பழமொழி நானூறு : 29
“ஆணம் உடைய அறிவினார் தம்நலம்மானும் அறிவினவரைத் தலைப்படுத்தல்மானமர்க் கண்ணாய் மறம்கெழு மாமன்னர்யானையால் யானையாத் தற்று” ஆணம் என்றால் அன்பு, நேசம் என பொருளில் வரும் மான் விரும்பும் கண்களை உண்டைவளே, நல்ல அன்புடைய அறிவார்ந்த மக்கள் தங்களை போன்ற அறிவுடையவர்களையே நண்பராக்கி கொள்ளமுயல்வது எப்படி என்றால் அரசர்கள் யானைகளை கொண்டே யானைகளை கட்டுபடுத்தி இழுத்துவந்து தங்களுக்கு தோதாக பழக்கி வைப்பதை போல் அறிவால் அறிவார்ந்தவர்களை வசபடுத்தி தன்னோடு வைப்பார்கள் என்பது பாடலின் பொருள் காட்டிலோ இல்லை பகைவரின் […]