காளிதாசனின் சாகுந்தலம் : 27
காளிதாசனின் சாகுந்தலம் : 27 துஷ்யந்தன் மிக உருக்கமாக முகத்தில் ஒரு பரவசம் வர தன் கனவில் மூழ்கிச் சொல்லிக் கொண்டே இருந்தான். அவள் முகத்தை நோக்கி வந்து அமர்ந்த வண்டை என்ன செய்யபோகின்றேன் பார் எனக் கோபமாக சொல்லிக் கொண்டிருந்தான். அதை உடைக்கும் விதமாக சொன்னான் தோழன். “மன்னா, இது ஒரு ஓவியம்தான், அதற்கு ஏன் இவ்வளவு உணர்ச்சிகளைக் கொட்டுகின்றீர்கள்?” துஷ்யந்தன் சொன்னான் “ஓ, இதெல்லாம் கனவா, நண்பா நீ அந்தக் கனவைக கெடுத்துவிட்டாய்.. கனவெனும் […]