செஸ் ஒலிம்பியாட்
பிரதமர் மோடி சர்வதே செஸ் ஒலிம்பியாட்டின் சுடரை நேற்று ஏற்றியுள்ளார் உலக சதுரங்க போட்டி பேரவை செஸ் ஒலிம்பியாட் எனும் மாபெரும் செஸ் போட்டியினை இந்திய தமிழகம் மாமல்லபுரத்தில் நடத்துகின்றது, 44வது செஸ் ஒலிம்பியாட் இது, பெரும்பாலான விளையாட்டுக்கள் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் இதற்கான ஜோதி ஒலிம்பிக் தீபம் போல் ஏற்றபட்டு 75 நகரங்கள் வழியாக மகாபலிபுரத்தை வந்தடையும், அதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் பெற்றுகொள்வார் சதுரங்கம் இந்தியாவில் தோன்றிய விளையாட்டு, அக்கால பாரதத்தில் அரசர்கள் அதிகம் […]