குமரகுருபரர் நீதிநெறி : 57
“மனத்த கறுப்பெனி னல்ல செயினும்அனைத்தெவையுந் தீயவே யாகும் – எனைத்துணையும்தீயவே செய்யினு நல்லவாக் காண்பவேமாசின் மனத்தி னவர்” கறுமையான மாசடைந்த மனதுடன் நன்மையே செய்தாலும் அச்செயல் தீமையிலேதான் முடியும் நல்ல விளைவினை கொடுக்காது, நல்ல மனதுடன் கெட்டதை முயற்சித்தால் கூட அது நன்மையாகத்தான் முடியும் பாம்பு தன் வாயில் நீரை கொண்டுவந்து குடிக்க கொடுத்தால் கூட, இன்னொரு உயிரை பிழைக்க வைக்க விரும்பினால் கூட அதனால் முடியாது காரணம் அந்த விஷயம் இயல்பானது அதே நேரம் ஒரு […]