அங்கிள் சைமன் ஒரு கதை சொல்கின்றார் இப்படியாக‌

அய்யா Jebamani Mohanraj

ஒரு விஷயம் கேள்விபட்டீர்களா? அங்கிள் சைமன் ஒரு கதை சொல்கின்றார் இப்படியாக‌

காமராஜருக்கு துண்டு நிறைய போர்த்தினார்களாம் , அதில் ஒன்றை உங்கள் தந்தை அதாவது நெல்லை ஜெபமணி திருடினாராம்,

அதை காமராஜர் கண்டறிந்து செவிட்டில் அடித்து பிடுங்கி இதெல்ல்லாம் எழை மாணவருக்கு சட்டை தைக்க வாங்கிட்டு இருக்கேன் என சொல்லி அதை எல்லாம் கொண்டு சென்று ஏழை மாணவருக்கு சட்டை தைத்து போட்டாராம் காமராஜர்

நாம் நெல்லை ஜெபமணி தியாகி என்றுதான் கேள்விபட்டிருகின்றோம், “துண்டு துணி” திருடர் என கேள்விபட்டதில்லை.

ஏன் துண்டு திருடினார் தந்தை? உங்களுக்கு ஏதும் விவரம் தெரியுமா?

ஒருவேளை உங்களுக்கு தலை துவட்டிகொள்ள திருடியிருப்பாரோ?