பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

செஸ் ஒலிம்பியாட்

பிரதமர் மோடி சர்வதே செஸ் ஒலிம்பியாட்டின் சுடரை நேற்று ஏற்றியுள்ளார் உலக சதுரங்க போட்டி பேரவை செஸ் ஒலிம்பியாட் எனும் மாபெரும் செஸ் போட்டியினை இந்திய தமிழகம் மாமல்லபுரத்தில் நடத்துகின்றது, 44வது செஸ் ஒலிம்பியாட் இது, பெரும்பாலான விளையாட்டுக்கள் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் இதற்கான ஜோதி ஒலிம்பிக் தீபம் போல் ஏற்றபட்டு 75 நகரங்கள் வழியாக மகாபலிபுரத்தை வந்தடையும், அதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் பெற்றுகொள்வார் சதுரங்கம் இந்தியாவில் தோன்றிய விளையாட்டு, அக்கால பாரதத்தில் அரசர்கள் அதிகம் […]

இந்திய ராணுவத்தின் அக்னிபாத் திட்டம் உலகளவில் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது, மோடி அரசின் மாபெரும் வெற்றியாகவும் தேசத்தை அவர் வலுபடுத்தியிருக்கும் விதமாகவும் பார்க்கபடுகின்றது உலகெல்லாம் கொரொனா காலத்தின் விளைவுகள் மோசமாக தெரிய தொடங்கியிருக்கும் காலமிது, ஒவ்வொரு நாடும் பெரும் சவால்களை சந்தித்து கொண்டிருக்கின்றது, பெரும் வேலை இழப்புக்களும் பொருளாதார சவால்களும் ஒவ்வொரு நாட்டையும் சூழ அடிக்கின்றது இந்நிலையில் உக்ரைன் யுத்தம் உணவுபொருள் விலையேற்றத்தை கொடுத்து நிலமையினை இன்னும் சிக்கலாக்குகின்றது ஒவ்வொரு நாடும் பொருளாதாரத்தில் தடுமாறுகின்றது, மாபெரும் வல்லரசுகள் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 13 “கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்மற்றோ ரணிகலம் வேண்டாவாம் – முற்றமுழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரேஅழகுக் கழகுசெய் வார்” இவ்வரி “கற்றோருக்கு கல்வி நலனே கலன் அல்லால் மற்றொர் அணி கலம் வேண்டாவாம் முற்ற முழு மணி பூணுக்கு பூண் வேண்டா யாரே அழகுக்கு அழகு செய்வார்” என பிரிந்து பொருள் தரும் கற்றோருக்கு கல்வியே அழகு சேர்க்கும் அணிகலன் அது அன்றி இதர அணிகலன்கள் தேவையில்லை, முழுவதும் அழகு பூண்ட […]

மோடி தன் அன்னையின் 100ம் பிறந்தநாளில்

நேற்று மோடி தன் அன்னையின் 100ம் பிறந்தநாளில் அவர் பாதம் கழுவி நீர் அருந்திய காட்சி பலருக்கு ஆச்சரியமானது, சிலருக்கு நாடகமானது இன்னும் பலருக்கு ஆனந்தமானது உண்மையில் இதனில் ஆச்சரியபடவோ, வியக்கவோ இல்லை நாடகம் என சொல்ல்வோ எதுவுமில்லை. மோடி ஆர்.எஸ்.எஸ் வளர்ப்பு, அதன் பிரதான கொள்கை விவேகானந்தரை அப்படியே பின்பற்றுவது சுவாமி விவேகானந்தர் தன் புகழ்பெற்ற அமெரிக்க உரையில் சொல்கின்றார் “ஓ உலகத்தாரே, உலகில் இந்துக்கள் தங்கள் தாயினை பெருமைபடுத்தும் அளவு இன்னொரு மதம் பெருமைபடுத்திற்று […]

அக்னிபாத்

ஒவ்வொரு நாட்டுக்கும் ராணுவம் முக்கியம், பொதுவாக ராணுவத்தாருக்கும் ராணுவத்தில் இணையவேண்டும் என்பவருக்கும் நாட்டுபற்றும், கட்டுகோப்பும் இயல்பாக இருக்கும் இந்தியாவில் எங்களுக்கு அக்னிபாத் திட்டத்தால் ராணுவத்தில் இடமிருக்காது என ஒரு கோஷ்டி வன்முறையிலும் அழிச்சாட்டியத்திலும் ஈடுபட்டு இந்திய நாட்டின் சொத்துக்களையே அழிக்கின்றது, இது விசித்திரமானது மட்டுமல்ல முகமூடிகளை கிழிப்பதுமாகும் உண்மையில் ஒரு ராணுவவீரன் தன் நாட்டின் சொத்துக்களை காக்க எதிரிநாட்டு சொத்துக்களையும் வளங்களையும்தான் அழிப்பான், இவர்களுக்கு உண்மையிலே நாட்டுபற்றும் ராணுவம் மேல் அபிமானமும் இருந்தால் இந்த காரியங்களை செய்யமாட்டார்கள், […]

நெல்லை மண் என்பது உணர்ச்சியும், மானமும், அறிவும் நிரம்பியது. இந்திய விடுதலையின் அடுத்தகட்ட போர் அங்குதான் தொடங்கிற்றுபாண்டியன் காலம் தொட்டு அது வித்தியாசமான பூமி, ஏன் நாயக்கன் வரும்பொழுது கூட அவன் ஆட்சி நெல்லையில் பெரும் தாக்கமாக இல்லை நெல்லை அவர்களுக்கு சவால் கொடுத்திருக்கின்றதுநாயக்கமன்னர்களுக்கே வரிகொடுக்காமல் போராடிய பாண்டியமன்னரின் வாரிசுகள் உண்டு, இறுதிவரை அவர்கள் நிலைத்ததும் உண்டு.ஆர்காடு நவாபிற்கே வரிசெலுத்தாமல் பின்னாளில் ஆங்கிலேயரிடம் போராடிய பூலித்தேவன் ஆகட்டும், எமது உரிமைகளில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை என […]

நேஷனல் ஹெரால்ட் ஊழல் என்றால் என்ன என்பது இதுதான் நேஷனல் ஹெரால்ட் என்பது 1938ல் ஒன்றுபட்ட இந்தியாவின் சுதந்திரத்துக்காக தொடங்கபட்ட பத்திரிகை என சொல்லபட்டது, அதனை பாரதம் முழுக்க 5000க்கு மேற்பட்டோர் பங்குதாரர்களாக இருந்து உருவாக்கினார்கள் இதன் மொத்த பொறுப்பும் காந்தியிடம் உண்டு என சொல்லபட்டாலும் நேருதான் அதன் இயக்குநரும் தலைவருமாய் இருந்தார் அசோஸியேட்டட் ஜெர்னல்ஸ் எனும் கம்பெனியின் கட்டுபாட்டில் இந்த பத்திரிகை இருந்தது ஏகபட்ட சொத்துக்களை கொண்டவர், சொத்துக்களை எல்லாம் நாட்டுக்கே கொடுத்தவர் என கொண்டாடபடும் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 11

“இன்சொல்லன் றாழ்நடைய னாயினுமொன் றில்லானேல்வன்சொல்லி னல்லது வாய்திறவா-என்சொலினுங்கைத்துடையான் காற்கீ ழொதுங்குங் கடன்ஞாலம்பித்துடைய வல்ல பிற” இப்பாடல் “இன்சொல்லன் தாழ்நடை உடையவனாயினும் ஒன்று(ம்) இல்லானேல் வன் சொல்லின் இல்லது வாய் திறவா என் சொல்லினும் கை (பொருள்) உடையான் கால் கீழ் ஒதுங்கும் கடன் ஞாம் பித்துடைய அல்ல பிற” என பிரிந்து வரும் அதாவது ஒருவன் எவ்வளவு நல்லவனாய் இருந்தும் இன்சொல் பேசி அடக்கத்துடன் நடந்து கொண்டாலும் அவனிடம் பொருள் இல்லையேல் அவனை மற்றவர்கள் கடும் சொற்கள் […]

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 02

“பல்லூழி காலம் பயின்றனை யர்ச்சித்துநல்லுணர்வு பெற்ற நலம்” இக்குறள் “பல் ஊழி காலம் பயின்றனை அர்ச்சித்து நல்லுணர்வு பெற்ற நலம்” என பிரிந்து பொருள் தரும் நல்லுணர்வு எனும் மெய்ஞானம் பெற்று நலம் அடைவது என்பது ஒரே பிறவியில் வருவது அல்ல, அது பல யுகமான காலங்கள் செய்த தவத்தாலும் அர்ச்சனை எனும் மனதால் செய்யும் பூஜையாலும் வருவது ஒரே பிறவியில் தவம் கைகூடவில்லை என்றாலோ இறையருள் கிடைக்கவில்லை என்றாலோ கலங்க ஏதுமில்லை, மானிடரின் கடமை ஒவ்வொரு […]

ஜம்பு தீவு பிரகடன நாள்

1800களில் மொகலாயருக்கும் மராட்டிய பேரரசுக்கும் இடையே நடந்த தீரா போர்களிலும், சீக்கிய எழுச்சி மொகலாயருக்கு கொடுத்த அடியிலும் குழம்பி கிடந்தது பாரத கண்டம் இதனால் எல்லை பகுதியிலும் தொலைதூரத்திலும் குழப்பம் நிலவிற்று அந்த குழப்பம் ஆங்கிலேயருக்கு சாதகமாயிற்று, ஆற்காடு நவாப் வழியாக தமிழகத்தில் ஊடுருவினார்கள், அக்காலத்தின் குழப்பம் அவர்களுக்கு சாதகமாயிற்று மொகலாயரின் சரிவுக்கு பின் அவர்கள் பிரநிதிகளான ஆற்காடு நவாபுக்கு தமிழக இந்து மன்னர்களும் நாயக்கர்களும் அடங்கமறுக்க போர்கள் வெடித்தன, சில போர்கள் நவாப் குடும்பத்துக்குள்ளே வெடித்தன‌ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications