காலம் நல்லபடியாக மாறிகொண்டிருக்கின்றது
சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில்கூட தமிழகத்தில் நாத்திகவாதம் அதிகமில்லை, ஒருபக்கம் சுதந்திர கணல் இன்னொரு பக்கம் சைவ சித்தாந்த கழகம், மிஷனரிகளுக்கு கடும் சவால் என காலம் ஓரளவு சரியாக இருந்தது அன்று வெள்ளையைன் ஆட்சியில் மிஷனரிகளின் கை ஓங்கி இருந்தது ரகசியமல்ல என்றாலும் இந்துக்களின் வாதமும் சரியாக இருந்தது சுதந்திர இந்தியாவில்தான் பெரும் குழப்பங்கள் ஆரம்பித்தன , காங்கிரஸ் திமுக எனும் இரு இந்து அபிமானமில்லா கட்சிகளின் காலத்தில் குழப்பம் அதிகரித்தது 1950களில் திருப்பதி சென்ற நடிகனை […]