக்கின்றது. இங்கு நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் அது கூர்ந்து நோக்குகின்றது. அந்த அசைவில் அராஜகமோ அகங்காரமோ பெருகினால் அது தானே ஏதோ ஒரு வடிவில் வந்து அதை நிர்மூலமாக்குகின்றது. அது காலம் காலமாக இங்கு நடக்கும் விஷயம். எல்லா அராஜக அக்கிரமங்களும் அது டைனோசர்களாக இருந்தாலும் சரி டைனோசரை விட பிரம்மாண்ட சக்தியும் பேராசையும் கொண்ட மானிடர்களாக […]

திருமுருகாற்றுப்படை : 11

155ம் வரி முதல் 176ம் வரிகள் வரை “நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல்வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்துஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத்தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானைஎருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும், நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇயஉலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்பலர்புகழ் மூவரும் தலைவ ராகஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித்தாமரை பயந்த தாவில் ஊழிநான்முக ஒருவற் சுட்டிக் காண்வர பகலிற் றோன்றும் இகலில் காட்சிநால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடுஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்புவளிகிளர்ந் தன்ன […]

பஞ்ச மயானத் தலங்கள் – முன்னுரை 01 / 06

இந்துமதம் எப்போதுமே ஞானத்தை ஞானத்தின் மூலத்தை தேடிய மதம், அது ஒன்றுதான் மானிட வாழ்க்கைக்கு அப்பால் உள்ள விஷயம், மானுடன் இறந்தபின்னால் உள்ள வாழ்வை பற்றி அதில் உள்ள தத்துவத்தை பற்றி அதிகம் சிந்தித்து அதிகம் போதித்த மதம் இந்துமதம் சொன்ன அளவு இன்னொரு மதம் வாழ்வின் அந்தத்தை ஞானமாக சொல்லவில்லை, எல்லா மதமும் வாழ்வு முடிந்தது என்றபோது இந்துமதம் அது முடிவல்ல இன்னொரு வடிவ பிறப்பின் தொடக்கம் அது உருமாற்றம் என்றது அதைத்தான் மயான வழிபாடு […]

கோத்ரா ரயில் நிலையம் – சாபர்மதி ரயில் எரிப்பு

2002ம் ஆண்டு மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார், அவருக்கென ஒரு நற்பெயர் பிம்பம் உருவாகி கொண்டிருந்த்து பாஜகவின் முதல் சிறப்பான மாகாண முதல்வராக அவர் உருவாகி கொண்டிருந்தார், மாகாணம் தாண்டியும் அவர் புகழ் பரவ ஆரம்பித்தது மத்தியில் வாஜ்பாய் மோடிக்கு முழு ஆதரவளிக்க வேகமாக வளர்ந்தார் மோடி, அவரை மாபெரும் சிக்கலில் தள்ளவும் அவரை அரசியலில் இருந்து வெளியேற்றவும் பெரும் திட்டம் தீட்டப்பட்டது. அது அரங்கேற்றபட்ட இடம் அந்த கோத்ரா ரயில் நிலையம், மிக தீவிரமான அதே […]

சப்த விடங்கர் ஆலயங்கள் 07 / 08 : வேதாரண்யம் எனும் திருமறைக்காடு

ஸ்ரீ வீணாவாத விதூஷணி சமேத திருமறைக்காடர் சைவதலங்களில் மகா முக்கியமானது வேதாரண்யம் ஆலயம், வேதாரண்யம் என்றால் வேதம்+ஆரண்யம் என பொருள் வேதங்கள் இருந்த காடு, அதாவது தமிழில் சொன்னால் மறைகள் இருந்த காடு என்பதால் அந்த பெயர் வந்தது இது அப்பர் சுந்தரர் காலத்தில் முக்கியமான ஆலயமாக வந்ததே தவிர அதன் வரலாறும் சிறப்பும் மகா தொன்மையானது, எவ்வளவு தொன்மையானது என்றால் யுகங்களை தாண்டியது கலியுகத்துக்கு முன்பே அந்த ஆலயம் உண்டு, வேதங்களே வந்து பாடி வழிபட்ட […]

இன்றிரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கின்றார் மோடி.

“அம்மா மதுரை மீனாக்ஷி அருள்வாய் காஞ்சி காமாட்சிஅன்பாய் எனையே ஆதரித்து அல்லல் களைந்தே காப்பாற்று அன்னை தேவி பராசக்தி என்னை படைத்தது உன்சக்திவாழ்வைத் தந்து வளம் தந்து வாழ்க்கைக் கடலின் கரையேற்று தில்லை சிதம்பரம் பத்தினியே நெல்லையில் வாழும் பத்தினியே திருவடி மலரினைத் தொழுதிடுவேன் திருவருள் புரிந்தெனைக் காப்பாற்று ஓங்காரப் பொருள் நீதானே உலகம் என்பதும் நீதானேகாணும் இயற்கைக் காட்சிகளும் காற்றும் மழையும் நீதானே அம்மா தாயே உனைவேண்டி அழுதிடும் என்னைத் தாலாட்டிஅன்புடன் ஞானப் பாலூட்டி அகத்தின் […]

சப்த விடங்கர் ஆலயங்கள் 06 / 08 : திருவாய்மூர்

ஸ்ரீ பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூர் நாதர் சப்த விடங்கர் தலங்களில் ஆறாம் தலம் திருவாய்மூர் தலம். இங்கே சிவன் வாய்மூர் நாதர், அன்னையின் பெயர் பாலினும் நன்மொழியாள் இத்தலம் திருவாரூரில் இருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் இருகின்றது, தேவாரம் பாடபட்ட தலம் இது இங்கே சிவபெருமான் சுயம்புவாக எழுந்தார், சூரியன் தன் சாபம் தீர இங்கு வந்து வழிபாடு நடத்தினார் எனும் அளவு இது சிறப்பு வாய்ந்த தலம் சூரியனின் சாபம் தீர்ந்த இடம் இது […]

பாரதம் துலங்குகிறது

சமீப நாட்களாக நடப்பதைக் கண்டால் ஒரு உண்மையினை புரிந்துகொள்ள முடிகின்றது. அதாவது ஒரு மவுனமான இந்து புரட்சி நடக்கின்றது அல்லது எழப்போகும் பெரும் எழுச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன‌. இது அரசியலில் மட்டுமல்ல. ஊடகம், சினிமா, இன்னும் கட்டுமானம், அலங்காரம், விளையாட்டு எனப் பல துறைகளில் அந்த எழுச்சியினை அவதானிக்க முடிகின்றது. கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் அது புரியும். காலபைரவர் என்றால் யார் என்றே பலருக்குத் தெரியாமல் இருந்தது. இப்போது திரும்பும் இடமெல்லாம் கால பைரவர் வழிபாடும் அவருக்கான […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications